Prøve GULL - Gratis
முதல்வாக்கு யாருக்கு இந்த கதியா?
DINACHEITHI - MADURAI
|July 16, 2025
இந்தியா போன்ற பல இன மொழி கொண்ட ஒன்றியத்தில் மாநிலங்களுக்கு சுயாட்சி உரிமை அவசியம். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மாகாணங்களுக்கு சுயராஜ்யமான பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, சுயேட்சையாக இயங்குவதற்கு பல வழிமுறைகளும் உள்ளன. இதனால் அங்கு தேசப்பற்றும் மிகுந்து காணப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மாநில உரிமை பறிக்கப்பட்டு, இங்குள்ள அரசுகள் ஒடுக்கப்படுகின்றன. அதிலும் ஒன்றிய பிரதேசம் என்றால் மிகவும் மோசம். அங்கு காவல்துறை கூட மாநில அரசின் கைகளில் இருப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விட, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் அதிகாரம் கொண்டவராக விளங்குகிறார்.
-
இதனால் டெல்லி, புதுவை மாநிலங்களில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுமை கொண்டிருக்கும் சூழலில், காஷ்மீரில் முதல்வருக்கே கசப்பான அனுபவம் நிகழ்ந்துள்ளது.
காஷ்மீரில் கடந்த 1931, ஜூலை 13-இல் மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடந்தபோது டோக்ரா ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் இறந்தனர். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்று அரசு விடுமுறை நாளாகவும் இருந்தது. ஆனால் கடந்த 2019-இல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பொது விடுமுறை பட்டியலில் இருந்து இந்நாள் நீக்கப்பட்டதோடு தியாகிகள் கல்லறையில் நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறையில் அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் உமர் அப்துல்லாவை நேற்று காவலர்கள் தடுத்தனர். இதையடுத்து உமர் அப்துல்லா சுவர் ஏறிக் குதித்து சென்று கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.
Denne historien er fra July 16, 2025-utgaven av DINACHEITHI - MADURAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
டெல்டா உழவர்களை காப்போம்:
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
1 min
December 02, 2025
DINACHEITHI - MADURAI
நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்
செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு
1 min
December 02, 2025
DINACHEITHI - MADURAI
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
டித்வா புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது. இதனால், சென்னை, திருவள்ளூரில் இன்றும் மழை பெய்யும். இந்த நிலையில், இரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
December 02, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
DINACHEITHI - MADURAI
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - MADURAI
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு
“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - MADURAI
சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு
காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
1 min
December 01, 2025
DINACHEITHI - MADURAI
புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்
மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min
November 29, 2025
DINACHEITHI - MADURAI
சென்னைக்கு 410 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல்: மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.
1 min
November 29, 2025
DINACHEITHI - MADURAI
நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனைக்கான முனைவர் பட்டம்
சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் பட்டமளிப்பு விழாவில், நடிகர் சிவக்குமார், ஓவியர் குருசாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.
1 mins
November 29, 2025
Translate
Change font size

