Intentar ORO - Gratis
பஸ்சில் சென்ற 9 பயணிகளை சுட்டுக்கொன்ற கிளர்ச்சியாளர்கள்
DINACHEITHI - MADURAI
|July 12, 2025
பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய கிளர்ச்சியாளர்கள் குழு, அதில் இருந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்டனர். அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர்.
-
மாகாணத்தின் சோப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக உதவி ஆணையர் சோப் நவீத் ஆலம் தெரிவித்தார். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட ஒன்பது பேரும் பஞ்சாப் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆலம் கூறினார்.
Esta historia es de la edición July 12, 2025 de DINACHEITHI - MADURAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
கோயம்புத்தூரில் ரூ.50 இலட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு திருவுருவச் சிலை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
March 11, 2026
DINACHEITHI - MADURAI
திருச்சியில் இன்று 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.
1 min
March 11, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
1 min
March 10, 2026
DINACHEITHI - MADURAI
திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம்.
1 mins
March 10, 2026
DINACHEITHI - MADURAI
ஜனநாயகத்தை பாதிக்கும் :ஒரே நாடு ஒரே தேர்தல் நோயை விட கொடுமையானது
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
1 mins
March 10, 2026
DINACHEITHI - MADURAI
200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் தமிழ்நாட்டை காவி கூட்டம் ஆள முடியாது
திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
1 mins
March 10, 2026
DINACHEITHI - MADURAI
பீகார், மேற்கு வங்காளத்தை இணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க திட்டமா..?
பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் சில மாவட்டங்களை ஒன்றிணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
1 min
March 09, 2026
DINACHEITHI - MADURAI
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.28.25 கோடி செலவில் முடிவுற்ற பணிகளையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.15 கோடி செலவில் முடிவுற்ற பணிகள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
2 mins
March 09, 2026
DINACHEITHI - MADURAI
'பெண்களுக்கு சமவாய்ப்புகள் வழங்கும் சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம்'
ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
1 min
March 09, 2026
DINACHEITHI - MADURAI
கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.
1 min
March 08, 2026
Translate
Change font size
