Facebook Pixel பஸ்சில் சென்ற 9 பயணிகளை சுட்டுக்கொன்ற கிளர்ச்சியாளர்கள் | DINACHEITHI - MADURAI - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

பஸ்சில் சென்ற 9 பயணிகளை சுட்டுக்கொன்ற கிளர்ச்சியாளர்கள்

DINACHEITHI - MADURAI

|

July 12, 2025

பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய கிளர்ச்சியாளர்கள் குழு, அதில் இருந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்டனர். அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர்.

பஸ்சில் சென்ற 9 பயணிகளை சுட்டுக்கொன்ற கிளர்ச்சியாளர்கள்

மாகாணத்தின் சோப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக உதவி ஆணையர் சோப் நவீத் ஆலம் தெரிவித்தார். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட ஒன்பது பேரும் பஞ்சாப் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆலம் கூறினார்.

DINACHEITHI - MADURAI からのその他のストーリー

DINACHEITHI - MADURAI

கோயம்புத்தூரில் ரூ.50 இலட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு திருவுருவச் சிலை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

March 11, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திருச்சியில் இன்று 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.

time to read

1 min

March 11, 2026

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

time to read

1 min

March 10, 2026

DINACHEITHI - MADURAI

திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம்.

time to read

1 mins

March 10, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஜனநாயகத்தை பாதிக்கும் :ஒரே நாடு ஒரே தேர்தல் நோயை விட கொடுமையானது

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

time to read

1 mins

March 10, 2026

DINACHEITHI - MADURAI

200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் தமிழ்நாட்டை காவி கூட்டம் ஆள முடியாது

திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 mins

March 10, 2026

DINACHEITHI - MADURAI

பீகார், மேற்கு வங்காளத்தை இணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க திட்டமா..?

பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் சில மாவட்டங்களை ஒன்றிணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

March 09, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.28.25 கோடி செலவில் முடிவுற்ற பணிகளையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.15 கோடி செலவில் முடிவுற்ற பணிகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

2 mins

March 09, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

'பெண்களுக்கு சமவாய்ப்புகள் வழங்கும் சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம்'

ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

time to read

1 min

March 09, 2026

DINACHEITHI - MADURAI

கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.

time to read

1 min

March 08, 2026

Translate

Share

-
+

Change font size