Intentar ORO - Gratis

மரபணு மாற்ற நெல் ரகங்கள் தேவையில்லை...

DINACHEITHI - DHARMAPURI

|

June 03, 2025

பல்கிப் பெருகுவதும் பல்லாண்டு வாழ்வது ஓர் உயிரினத்துக்குள்ள உரிமை. அந்த உரிமைக்கு மாறான தொழில்நுட்பம் தான் மரபணு மாற்றம் என்ற மரபீனி மாற்ற தொழில்நுட்பம். பயிர்கள் விதைத்தால் முளைக்காது, உயிர்கள் கருத்தரிக்காது. மீண்டும் மீண்டும் விதைகளையும் உயிர் அணுக்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கி பெருக்க வேண்டும். இந்த தொழில்நுட்பம் பருத்தி முதல் பசுங்கன்று வரை பல்லுயிர் உற்பத்தியில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

நோய் எதிர்ப்பு திறன், அதிக விளைச்சல் என்று கூறி, நிலத்தையும் சுற்றுப்புறத்தையும் கெடுக்கும் வகையில் மரபணு மாற்ற விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் சிறிதாக கடுகில் இருந்து பெருகிய மரபணு மாற்ற தொழில்நுட்பம், பருத்தி, கத்திரிக்காய் என்று பல்விதப் பயிர்களில் தனது பாசாங்கை காட்டியது. நெய் மணக்கும் கத்திரிக்காய்க்கு பதிலாக அசைவ மரபணுவை இணைத்த மரபணு மாற்ற கத்திரிக்காய்க்கு எதிராக கடும் போராட்டம் இந்தியாவில் நடந்தது.

ஆந்திராவில் மரபணு மாற்ற பருத்தி விதைகளை பயன்படுத்திய விவசாயிகள் நிலத்தில் புல் மேய்ந்த மாடுகளும் மலட்டுத் தன்மை அடைந்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, பக்கத்து வயல்களிலும் மகரந்த சேர்க்கை பாதிப்பு ஏற்பட்டது. இயற்கைக்கு மாறான படைப்பினை இயற்கை ஏற்க மறுத்தது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு பின்பு தமிழ்நாட்டில் மரபணு மாற்ற விதைகளை பயன்படுத்துவதில்லை என்ற கொள்கை முடிவு அரசால் எடுக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு குந்தகம் விளைவிப்பது போல், மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரு நெல் வகைகளை ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளார்.

MÁS HISTORIAS DE DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை தளர்வு - வானிலை மையம் அறிவுப்பு

வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும். 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

time to read

1 min

December 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

திடீர் பதற்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு

ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

time to read

1 min

December 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

சுதந்திரத்துக்குப்பின் 8-வது முறையாக 2 கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு

“2026 செப்டம்பரில் தொடங்கும்” என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அறிவிப்பு

time to read

1 min

December 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டெல்டா மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

December 03, 2025

DINACHEITHI - DHARMAPURI

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 mins

December 03, 2025

DINACHEITHI - DHARMAPURI

எஸ்.ஐ.ஆர். விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு

புதுடெல்லி, டிச.3நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர் குறுகிய காலத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், இந்த குளிர் கால கூட்டத்தொடர்வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.

time to read

1 mins

December 03, 2025

DINACHEITHI - DHARMAPURI

நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 min

December 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு

“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு

காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size