試す - 無料

மரபணு மாற்ற நெல் ரகங்கள் தேவையில்லை...

DINACHEITHI - DHARMAPURI

|

June 03, 2025

பல்கிப் பெருகுவதும் பல்லாண்டு வாழ்வது ஓர் உயிரினத்துக்குள்ள உரிமை. அந்த உரிமைக்கு மாறான தொழில்நுட்பம் தான் மரபணு மாற்றம் என்ற மரபீனி மாற்ற தொழில்நுட்பம். பயிர்கள் விதைத்தால் முளைக்காது, உயிர்கள் கருத்தரிக்காது. மீண்டும் மீண்டும் விதைகளையும் உயிர் அணுக்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கி பெருக்க வேண்டும். இந்த தொழில்நுட்பம் பருத்தி முதல் பசுங்கன்று வரை பல்லுயிர் உற்பத்தியில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

நோய் எதிர்ப்பு திறன், அதிக விளைச்சல் என்று கூறி, நிலத்தையும் சுற்றுப்புறத்தையும் கெடுக்கும் வகையில் மரபணு மாற்ற விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் சிறிதாக கடுகில் இருந்து பெருகிய மரபணு மாற்ற தொழில்நுட்பம், பருத்தி, கத்திரிக்காய் என்று பல்விதப் பயிர்களில் தனது பாசாங்கை காட்டியது. நெய் மணக்கும் கத்திரிக்காய்க்கு பதிலாக அசைவ மரபணுவை இணைத்த மரபணு மாற்ற கத்திரிக்காய்க்கு எதிராக கடும் போராட்டம் இந்தியாவில் நடந்தது.

ஆந்திராவில் மரபணு மாற்ற பருத்தி விதைகளை பயன்படுத்திய விவசாயிகள் நிலத்தில் புல் மேய்ந்த மாடுகளும் மலட்டுத் தன்மை அடைந்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, பக்கத்து வயல்களிலும் மகரந்த சேர்க்கை பாதிப்பு ஏற்பட்டது. இயற்கைக்கு மாறான படைப்பினை இயற்கை ஏற்க மறுத்தது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு பின்பு தமிழ்நாட்டில் மரபணு மாற்ற விதைகளை பயன்படுத்துவதில்லை என்ற கொள்கை முடிவு அரசால் எடுக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு குந்தகம் விளைவிப்பது போல், மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரு நெல் வகைகளை ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளார்.

DINACHEITHI - DHARMAPURI からのその他のストーリー

DINACHEITHI - DHARMAPURI

ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு

ஒரே நாடு, ஒரே தேர்தல், மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட வாழ்த்துகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது :-

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படும்

அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

January 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?

பெண்களுக்கு இனிப்பான செய்தி

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?

தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

January 08, 2026

Translate

Share

-
+

Change font size