Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

நீதியும் கிடைத்தது, நிதியும் கிடைத்தது...

DINACHEITHI - DHARMAPURI

|

May 17, 2025

நல்ல அரசு நாட்டை ஆண்டால் ஏழைகளுக்கு இரக்கம் கிடைக்கும், பிரச்சனைக்குரியோருக்கு நிவாரணம் கிடைக்கும், பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். அப்படித்தான், ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில், அத்தொகை போதுமானது அல்ல என்று பல தரப்பிலிருந்து அதிருப்தி நிலவியது. உடனடியாக இதை உணர்ந்த முதல்வர், 'பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் வழங்கப்படும்' என அறிவித்தார்.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம் வழங்கிய கடுமையான ஆயுள் தண்டனை பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்ய விரும்புவோருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதோடு, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் தற்போதைய அரசு பல முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது.

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் புகார் அளித்தது மட்டுமல்லாமல், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

MÁS HISTORIAS DE DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.

time to read

1 min

September 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்

சென்னை கிண்டியில் வீர மங்கை வேலுநாச்சியார் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தனது இணைய பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

time to read

1 min

September 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

September 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

\"மக்களைத் தேடி அரசு சேவைகள்

time to read

1 min

September 19, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும்:வானிலை நிலையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

time to read

1 mins

September 19, 2025

DINACHEITHI - DHARMAPURI

காசாவில் அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

காசாவில் அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்ட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவுவருமாறு :

time to read

1 min

September 19, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 74,000-ஆக உயர்வு

தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் உள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் கட்சிகள் மட்டும் இன்றிதேர்தல் ஆணையமும் தீவிரம் காட்டி வருகிறது.

time to read

1 min

September 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

September 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் 108-வது பிறந்தநாளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

September 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம்:முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :-

time to read

1 min

September 15, 2025

Translate

Share

-
+

Change font size