Denemek ALTIN - Özgür
நீதியும் கிடைத்தது, நிதியும் கிடைத்தது...
DINACHEITHI - DHARMAPURI
|May 17, 2025
நல்ல அரசு நாட்டை ஆண்டால் ஏழைகளுக்கு இரக்கம் கிடைக்கும், பிரச்சனைக்குரியோருக்கு நிவாரணம் கிடைக்கும், பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். அப்படித்தான், ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில், அத்தொகை போதுமானது அல்ல என்று பல தரப்பிலிருந்து அதிருப்தி நிலவியது. உடனடியாக இதை உணர்ந்த முதல்வர், 'பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் வழங்கப்படும்' என அறிவித்தார்.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம் வழங்கிய கடுமையான ஆயுள் தண்டனை பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்ய விரும்புவோருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதோடு, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் தற்போதைய அரசு பல முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் புகார் அளித்தது மட்டுமல்லாமல், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
Bu hikaye DINACHEITHI - DHARMAPURI dergisinin May 17, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - DHARMAPURI
பீகார் மாநிலத்தில் 122 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பரப்புரை ஓய்ந்தது
நாளை இறுதி கட்ட வாக்குப்பதிவு
1 min
November 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
சமூக நீதியின் உந்து சக்தியாக உருவெடுத்துள்ளார், தேஜஸ்வி
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
1 min
November 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு
இன்று கீரனூரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
1 min
November 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்கள் அவதி
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி டெல்லியில் காலை காற்றின் தரக்குறியீடு 355 ஆக பதிவானது.
1 min
November 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது
இந்தியாவில் ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கம். ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும்.
1 min
November 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம். பி.யுமான கமல்ஹாசன் நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
November 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
பள்ளிகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழையாதவாறு வேலி அமைக்க வேண்டும்
உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min
November 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவையில் அர்ச்சனா பட்நாயக் மத்திய தேர்தல் அதிகாரி ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி சரியாக நடக்கிறதா? என கேட்டறிந்தனர்
1 min
November 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்யத்தயார்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
1 min
November 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொழிலாளர் ஆணையரகம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
November 07, 2025
Translate
Change font size
