Newspaper
Dinakaran Chennai
ஆயுள் காப்பீட்டு திட்டத்தை விற்பனை செய்ய நேரடி முகவர்களை தேர்ந்தெடுக்க வரும் 10ம்தேதி நேர்முக தேர்வு - தபால் துறை அறிவிப்பு
ஆயுள் காப்பீடு திட்டத்தை விற்பனை செய்ய, நேரடி முகவர்களை தேர்ந்தெடுக்க வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது என்று தபால் துறை அறிவித்துள்ளது.
1 min |
August 29, 2025

Dinakaran Chennai
கோயம்பேடு மார்க்கெட் மற்றும் நெடுஞ்சாலையை ஆக்கிரமிக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கோயம்பேடு மார்க்கெட், நெற்குன்றம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து மாடுகள் படுத்துக்கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
1 min |
August 29, 2025

Dinakaran Chennai
தமிழ்நாட்டில் ஓடாமல் இருந்த திருத்தேர்களை ஓட வைத்த பெருமை திராவிட் மாடல் அரசையே சேரும்
தமிழ்நாட்டில் ஓடாமல் இருந்த பல திருத்தேர்களை ஓட வைத்த பெருமை திராவிட மாடல் அரசையே சேரும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
சிறந்த உயிர்ம விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பால்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025-2026ம் நிதியாண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறிவித்தார்.
1 min |
August 29, 2025

Dinakaran Chennai
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கை தற்போது விசாரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
டாக்டர் அகர்வால்'ஸ் குழுமத்தின் கீழ் டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர், கண் மருத்துவமனை இணைப்பு
டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஆகிய இரு நிறுவனங்களும் டாக்டர் அகர்வால்ஸ் குழுமத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
சூளைமேடு பகுதியில் பரபரப்பு முன்அனுமதியின்றி வைத்த விநாயகர் சிலை பறிமுதல் 5 அடி சிலை திருடுபோனதாக இந்து முன்னணி புகார்
சூளைமேடு பகுதியில் முன் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இந்து முன்னணி சார்பில் 5 அடி சிலை திருடுபோனதாகவும், அதை கண்டுபிடித்து தரும்படியும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
August 29, 2025

Dinakaran Chennai
விநாயகர் சதுர்த்தி விழா முடியும் நிலையில் பூக்களின் விலை குறைந்தது
விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த நிலையில், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களும் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
1 min |
August 29, 2025

Dinakaran Chennai
மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸில் புதிய ஜெம்ஸ்டோன் நகைகளின் தொகுப்பு 'வியனா' அறிமுகம் GOLD & DIAMONDS
உலகளவில் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான நகை சில்லரை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான பொறுப்புள்ள ஜூவல்லரியான மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் ஒவ்வொரு பெண்ணின் தனித்துவத்தைக் கொண்டாடும் புதிய ஜெம்ஸ்டோன் நகைகளின் கொண்டாட்டமான : 'வியனா'வை அறிமுகம் செய்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
வெளிநாட்டு மாணவர்கள், பத்திரிகையாளர்கள் விசா கால அளவு குறைப்பு - புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் டிரம்ப் முடிவு
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்:
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
அமெரிக்காவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கும் ஒன்றிய அரசு நம்பிக்கை
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என இந்தியா நம்புவதாக ஒன்றிய அரசு அதிகாரி கூறி உள்ளார். அமெரிக்கா அமல்படுத்திய அதிக வரிகள் பிரச்னையை நிவர்த்தி செய்வதே, ஒப்பந்தத்தை முடிவு செய்வதில் முக்கிய படியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது ஜார்க்கண்ட் பேரவையில் தீர்மானம்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவனரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான சிபு சோரன் (81), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 4ம் தேதி டெல்லியில் காலமானார். இந்நிலையில் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வலியுறுத்தி உள்ளது.
1 min |
August 29, 2025

Dinakaran Chennai
அமெரிக்க பொருட்களுக்கு 100% வரி விதிக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி:
1 min |
August 29, 2025

Dinakaran Chennai
சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் காருடன் சிக்கி ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
சத்தீஸ்கரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் காருடன் சிக்கி திருப்பத்தூரை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவரது 2 மகள்கள் பரிதாபமாக பலியாகினர்.
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
பிடிப்பட்ட படகுகளை மீட்க இந்திய மீனவர்கள் குழு இலங்கை வருகை
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை மீட்பதற்காக தமிழக மீனவர்கள் 15 பேர் கொண்ட குழு இலங்கை வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜேசுராசா தலைமையிலான 15 மீனவர்கள் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர்.
1 min |
August 29, 2025

Dinakaran Chennai
தானே விநாயகர் சிலை செய்து கொண்டாடிய பிரமானந்தம்
நாடெங்கிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலை விற்பனையும் கடந்த சில நாட்களாகவே களைகட்டி வந்தது. இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான பிரம்மானந்தம் தன் கையில் விநாயகர் சிலையை வைத்தபடி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஆச்சரியமாக இந்த விநாயகர் சிலையை தன் கையாலேயே உருவாக்கியுள்ளார் பிரம்மானந்தம்.
1 min |
August 29, 2025

Dinakaran Chennai
3ம் கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து செப்டம்பர் முதல் 125 மின்சார பேருந்துகள் இயக்க முடிவு
சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் மும்முரம் போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்
1 min |
August 29, 2025

Dinakaran Chennai
75 வயது வரம்பு பிரச்னை மோடி ஓய்வு பெற வேண்டும் என்று சொல்லவில்லை
வயது வரம்பு பிரச்னையில் 75 வயதானதும் நான் ஓய்வு பெறுவேன் என்றோ அல்லது வேறு ஒருவர் 75 வயதை அடையும்போது ஓய்வு பெற வேண்டும் என்றோ நான் ஒருபோதும் சொல்லவில்லை என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
எச் 125 ஹெலிகாப்டர் பாகங்களை தயாரிப்பதற்கு ஏர்பஸ் நிறுவனத்துடன் மஹிந்திரா ஒப்பந்தம்
விண்வெளி நிறுவனமான ஏர்பஸ், எச்125 ஹெலிகாப்டர்களின் பிரதான உடல்பகுதியை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை மஹிந்திரா ஏரோஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கி உள்ளது.
1 min |
August 29, 2025

Dinakaran Chennai
இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்திற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு அறிவிப்பு
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
திருமணம் நிச்சயக்கப்பட்ட ஜோடி சென்ற ஜீப் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து இளம்பெண் பலி
கொடைக்கானலில் நள்ளிரவில் நடந்த விபரீதம் இரவு முழுக்க காயங்களுடன் பரிதவித்த சோகம்
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
1.81 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு - மெயின் தேர்வு டிச.1ம் தேதி தொடக்கம்
சுமார் 1.81 லட்சம் பேர் எழுதிய துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான முதல் நிலை தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மெயின் தேர்வு டிசம்பர் 1ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
ஒன்றிய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம் உ.பி.யில் 2 ரயில்வே அதிகாரிகள் உள்பட 3 பேர் அதிரடி கைது - மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
சென்னை தரமணியில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படுகிறது.
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை - எல். முருகனுக்கு செல்லூர் ராஜூ பதிலடி
அதிமுக தனது கொள்கையில் இருந்து தவறாது. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒன்றிய அமைச்சர் எல். முருகனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
1 min |
August 29, 2025

Dinakaran Chennai
மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நடந்த 11 தேர்தல்களில் மாபெரும் வெற்றி
எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளித்தார் முத்தான நலத்திட்டங்களால் மக்கள் மனதில் அகில உலக அளவில் நீங்கா இடம் பிடித்தார்
2 min |
August 29, 2025
Dinakaran Chennai
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் பணியாளர்களை பிரதமர் காக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் திருப்பூரில் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பாதிப்படைந்துள்ளதால் உடனடி நிவாரணம் அளித்து தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களை பிரதமர் காக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
சாலையில் தேங்கும் கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம்
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, நாகலாபுரம் சாலை, 9வது வார்டில் காமராஜர் தெரு உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள கால்வாய் வழியாக சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரிய கால்வாய்க்கு செல்லும். ஆனால், கடந்த சில வருடங்களுக்கு முன் காமராஜர் மண்டப தெருவில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கால்வாய் தூர்ந்து விட்டது.
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் 1.95 லட்சம் மனுக்கள் வந்துள்ளன
தேர்தல் ஆணையம் தகவல்
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
3 ரவுடிகள் சிக்கினர்
வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு விஜயதாஸ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விஜய்(எ) விஜயகுமார், இம்ரான் உள்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு பிணையில் வந்தனர்.
1 min |
August 29, 2025
Dinakaran Chennai
ரூ.90 லட்சம் அரசு நிலத்தை விற்றவர் கைது
பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், கணபதி நகரைச் சேர்ந்தவர் மகாதேவன் (70). இவர் கடந்த 2006ல், ஜெயராஜ் என்பவர் மூலம், அதே பகுதியில் 1,200 சதுர அடி நிலத்தை 3 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
1 min |