CATEGORIES
Categorías
ரூ.2 கோடி வேண்டாம்!
நடிகைகள் தங்களது திருமண வைபவத்தை இப்பொழுதெல்லாம் பணமாக்கும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். திருமணம் முடிவானதுமே, அவர்கள் செய்யும் முதல் வேலை, தங்களது மானேஜர்களை விட்டு ஏதாவது ஓடிடி தளத்தில் பேசச் சொல்வதுதான்.
சூர்யாவுடன் அருவா டிராப் ஆனது பத்தி பேச விரும்பலை...ரத்னம் பத்தி நிறைய பேசலாம்!
‘தமிழ்’, ‘சாமி”, ‘ஐயா’, ‘தாமிர பரணி', 'சிங்கம்', 'யானை' என பல வெற்றிப் படங்களைத் தந்த முன்னணி இயக்குநரான ஹரி, இப்போது மூன்றாவது முறை யாக விஷாலுடன் இணைந்து ‘ரத்னம்' படத்தை இயக்கியுள்ளார்.
உலகின் விதைப் பெட்டகம்!
24 மணிநேரமும் சூரியன் இருக்கும் இத்தீவில்தான் உலகின் 13 லட்சம் பயிர் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன!
இந்தியப் பெண்கள் அதிகம் பாதிப்படைய வப்பம் காரணமா.?
‘‘2010 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆண்களின் இறப்பைவிட பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததை வைத்து பார்க்கும்போது ஒருவேளை இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலைகள்தான் இந்த இறப்புக்கு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது...’’ என்று சொல்கிறது அண்மைய ஆய்வு ஒன்று.
மகாபலிபுரம் to சென்னை...
நீச்சலில் சாதித்த, ஆட்டிசம் குறைபாடுள்ள சிறுவன்.
2024 Pan India நடிகைகள் இவர்கள்தான்!
ஒரு நடிகை நம்பர் ஒன் இடத்திற்கு செல்வதும், அவரின் சம்பளம் அதிகரிப்பதும் அவர் நடிக்கும் படங்களைப் பொருத்ததுதான்.
மன்னர் சார்லஸுக்கு Cancer!
இங்கிலாந்து மக்களில் இரண்டில் ஒருவருக்கு அவர்களது வாழ்நாளில் ஏதாவது ஒருவித புற்றுநோய் உண்டாவதாக அங்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ள நேரத்தில்தான் இப்படியொரு செய்தி.
நான் அப்பல்லோ பேத்தி...
உபாசனா காமினேனி Open Talk
விஜய் கடைசிப் படம்?
விஜய், தமிழக வெற்றி[க்] கழகம் கட்சியை தொடங்கியிருப்பதன் வழியாக அரசியலில் அடியெடுத்து வைத்துவிட்டார். தற்போது நடிக்கும் கோட் (GOAT - The Greatest of all Time), அடுத்து ஒரு படம் அவ்வளவுதான்.
கோபி மஞ்சூரியனுக்குத் தடை!
சமீபமாக இந்தியாவின் அநேக நகரங்களில் ஸ்ட்ரீட் ஃபுட் எனப்படும் தெரு உணவகங்கள் பிரபலமாகிவிட்டன. அதில் செய்யப்படும் ஃபாஸ்ட் ஃபுட்களுக்கு, குறிப்பாக சைனீஸ், கொரியன், இந்தியன் உணவுகளை சுவைத்து மகிழவே அத்தனை கூட்டம் இருக்கிறது.
ஓர் உணவுக்காக 43 ஆண்டுகள் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!
ஒரு ஹோட்டலுக்குச் சென்றால் உணவுக்காக எவ்வளவு நேரம் காத்திருப்போம்? அதிகபட்சம் அரைமணிநேரம். அதுவே விடுமுறை தினம், வார இறுதி நாட்கள் என்றால் கூடுதலாக கொஞ்ச நேரம் காத்திருக்க முடியும். அவ்வளவுதான். இதுவே ஒரு உணவை வீட்டிலிருந்து ஆர்டர் செய்தால் ஒரு மணிநேரமோ அதற்கு மேலாகவோ கூட காத்திருக்கலாம்.
எலன் மஸ்க் கடவுள் ஆகிறாரா? இது மூளைக்குள் சிப் என்னும் அதிசயம்
உங்கள் காதலிக்கு அவசரமாக செய்தி அனுப்ப வேண்டும்.அது வாட்ஸ்அப் / எஸ்எம்எஸ் / முகநூல் மெசேஜ் அல்லது மெயில்... இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆலயம் தொழுவது தமன்னாவுக்கு நன்று!
தமன்னா, தனது இரண்டாவது சுற்றில் கவர்ச்சியைக் கையில் எடுத்தது அவருக்கு நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. கதாநாயகியாக நடிக்கும்போதுகூட தமன்னா இந்தளவிற்கு கவர்ச்சியில் தாராளமயம் காட்டியது இல்லை. ஆனால், இப்போது கவர்ச்சியை மட்டுமே நம்பி களத்தில் இருப்பது அவரை பரபரப்பாகவே வைத்திருக்கிறது.
எகிறிய பூண்டு விவை...காரணம் பின்ன?
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது ஒருவேளை விலை குறைந்திருக்கலாம். ஆனால், இக்கட்டுரை அச்சுக்குச் செல்லும்போது சூழலே வேறு.
பொறுப்பான டிரெண்டிங் காதலன்!
சுற்றிலும் பற்றி எரியும் காதல் தீ, அதற்கிடையில் விஜய் ஆண்டனி - மிருணாளினி ரவி இருவரும் காதல் பார்வை வீசிக்கொண்டு கட்டியணைத்து நிற்கும் போஸ்டர்... என விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ படத்தின் போஸ்டர் மற்றும் படங்கள் என அனைத்தும் அட போட வைக்கின்றன.
'ஃபைட்டர் இந்திப் படத்தின் வெற்றியும் தவிக்கும் காஷ்மீரின் உரி மக்களும்!
கடந்த குடியரசு தினத்தன்று இந்தியில் வெளியான ‘ஃபைட்டர்’ படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
மோடியினால் ரகுல் ப்ரீத் சிங் கல்யாணத்தில் மாற்றம்!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ மற்றும் ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’, சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ என முக்கியமான படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங், இப்போது சினிமா வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கையில் செட்டிலாக இருக்கிறார்.
மாஸ் காந்தக் கண்ணழகர்னு ரஜினியை சொல்லலாம்!
அனந்திகா சனில்குமார்... ‘லால் சலாம்’ ஹீரோயின்! ‘பவர் ஹவுஸ் ஆஃப் டேலன்ட்’ என்றுதான் ஊடகங்கள் இவரை வர்ணிக்கின்றன.
முதல் பழங்குடி ஸ்ட்ராபெர்ரி விவசாயி!
பொதுவாக பெரும்பாலான பழ வகைகள் வளர்வதற்கு ஏற்ப தட்ப வெப்பச்சூழல் தேவை. ஆனால், ஸ்ட்ராபெர்ரி பழமோ எப்படியான சூழலிலும் வளரக்கூடியது. இதுவே இதன் சிறப்பு.
இந்தியாவின் 5வது பணக்கார தயாரிப்பாளர்...பாலிவுட்டின் காட்ஃபாதர்...திருமணமாகாமல் இரு குழந்தைகளின் தந்தை!
பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், ரியாலிட்டி ஷோ நடுவராகவும் படுபிஸியாக இயங்கிக் கொண்டிருப்பவர் கரண் ஜோஹர்.
வாயில் வடை வருகிறார்களா..?
இப்படித்தான் ஒட்டுமொத்த கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட், பாலிவுட்... என செப்புமொழி பதினெட்டுடையாளான இந்தியா கேட்கிறது. இந்திய ரசிகர்கள் வினவுகிறார்கள்,காரணம் சிம்பிள்.
இ.ந்.தி.யா-வுக்கு என்ன ஆச்சு?
இந்தியா என்றதும் சட்டென்று நம் நாட்டின் நினைவு வரும். கூடவே ஆளும் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒன்று திரண்ட கட்சிகளின் ஞாபகமும்தான்.ஆம். இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்றுதான் பெயர்!
பல கோடி ரூபாய் இடத்தை பள்ளிக்கு தானம் தந்த பெண்!
உலகமே மகள்னு ஆகி, அந்தப் பெண்ணை படிக்க வச்சு கல்யா ணம் பண்ணிக் கொடுத்ததுல, குடும்பப் பிரச்னையில் மகளையும் பறிகொடுத்துட்டேன். எம் மகளோட கடைசி ஆசையும் இந்த சொத்தை படிக்கிறதுக் குன்னு எழுதிக் கொடும்மான்னு இருந்துச்சு... அதான்...” தழுதழுத் தபடி பேசுகிறார் ஆயி பூரணம்.
சோறு சாப்பிடுவது வேஸ்ட்!
தென்னிந்திய மக்களின் அடிப்படை உணவான அரிசி வெறும் சக்கைதான்.
ஆம்புலன்ஸ், போலீஸ்...இரண்டுக்கும் சைரன் தேவை!
பதினான்கு வருடங்கள் கழித் தும் விடுதலை இல்லை, பரோல் மட்டுமே... சால்ட் & பெப்பர்லுக்... கைதி... ஆம்புலன்ஸ் டிரைவர்... இப்படி முற்றிலுமாக புது கெட்டப்பில் ஜெயம் ரவி. உடன் போலீசாக கீர்த்தி சுரேஷ்.
ஜனவரியில் கனமழை...என்ன காரணம்?
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தைக் கடந்தும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும்; சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்துவருகிறது.
விஜய்யின் ஜோடி
மீனாட்சி சவுத்ரி... இணைய வைரல் பெயர் இதுதான்.
தமிழக கடல் பகுதிக்கு ஒன்றிய அரசால் ஆபத்து...மீனவர்களைக் குறிவைக்கும் நெடுவாசல் 2.0
தமிழகத்தைப் பொறுத்தளவில் 32 ஆயிரத்து 485 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கடல் தேர்வாகியிருக்கிறது.
குவாண்டம் கம்ப்யூட்டிங்..?
சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குவாண்டம் கம்ப்யூட்டிங் சென்டர்கள் பற்றி பேசியது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஜா சார் இசையமைக்க சம்மதிச்சார்...ஆனா, அவருக்கு சம்பளம் தர எங்ககிட்ட பணமில்ல...
‘‘இசைஞானி ஐயா இந்த படத்தில் இணைந்த பிறகு தான் படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. ராஜா சாரை சந்தித்தது... அவர் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது... என அனைத்தும் இப்போது நினைத்தாலும் கனவு மாதிரி இருக்கு...’’ நெகிழ்கிறார் ‘வட்டார வழக்கு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் ராமச்சந்திரன்.