CATEGORIES

கதவை அடைத்துக் கொண்டாரா கடவுள்?!
DEEPAM

கதவை அடைத்துக் கொண்டாரா கடவுள்?!

கோயில்கள் பலவற்றிலும் கும்பாபிஷேகம் நடைபெற்று, நாற்பத்தெட்டு நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெற்றிருப்பதைப் பார்த்திருப்போம். ஐயப்பன் வழிபாட்டுக் காலங்களில் மண்டல பூஜை, விரதங்களை பக்தர்கள் அனுசரிப்பதையும் கண்டிருப்போம். ஆனால், சமீபகாலமாக எப்போதும் கண்டிராத விதமாக ஆலயங்களின் திருக் கதவுகள் சுமார் அறுபது நாட்களுக்கும் மேல் மூடப்பட்டு இருக்கின்றன.

time-read
1 min  |
June 20, 2020
காசிக்கு நிகரான அஷ்ட பைரவர் திருக்கோயில்
DEEPAM

காசிக்கு நிகரான அஷ்ட பைரவர் திருக்கோயில்

சிவபெருமானின் அறுபத்து நான்கு மூர்த்தங்களில், பைரவரும் ஒன்று. 'பீரு' என்ற சொல்லில் இருந்து உருவானது ‘பைரவர்' என்ற திருநாமம். பீரு என்றால் பயம் அல்லது பயம் தரக்கூடியவர் என்று பொருள்.

time-read
1 min  |
June 20, 2020
பூரிஜகன்னாதருக்கு காய்ச்சல்...தனிமை...கஷாயம்!
DEEPAM

பூரிஜகன்னாதருக்கு காய்ச்சல்...தனிமை...கஷாயம்!

சளி, காய்ச்சல் காரணமாக 14 நாட்கள் தனிமை வாசம்... அச்சமயம் மூலிகைகள் சேர்த்த கஷாயம் படைத்து சிகிச்சை... அருகிலேயே மருத்துவர்கள் கவனிப்பு...

time-read
1 min  |
June 05, 2020
அரங்கன் மடைப்பள்ளி
DEEPAM

அரங்கன் மடைப்பள்ளி

ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் மடைப்பள்ளி மிகவும் பிரசித்தம். கோயிலில் ராஜமகேந்திரன் திருச்சுற்று மதிலுக்கு வெளியே பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு மூலையில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீரங்கம் கோயிலின் மடைப்பள்ளி.

time-read
1 min  |
June 05, 2020
நிறைவேறிய சபதம்!
DEEPAM

நிறைவேறிய சபதம்!

தண்டியடிகள் திருவாரூரில் வாழ்ந்த கண் பார்வையற்ற ஒரு சிவனடியார். ஆனாலும் தினமும் சிவனை அகக்கண்ணால் கண்டு இன்புற்றிருந்தார். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

time-read
1 min  |
May 20, 2020
பிரதோஷங்களும் பலன்களும்!
DEEPAM

பிரதோஷங்களும் பலன்களும்!

பிரதோஷங்கள் மொத்தம் இருபது எனக் கணக் கிட்டுள்ளனர் பெரியோர்கள். அவை :

time-read
1 min  |
May 20, 2020
பெரியவா இச்சா சக்தி... நான் கிரியா சக்தி!
DEEPAM

பெரியவா இச்சா சக்தி... நான் கிரியா சக்தி!

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தான் காஞ்சி மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி என்பதை ஆனந்தவிகடன் பவளவிழா மலர் பேட்டியில் சொல்லியிருந்தார். சுவாரஸ்யமான அந்த விஷயங்கள்...

time-read
1 min  |
May 20, 2020
திருத்தெற்றியம்பலம் ஸ்ரீ செங்கண்மால்
DEEPAM

திருத்தெற்றியம்பலம் ஸ்ரீ செங்கண்மால்

திருநாங்கூரில் ஒரு பகுதி திருத்தெற்றியம்பலம். மூலவர் ஸ்ரீ செங்கண்மாலுக்கு பள்ளிகொண்ட பெருமாள், லட்சுமி ரங்கன், ரக்தாக்ஷப் பெருமாள் என்று பல திருநாமங்கள். கிழக்கு நோக்கிய திருமுகம், ஆதிசேஷன் மேல் நான்கு புஜங்களுடன் சயனத் திருக்கோலம். சிரசின் அருகே திருமகள், திருவடியில் பூமாதேவி, பெருமாள் தலைக்கு அருகில் வலது கையை மரக்கால் மேல் வைத்து, இடக்கையை இடுப்பின் மீது வைத்த நிலையில் காட்சியளிக்கிறார்.

time-read
1 min  |
May 20, 2020
பலன் தரும் பரிகாரங்கள்!
DEEPAM

பலன் தரும் பரிகாரங்கள்!

"எனது மகளுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.

time-read
1 min  |
May 20, 2020
சிவபெருமான் அனுப்பிய தந்தி!
DEEPAM

சிவபெருமான் அனுப்பிய தந்தி!

சிலேடைச் செல்வர் கி.வா.ஜ. அவர்கள், 'விநாயகர் அகவல்' பற்றிய சொற்பொழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது இப்படி குறிப்பிட்டார்.

time-read
1 min  |
May 20, 2020
சம்மர் பலகாரம்!
DEEPAM

சம்மர் பலகாரம்!

கோடை வெயில் வாட்டி எடுக்க, ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு வீட்டில் குழந்தைகள் கும்மியடிக்க... கடவுளுக்கும் படைக்கவும், குழந்தைகளுக்கு கொடுக்கவும் ஏற்ற சுவையான சில பலகாரங்கள் இதோ!

time-read
1 min  |
May 20, 2020
கவிக்கோர் காளமேகம்
DEEPAM

கவிக்கோர் காளமேகம்

ஒரே நாள் இரவில் படிக்காத மடைப்பள்ளி ஆசாமி வரதன் திருவானைக்கா ஆலய மண்டபத்தில் சரஸ்வதி தேவி அருளால் அருள்கவி ஆனான். காளமேகப் புலவர் நமக்குக் கிடைத்தார். அவரது வாக் சாதுர்யம், புலமை சொல்லில் அடங்காது. எத்தனையோ சம்பவங்களில் அவரது சாதுர்யம் சுடர் விட்டுப் பிராகாசிக்கிறது. இதோ ஒன்று...

time-read
1 min  |
May 20, 2020
இதுவும் கடந்து போகும்!
DEEPAM

இதுவும் கடந்து போகும்!

உலகமே இன்று தொற்று நோய் அச்சத்தில் உறைந்து போய் உள்ளதை அறிவோம். அனைவரும் இயக்கமின்றி வீட்டிலேயே முடங்கிப்போய்க் கிடக்கின்றோம்.

time-read
1 min  |
May 20, 2020
வெள்ளையம்மாளின் பக்தி!
DEEPAM

வெள்ளையம்மாளின் பக்தி!

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரங்களில் தனித்துத் தெரிவது வெள்ளை கோபுரம்! இந்த கோபுரம் வெள்ளையம்மாள் என்ற தேவதாசி பெண்ணின் மேன்மையைப் பறைசாற்றும் வகையில் வெள்ளை வெளேரேன்று கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

time-read
1 min  |
May 05, 2020
யாதும் தரும் யாதகிரி வைத்ய நரசிம்மர்!
DEEPAM

யாதும் தரும் யாதகிரி வைத்ய நரசிம்மர்!

‘ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!'

time-read
1 min  |
May 05, 2020
பாவில் போக்கும் ஸ்ரீ நீலகண்ட ஸ்வாமி!
DEEPAM

பாவில் போக்கும் ஸ்ரீ நீலகண்ட ஸ்வாமி!

நாகர்கோயிலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது பத்மநாபபுரம். முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த இடம் இது. ஸ்ரீ ராமவர்மர் என்ற மன்னர் காலத்தில், (1795ல்) திருவனந்தபுரம் தலைநகராக மாற்றப்பட்டு, தமிழ்நாட்டின் கன்யாகுமரி மாவட்டத்துக்கு உட்பட்டதாக ஆகிவிட்டது.

time-read
1 min  |
May 05, 2020
பதார்த்த குண சிந்தாமணி
DEEPAM

பதார்த்த குண சிந்தாமணி

இன்றைய நவீன கால வாழ்வியலும், முறையற்ற உணவுப் பழக்கமும், கலப்படம்மிக்க சத்துக் குறைந்த உணவுகளுமே நோய்களுக்குக் காரணம் என்று மருத் துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இவற்றை உணர்ந்த நமது முன்னோர்கள், உணவே மருந்து' என்று நமது அன்றாட உணவுப் பழக்க வழக்கத்தில் எந்த உணவுகள் உடலுக்கு நன்மை, தீமை அளிப்பவை என்பதை பல நூல்களாக எழுதியுள்ளனர். அதில் ஒன்றுதான், 'பதார்த்த குண சிந்தாமணி.'

time-read
1 min  |
May 05, 2020
நோய் தடுக்கும் மூச்சுப் பயிற்சி!
DEEPAM

நோய் தடுக்கும் மூச்சுப் பயிற்சி!

வேதாத்திரி மஹரிஷியின் பால பருவத்தில், மூன்றாம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியாத அளவுக்கு வீட்டில் மோசமான வறுமை. அதிகாலை முதல் இரவு வரை உடலை கடுமையாக வருத்தும் உழைப்பு.

time-read
1 min  |
May 05, 2020
திருச்செம்பொன் செய் கோயில் ஸ்ரீ பேரூராளாளன்
DEEPAM

திருச்செம்பொன் செய் கோயில் ஸ்ரீ பேரூராளாளன்

ஸ்ரீராமபிரானால் கோபுரம், மண்டபம், படிகள், கருடன் சன்னிதி போன்றவை செம்பொன்னினால் புதுப்பிக்கப்பட்ட பெருமை உடையது இந்த ஆலயம். ஆதலால், விஸ்வாமித்ரரின் புத்திரரான த்ருடநேத்ரர் என்ற மகரிஷிக்குப் பிரத்யட்சம் ஆனவர் செம்பொன் அரங்கர்.

time-read
1 min  |
May 05, 2020
அன்பால் கிடைக்கும் அட்சய பாத்திரம்!
DEEPAM

அன்பால் கிடைக்கும் அட்சய பாத்திரம்!

'அத்தனைக்கும் ஆசைப்படு' என்ற அழிவியல் தத்துவம்தான் அனைத்துப் பாவங்களுக்கும் அடித்தளமாக இருக்கிறது. அதுவே, அன்பை அடைக்கும் தாழ் ஆகும். சரி, அன்பை விதைக்கும் பண்பு எது? ஆராயலாம்.

time-read
1 min  |
May 05, 2020
திரு அரிமேய விண்ண கரம் குடமாடு கத்தர் மருமாள்
DEEPAM

திரு அரிமேய விண்ண கரம் குடமாடு கத்தர் மருமாள்

முன்னொரு காலத்தில் நாகராஜனான தட்சகன் இங்கு திருநாங்கூர் என்ற நகரத்தை நிர்மாணம் செய்து தங்கி, ஸ்ரீ நாராயண மூர்த்தியை வழிபட்டு வந்தான். நாகராஜன் நிர்மாணித்ததாலேயே இந்நகருக்கு, ‘நாகபுரம்' என்று பெயர் வந்தததாகச் சொல்லப்படுகிறது.

time-read
1 min  |
April 05, 2020
கரிகாலன் கட்டிய சிவன் கோயில்!
DEEPAM

கரிகாலன் கட்டிய சிவன் கோயில்!

கரிகாலன் உறை யூரை தலை நகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட நேரமது. காவிரி அன்னை தன் விருப்பம் போல் பரந்து விரிந்து ஊரெங்கும் பாய்ந்து கொண்டிருந்தாள்.

time-read
1 min  |
April 05, 2020
அயோத்தியில் ஸ்ரீ ராம நவமி
DEEPAM

அயோத்தியில் ஸ்ரீ ராம நவமி

ஸ்ரீ ராம ஜன்ம பூமி, அதாவது ஸ்ரீ ராமபிரான் அவதரித்த இடம் உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் சரயூ நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.

time-read
1 min  |
April 05, 2020
அதிசய ஸ்ரீ ராமர் திருக்கோயில்!
DEEPAM

அதிசய ஸ்ரீ ராமர் திருக்கோயில்!

பகவான் மஹாவிஷ்ணு, ஸ்ரீ ராமபிரானாக அவதரித்த புண்ணிய நாளை ஸ்ரீராம நவமியாகக் கொண்டாடி வருகிறோம்.

time-read
1 min  |
April 05, 2020
16 வார்த்தை ராமாயணம்!
DEEPAM

16 வார்த்தை ராமாயணம்!

பிறந்தார், வளர்ந்தார், கற்றார், பெற்றார், மணந்தார், சிறந்தார், துறந்தார், நெகிழ்ந்தார், இழந்தார், அலைந்தார், அழித்தார், செழித்தார், துறந்தார், துவண்டார், ஆண்டார், மீண்டார்.

time-read
1 min  |
April 05, 2020
விரஜ் பபூமியில் ஹோலி பண்டிகை!
DEEPAM

விரஜ் பபூமியில் ஹோலி பண்டிகை!

ஹோலி பண்டிகை என்றாலே வண்ணங்களின் தெளிப்புகள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.

time-read
1 min  |
March 20, 2020
வாழ்த்தும் பயனும்
DEEPAM

வாழ்த்தும் பயனும்

பிறரை மனதார வாழ்த்தும்போது ஏற்படும் பயன்கள் அபரிமிதமானவை என்பதை ஒருமுறை அறிவியல் பூர்வமாக நிரூபித்தார் சுவாமிஜி.

time-read
1 min  |
March 20, 2020
மஹா ஐஸ்வர்யம் தரும் மஹா மேரு மோதிரம்
DEEPAM

மஹா ஐஸ்வர்யம் தரும் மஹா மேரு மோதிரம்

‘மேருவை வழிபட்டால் மேவிடும் வாழ்க்கை ' என்பது சான்றோர் வாக்கு. மேரு என்பது ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் ஒரு அமைப்பு.

time-read
1 min  |
March 20, 2020
மணிமாடக் கோயில் ஸ்ரீ பத்ரி நாராயணப் பெருமாள்!
DEEPAM

மணிமாடக் கோயில் ஸ்ரீ பத்ரி நாராயணப் பெருமாள்!

'தில்லை மூவாயிரவர்', 'நாங்கை நாலாயிரம்' என்ற மொழிகளின்படி, நாலாயிரம் குடிகள் வாழ்ந்த திருத்தலம் நாங்கூர் என்பதால், அவரவர்களுக்கு அருகில் எம்பெருமான் பதினொரு இடங்களில் கோயில் கொண்டுள்ளார்.

time-read
1 min  |
March 20, 2020
பலன் தரும் பரிகாரங்கள்!
DEEPAM

பலன் தரும் பரிகாரங்கள்!

சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று காரணமே இல்லாமல் மன வேற்றுமைகள், பிரச்னைகள், உடல் நலக்குறைவு போன்றவை தோன்றி துன்புறுத்தும்.

time-read
1 min  |
March 20, 2020