CATEGORIES

பங்குனி உத்திரத்தில் பாபம் தீர்க்கும் பரமன்!
DEEPAM

பங்குனி உத்திரத்தில் பாபம் தீர்க்கும் பரமன்!

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ளது, 'அக்னீஸ்வரர்' என்று அழைக்கப்படும் தீயாடியப்பர் திருக்கோயில்.

time-read
1 min  |
April 05, 2021
மன சஞ்சலம் நீக்கும் ஸ்ரீ பச்சைவாரணப் பெருமாள்!
DEEPAM

மன சஞ்சலம் நீக்கும் ஸ்ரீ பச்சைவாரணப் பெருமாள்!

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லிக்கு அருகில் அகரம்மேல் எனும் திருத்தலத்தில் அமைந்துள்ளது பச்சைவாரணப் பெருமாள் திருக்கோயில். மகாபாரதத்தோடு தொடர்புடைய இந்தக் கோயில், புராண காலத்தில் புருஷமங்கலம், தருமபுரி என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது. தற்காலத்தில் இது, அகரம்மேல் கிராமம், நசரத்பேட்டை, வரதராஜபுரம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

time-read
1 min  |
April 05, 2021
பூர்வ ஜன்ம வினைப் பதிவு!
DEEPAM

பூர்வ ஜன்ம வினைப் பதிவு!

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்! - 25

time-read
1 min  |
April 05, 2021
வாழவைக்கும் பாடைக்காவடி!
DEEPAM

வாழவைக்கும் பாடைக்காவடி!

தெய்வங்களிடம் மனிதன் வேண்டுதல் வைப்பதும், வேண்டுதலுக்குச் செவி சாய்த்து தெய்வங்கள் அதனை நிறைவேற்றித் தருவதும், அந்த நன்றிக்கடனுக்காக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும் நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கம்.

time-read
1 min  |
April 05, 2021
கடவுளர் போற்றும் கல்யாணத் திருநாள்!
DEEPAM

கடவுளர் போற்றும் கல்யாணத் திருநாள்!

தெய்வீக மணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத் திருநாளும் ஒன்று. இத்திருநாளை தெய்வத் திருமண நாளாகவே இந்து சமயம் போற்றிக் காண்டாடுகிறது.

time-read
1 min  |
April 05, 2021
மூக்குத்தி காற்சிலம்பு!
DEEPAM

மூக்குத்தி காற்சிலம்பு!

திருவிழா என்பதே ஒன்று கூடல்தானே! எங்கிருந்தெல்லாமோ சொந்தத்தின் வேர்களைத் தேடி பந்தத்தின் ஆதுரம் நாடி வருகிற எளிய மக்களின் சேர்மானம். சொந்த ஊருக்கு வந்து சேர்கையில் ஒரு நொடி உடம்பெல்லாம் சிலிர்க்கும். மனசெல்லாம் விம்மும்.

time-read
1 min  |
March 20, 2021
மரகதமாய் ஜொலிக்கும் மகேஸ்வரன்!
DEEPAM

மரகதமாய் ஜொலிக்கும் மகேஸ்வரன்!

சிவபெருமானுக்கு உலகம் முழுவதும் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் சிவபெருமான் கல் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களில் பலவாறாக அருள்பாலிக்கிறார்.

time-read
1 min  |
March 20, 2021
மெய்ப்பொருளாவது நமசிவாயவே!
DEEPAM

மெய்ப்பொருளாவது நமசிவாயவே!

'நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!' எனத் தொடங்குகிறது மாணிக்கவாசகரின் சிவபுராணம், இதுதான் திருவாசகத்தின் முதல் அடி. மாணிக்கவாசகர் சொல்ல, சிவபிரானே எழுதியது இது. ஒருவரால் இறைவன் சிவபெருமானை நேரில் தரிசிக்க முடியாது. ஆனால், அவனது அருளைப் பெற முடியும். அதற்கான ஒரே வழி, ‘நமசிவய' என்னும் ஐந்தெழுத்தை உள்ளம் உருக உச்சரிக்க வேண்டும்.

time-read
1 min  |
March 20, 2021
ஸ்ரீ ராமரின் பாதையிலே...
DEEPAM

ஸ்ரீ ராமரின் பாதையிலே...

ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராமநாம வரானனே'

time-read
1 min  |
March 20, 2021
நாக தோஷம் தீர்ப்பாள் நாக மாரியம்மன்!
DEEPAM

நாக தோஷம் தீர்ப்பாள் நாக மாரியம்மன்!

வெளிநாட்டுக் கோயில்

time-read
1 min  |
March 20, 2021
சகலமும் அருளும் சப்த கன்னியர் பூஜை!
DEEPAM

சகலமும் அருளும் சப்த கன்னியர் பூஜை!

அண்ட, முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க அவதரித்தவர்களே சப்த கன்னியர். மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண், பெண் இணைவில் தோன்றாமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னியர்கள்.

time-read
1 min  |
March 20, 2021
இனிக்கும் வாழ்வருளும் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்!
DEEPAM

இனிக்கும் வாழ்வருளும் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்!

ஆலய தரிசனம்

time-read
1 min  |
March 20, 2021
அதோ பார்... விட்டோபா போறான்!
DEEPAM

அதோ பார்... விட்டோபா போறான்!

அருணை ஜோதி சேஷாத்ரி சுவாமிகள்!-5

time-read
1 min  |
March 20, 2021
நித்ய அமாவாசை ஆலயம்!
DEEPAM

நித்ய அமாவாசை ஆலயம்!

தில்லை என்றும் புலியூர் என்றும் அழைக்கப்படும் சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரால் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது ஸ்ரீ அனந்தீஸ்வரர் திருக்கோயில். இது, சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலை விட மிகவும் பழைமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. கருவறையில் ஸ்ரீ அனந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியராக நாகம் குடைபிடிக்கக் காட்சியளிக்கிறார். தனிச் சன்னிதியில் ஸ்ரீ சௌந்தநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார்.

time-read
1 min  |
March 05, 2021
கற்பூரநாயகியே..!
DEEPAM

கற்பூரநாயகியே..!

கோயிலுக்குச் செல்லும் வழிகள் அபாரமானவை. எந்த ஊரிலும் கோயில் வீதிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், அங்கே பணிபுரிபவர்கள் கடுஞ்சொற்கள் பேசுவதைப் பெரும்பாலும் தவிர்ப்பார்கள். அப்படித்தான் பலருடைய வாழ்வின் பின்புலத் திரையாக ஆன்மிகம் விளங்குகிறது. காட்சிகள் மாறி மாறி வாழ்க்கை நகர்கிறது.

time-read
1 min  |
March 05, 2021
பித்ரு தோஷம் தீர்க்கும் மாசி மகம்!
DEEPAM

பித்ரு தோஷம் தீர்க்கும் மாசி மகம்!

மாசி மகம் நன்னாளை, 'கடலாடும் நாள்' என்றும், 'தீர்த்தமாடும் நாள்' என்றும் சொல்வார்கள்.

time-read
1 min  |
March 05, 2021
வைரமுடி சேவையில் செல்வநாராயண ஸ்வாமி!
DEEPAM

வைரமுடி சேவையில் செல்வநாராயண ஸ்வாமி!

கர்நாடகா மாநிலம், பாண்டவபுராவுக்கு அருகில் திருநாராயணபுரத்தில் அமைந்துள்ளது மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயண ஸ்வாமி திருக்கோயில். இப்பகுதிக்கு அருகில் தொண்டனூரில் பன்னிரெண்டு ஆண்டுகள் தங்கி வைணவம் தழைக்க உதவியுள்ளார் ஸ்ரீ ராமானுஜர்!

time-read
1 min  |
March 05, 2021
அழைத்தது அருணாசலம்!
DEEPAM

அழைத்தது அருணாசலம்!

பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவே இருந்ததாம். திரேதா யுகத்திலோ மாணிக்க மலையாக ஜொலித்ததாம்.

time-read
1 min  |
March 05, 2021
அபவாதம் நீக்கும் பிரம்மலிங்கேஸ்வரர்!
DEEPAM

அபவாதம் நீக்கும் பிரம்மலிங்கேஸ்வரர்!

'படைப்புத் தொழிலைப் புரிவதால், தானே உயர்ந்தவன்' என்று ஆணவம் கொண்டிருந்தார் பிரம்ம தேவன். பின்னர், அனைவரை விடவும் உயர்ந்தவர் சிவபெருமானே என்பதை உணர்ந்த பிரம்மா, தாம் கொண்டிருந்த சிவ அபவாதம் தீர, பல்வேறு திருத்தலங்களில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யத் தொடங்கினார்.

time-read
1 min  |
March 05, 2021
வாரிசு இல்லாத வருத்தம்!
DEEPAM

வாரிசு இல்லாத வருத்தம்!

மஹரிஷிக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அவருக்கு வயது 32. ஆனால், அவருக்கு இன்னும் குழந்தை இல்லை என்ற ஒரு கேள்வி சுற்றம் நட்பிடமிருந்து வரத் தொடங்கியது.

time-read
1 min  |
February 20, 2021
பாண்டவர்க்குக் காட்சி தந்த பஞ்சவரதர்!
DEEPAM

பாண்டவர்க்குக் காட்சி தந்த பஞ்சவரதர்!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ளது ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் திருக்கோயில். ஸ்ரீ மகாவிஷ்ணு இக்கோயிலில் அமைந்துள்ள அஷ்டாங்க விமானத்தின் கீழ் ஒன்பது கருவறைகளில் நின்றான், இருந்தான், கிடந்தான் எனும் நின்ற, அமர்ந்த, சயனக் கோலங்களில் சேவை சாதிக்கிறார்.

time-read
1 min  |
February 20, 2021
மருந்துகளின் தாய் ஸ்ரீ மஹா தாரா தேவி!
DEEPAM

மருந்துகளின் தாய் ஸ்ரீ மஹா தாரா தேவி!

ஸ்ரீவித்யாவினுடைய முதல்படியான தசமஹா வித்தையில் முதல் தேவியான காளிஹா தேவி பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அந்த வகையில் இரண்டாவது தேவியான தாரா தேவி பற்றி இந்த இதழில் பார்ப்போம்!

time-read
1 min  |
February 20, 2021
ஞானக்காற்று!
DEEPAM

ஞானக்காற்று!

மனத்தின் வேலைதான் என்ன...? உண்மையில் மனம் என்ற ஒன்று இருக்கிறதா? அல்லது அதுகூட மனத்தின் கற்பனைதானா? இந்தக் கேள்வி எத்தனை வியப்பாக விரிகிறது பாருங்கள். ஞானத்தைத் தேடுவதும் அடைவதும் ஒன்றின் அடுத்தடுத்த நிலைகள் இல்லையா?

time-read
1 min  |
February 20, 2021
காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!
DEEPAM

காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரத்தின் மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தின் அருகே மெஜஸ்டிக் பகுதியில், பாலாபெட் (Balapet) என்ற இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்.

time-read
1 min  |
February 20, 2021
காற்றாக வந்தருளும் காத்தாயி!
DEEPAM

காற்றாக வந்தருளும் காத்தாயி!

நாகை மாவட்டம், கீழையூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில். சுமார் 400 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில் பிரதான தெய்வமாக வீற்றிருக்கும் காத்தாயி அம்மனையும், நம்பியவர்க்கு நல்லருள் புரியும் பச்சையம்மனையும் மாரியம்மனையும் வழிபடுவோர்க்கு வேண்டுவதெல்லாம் வேண்டியபடி நடந்தேறுகின்றது.

time-read
1 min  |
February 20, 2021
வெற்றித் திருநாளில் வேலாயுதன் வழிபாடு!
DEEPAM

வெற்றித் திருநாளில் வேலாயுதன் வழிபாடு!

நட்சத்திர மண்டலங்கள் இருபத்தியேழில் எட்டாவது நட்சத்திரமாகத் திகழ்வது பூசம், மாதம்தோறும் பூசம் நட்சத்திர தினம் வந்தாலும், தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்துக்குத் தனிச் சிறப்பு உண்டு.

time-read
1 min  |
February 05, 2021
பஞ்சபூதத் தத்துவ விளக்கம்!
DEEPAM

பஞ்சபூதத் தத்துவ விளக்கம்!

வேதாத்திரி மஹரிஷியின் மிகவும் சக்தி வாய்ந்த ஐந்தொழுக்க பண்பாடு உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம், இவற்றை மனிதப் பிறவியெடுத்த அனைவரும் அடைந்தாகவேண்டும் என்பதாகும். இதனாலேயே சுவாமிஜி யாரை வாழ்த்தினாலும் இந்த ஐந்தையும் பெற்று வாழ்க என்று வாழ்த்துவார்கள். மனவளக்கலை அன்பர்களையும் அவ்வாறு வாழ்த்தச் சொல்லி மகிழ்வார்கள்.

time-read
1 min  |
February 05, 2021
குற்றம் பொறுத்தருளும் கோமகன்!
DEEPAM

குற்றம் பொறுத்தருளும் கோமகன்!

காவிரியின் வடகரையின் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 27ஆவதாகப் போற்றப்படுவதும் ஞானசம்பந்தர், சுந்தரரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குவது திருக்கருப்பறியலூர் ஆகும். இந்தத் தலத்துக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. பிறவிக்கு ஏதுவாகிய கன்மம் கெடுதலால், 'கன்மநாசபுரம்' என்றும், சூரியன் வழிபட்டதால், தலைஞாயிறு' என்றும், இந்த மலைக்கோயிலில் சட்டைநாதர் வீற்றிருப்பதாலும் சீர்காழிக்கு மேற்கே இருப்பதாலும், "மேலைக்காழி' என்றும், பரஞானத்தை அருளி, பிறவி வேர் அறுப்பதால், ‘திருக்கருப்பறியலூர்' என்றும் வழங்கப் பெறுகிறது.

time-read
1 min  |
February 05, 2021
கிரக தோஷம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்!
DEEPAM

கிரக தோஷம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்!

தஞ்சை மாவட்டம், வடக்கு வீதியில் உள்ளது ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் சுதர்சனவல்லி, விஜயவல்லி சமேத ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மூலவராக அருள்புரிந்து வருகிறார்.

time-read
1 min  |
February 05, 2021
கல்லாய் சமைந்த கார்த்திகேயன்!
DEEPAM

கல்லாய் சமைந்த கார்த்திகேயன்!

தட்சனின் மகள் தாட்சாயணி! அவளுக்கு சிவன் மீது விருப்பம் எழு கிறது . நட்சனுக்கு அது பிடிக்க வில்லை. இருந்தாலும், மனதை மாற்றிக்கொண்டு சிவனை மருமகனாக்கிக் கொள்கிறான்! ஆனால், அதேசமயம் சிவனை மதிக்கவில்லை.

time-read
1 min  |
February 05, 2021