CATEGORIES

பார்வதி மைந்தனுக்கு பாவாடை நைவேத்யம்!
DEEPAM

பார்வதி மைந்தனுக்கு பாவாடை நைவேத்யம்!

சென்னை அருகே அமைந்த புகழ்மிக்க முருகப்பெருமான் திருத்தலம் திருப்போரூர். முருகன் அசுரர்களோடு மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை அடக்கினார்.

time-read
1 min  |
June 01, 2022
வேண்டும் வரம் தருவாள் மாயா தேவி!
DEEPAM

வேண்டும் வரம் தருவாள் மாயா தேவி!

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் அமைந்துள்ளது மாயா தேவி திருக்கோயில். நான்கு கரங்களோடு திகழும் மாயா தேவி, அன்னை சக்தியின் அவதாரம் என்று கூறப்படுகிறது.

time-read
1 min  |
June 01, 2022
பத்து வித பாவம் போக்கும் பாபஹர தசமி!
DEEPAM

பத்து வித பாவம் போக்கும் பாபஹர தசமி!

புண்ணியம் தழைக்கச் செய்யும் கங்கை நதி, தேவலோகத்தில் மந்தாகினியாகவும், பாதாள உலகில் பாகீரதியாகவும், பூமியில் கங்கா நதியாகவும் பாய்கிறது. 'த்ரிபதகா' எனப் போற்றப்படும் கங்கை, பூமிக்கு வந்த நாளைக் கொண்டாடும் திருவிழா, 'கங்கா தசரா' எனப்படுகிறது.

time-read
1 min  |
June 01, 2022
பஞ்ச நமஸ்காரம்!
DEEPAM

பஞ்ச நமஸ்காரம்!

ஒரு பண்டிகை அல்லது விசேஷம் என்றால் தாய், தந்தையருக்கும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வது இந்துக்களுடைய வழக்கம். இந்த நமஸ்காரத்தை ஏன் நாம் செய்ய வேண்டும்? பெரியவர்களிடத்தில் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக நமஸ்காரம் செய்கிறோம் என்பது பொதுவான ஒரு கருத்து. இதைத் தவிர, பெற்றோர்களுக்கு நமஸ்காரம் செய்வதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

time-read
1 min  |
June 01, 2022
ஆற்றுப்படுத்தும் அருட்துறைநாதர்!
DEEPAM

ஆற்றுப்படுத்தும் அருட்துறைநாதர்!

சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த புராதனமான திருத்தலம் திருவெண்ணைய்நல்லூர். பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டதால் அதன் வெம்மை ஈசனைத் தாக்காமல் இருக்க, பார்வதி தேவி குளிர் சோலைகள் சூழ்ந்த பெண்ணை ஆற்றின் கரையில் பசுவின் வெண்ணையால் கோட்டை அமைத்து அதனுள் பஞ்சாக்கினி வளர்த்து, அதன் நடுவினில் தவமியற்றியதால் இந்தத் திருத்தலம் திருவெண்ணைய்நல்லூர் என்றாயிற்று.

time-read
1 min  |
June 01, 2022
அருங்கலைகளின் ஆசான் அகத்தீஸ்வரர்!
DEEPAM

அருங்கலைகளின் ஆசான் அகத்தீஸ்வரர்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே அமைந்துள்ளது புரிசை திருத்தலம்.

time-read
1 min  |
June 01, 2022
பள்ளியறை பூஜை பலன்கள்!
DEEPAM

பள்ளியறை பூஜை பலன்கள்!

சிவாலயங்களில் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை, பள்ளியறை பூஜை ஆகும். அதாவது, சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறை ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப் பாடி பூஜிப்பது ஆகும்.

time-read
1 min  |
May 01, 2022
ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி துளிகள்!
DEEPAM

ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி துளிகள்!

சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திரயோதசி தினமே ஸ்ரீ நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த நாளாகும். ஸ்ரீ நரசிம்மரின் நட்சத்திரம் சுவாமி ஆகும்.

time-read
1 min  |
May 01, 2022
கேள்வி நேரம்
DEEPAM

கேள்வி நேரம்

இந்த பூமியில் வாழும் மனிதர்கள் பஞ்சபூதங்களை வணங்கினால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

time-read
1 min  |
May 01, 2022
சிவா-விஷ்ணு கோபம் தணித்த சாந்ததுர்கா!
DEEPAM

சிவா-விஷ்ணு கோபம் தணித்த சாந்ததுர்கா!

ஆலயம் கண்டேன்

time-read
1 min  |
May 01, 2022
அழைப்பவர் குரலுக்கு ஓடிவரும் அழகியசிங்கர்!
DEEPAM

அழைப்பவர் குரலுக்கு ஓடிவரும் அழகியசிங்கர்!

திருநாள்

time-read
1 min  |
May 01, 2022
அட்சய திருதியையில் அருளும் அதிசய மகாலட்சுமி!
DEEPAM

அட்சய திருதியையில் அருளும் அதிசய மகாலட்சுமி!

அள்ள அள்ள குறைவின்றித் தருவது அட்சய திருதியையின் சிறப்பு. அதனால் தான் அன்றைய தினம் தங்கம் வாங்க நகைக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், அன்றைய தினம் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை தரிசனம் செய்வது இன்னும் சிறப்பாகும்.

time-read
1 min  |
May 01, 2022
அட்சய திருதியை செய்திகள்
DEEPAM

அட்சய திருதியை செய்திகள்

* ஈசனை வேண்டி வரம் பெற்று, நவநிதிகளுக்கும் குபேரன் அதிபதியானது அட்சய திருதியை நாளன்றுதான்.

time-read
1 min  |
May 01, 2022
பஞ்சம் போக்கும் பஞ்சமி விரதம்!
DEEPAM

பஞ்சம் போக்கும் பஞ்சமி விரதம்!

தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை திங்கள் பல்வேறு சிறப்புமிகு தினங்களைக் கொண்டிருந்தாலும், திருமகளாம் மகாலக்ஷ்மிக்கு மிக உகந்த நாளாக பக்தர்களால் அனுசரிக்கப்படுவது இம்மாதத்தில் வரும் லக்ஷ்மி பஞ்சமி விரத தினமாகும்.

time-read
1 min  |
April 01, 2022
சியாமளனின் ஸ்ரீராம பக்தி!
DEEPAM

சியாமளனின் ஸ்ரீராம பக்தி!

சியாமளன் எனும் ஸ்ரீராம பக்தன்

time-read
1 min  |
April 01, 2022
துயர் தீர்க்கும் தூப வழிபாடு!
DEEPAM

துயர் தீர்க்கும் தூப வழிபாடு!

திருக்கடையூரில் அவதரித்தவர் கலயன் எனும் சிவபக்தர். கலயன் என்றால் இத்தல ஈசன் அமிர்த கலயத்தால் ஆனவர் ஆதலால், இவருக்கு இவரது பெற்றோர் கலயன் எனப் பெயரிட்டனர்.

time-read
1 min  |
April 01, 2022
நலம் தரும் ஸ்ரீராம நாமம்!
DEEPAM

நலம் தரும் ஸ்ரீராம நாமம்!

ஸ்ரீராமன் மானுட இனத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஆதரிசமான அவதாரம். மானுட இனம் எப்படி விளங்க வேண்டும் என்று வழிகாட்ட வந்த சாட்சாத் நாராயணனே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.

time-read
1 min  |
April 01, 2022
வெற்றிக்கு வித்திட்ட பணிவு!
DEEPAM

வெற்றிக்கு வித்திட்ட பணிவு!

விடிந்தால் இன்றும் யுத்தம். ராவணனின் புதல்வன் மேக்நாத்தை லக்குவணன் நேருக்குநேர் இன்று சந்திக்க வேண்டும். இதுவரை மேக்நாத் யாராலும் தோற்கடிக்கப்படவில்லை.

time-read
1 min  |
April 01, 2022
கிருஷ்ணார்ப்பணம்
DEEPAM

கிருஷ்ணார்ப்பணம்

சிறிய கிராமம் ஒன்றின் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோயில் இருந்தது. அந்தக் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகரும், அவரிடம் வேலை பார்க்கும் சிறுவன் துளசிராமனும் அதிகாலை நான்கு மணிக்கே கோயிலுக்கு வந்து விடுவார்கள்.

time-read
1 min  |
March 01, 2022
ஸ்ரீ சேஷ சாயி ஆலய குடமுழுக்கு விழா!
DEEPAM

ஸ்ரீ சேஷ சாயி ஆலய குடமுழுக்கு விழா!

உலக மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் எனும் உயரிய நோக்கத்துக்காக மருத்துவர் சக்தி சுப்பிரமணி அவர்களால் உருவாக்கப்பட்டது ஸ்ரீ சேஷ சாயி ஞான ஆரோக்கிய பீடம்.

time-read
1 min  |
March 01, 2022
பாஷ்யக்காரருக்கு பிரம்மாண்ட திருச்சிலை!
DEEPAM

பாஷ்யக்காரருக்கு பிரம்மாண்ட திருச்சிலை!

'ஓம் நமோ நாராயணா' எனும் எட்டெழுத்து மந்திரத்தை சம நீதியாக உலகறியச் செய்ய, கோயில் கோபுரத்தின் மீது ஏறி அனைவருக்கும் போதித்தவர் வைணவ ஆச்சாரியார் ஸ்ரீ ராமானுஜர்.

time-read
1 min  |
March 01, 2022
நேத்ர நலம் தரும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர்!
DEEPAM

நேத்ர நலம் தரும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர்!

சுக்ரனின் அருள் பரம ஏழையையும் குபேரனாக்கும் என்பது ஐதீகம். ஸ்ரீ சுக்ரன் அருள் பெற்றவர்கள் தங்கள் வாழ்வில் பல்வேறு வளங்களையும் பெறுவர் என்பது நம்பிக்கை.

time-read
1 min  |
March 01, 2022
ரத ஸப்தமி - வழிபாடும் பலன்களும்!
DEEPAM

ரத ஸப்தமி - வழிபாடும் பலன்களும்!

சூரிய பகவானின் ஜயந்தி தினத்தையே பக்தர்கள் ரத ஸப்தமி திருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

time-read
1 min  |
February 01, 2022
மன வேற்றுமை தீர்க்கும் மகேசன்!
DEEPAM

மன வேற்றுமை தீர்க்கும் மகேசன்!

பலன் தரும் பரிகாரங்கள்

time-read
1 min  |
February 01, 2022
ஜன்ம தோஷ நிவர்த்தி தரும் ஆதிகேது!
DEEPAM

ஜன்ம தோஷ நிவர்த்தி தரும் ஆதிகேது!

சோழவள நாட்டில் எண்ணற்ற ஆலயங்கள் சிறப்புக்குரியவை. அவற்றுள், செம்பங்குடியும் ஒன்றாகத் திகழ்கிறது. அமிர்தம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தனர்.

time-read
1 min  |
February 01, 2022
சாட்சி பூதம்
DEEPAM

சாட்சி பூதம்

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர்.

time-read
1 min  |
February 01, 2022
கூத்தபிரான் கண்டருளும் மாசி அபிஷேகம்!
DEEPAM

கூத்தபிரான் கண்டருளும் மாசி அபிஷேகம்!

ஆடல் கலையின் நாயகனாம் ஈசனின் அசைவில்தான் இந்தப் பிரபஞ்சமே இயங்குகிறது.

time-read
1 min  |
February 01, 2022
இன்னலைத் தீர்க்கும் எலுமிச்சை தீபம்!
DEEPAM

இன்னலைத் தீர்க்கும் எலுமிச்சை தீபம்!

எலுமிச்சை கனி கண் திருஷ்டியை நீக்கி, பாதுகாப்பை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

time-read
1 min  |
February 01, 2022
DEEPAM

வைகுந்த வாழ்வு தரும் ஏகாதசி!

மார்கழி மாதம் சைவம், வைணவம் இரண்டையும் இணைக்கும் உன்னதமான மாதமாக விளங்குகிறது. இம்மாதத்தில் வைணவக் கோயில்களில் திருப்பாவையும், சிவன் கோயில்களில் திருவெம்பாவையும் பாடப்படுகிறது. அதேபோல, சிவனுக்கு உகந்த ஆருத்ரா தரிசனமும், விஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும் மார்கழியில்தான் வருகின்றன.

time-read
1 min  |
January 01, 2022
DEEPAM

சிரசுப்பூ உத்தரவு!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையாகப் போற்றப்படுகிறது ஈரோடு மாவட்டத்தில் அமைந்த, 'சிரகிரி' என அழைக்கப்படும் சென்னிமலை திருத்தலம். இந்த மலையின் பரப்பளவு 1,700 ஏக்கர்கள் ஆகும். சென்னிமலை என்ற அந்த மலையின் பெயரே அதன் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஊருக்கும் பெயராகிப்போனது.

time-read
1 min  |
January 01, 2022

Page 1 of 9

123456789 Next