CATEGORIES

திருமலை திருப்பதியில் வண்ண மயமான வசந்தோற்சவம்
Aanmigam Palan

திருமலை திருப்பதியில் வண்ண மயமான வசந்தோற்சவம்

திருமலையில் வசந்தோற்சவம் 3.4.2023 முதல் 5.4.2023 வரை

time-read
1 min  |
1-15
புனர்பூச நட்சத்திரமும் புனிதன் ஸ்ரீ ராமபிரானும்
Aanmigam Palan

புனர்பூச நட்சத்திரமும் புனிதன் ஸ்ரீ ராமபிரானும்

சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் வளர்பிறை நவமி நன்னாள் என்றாலே நமக்கு ஸ்ரீ ராம நவமி உற்சவம் தான் நினைவுக்கு வரும். ஸ்ரீராமனின் அவதார நன்னாள் அந்த நாள். ஸ்ரீ ராமநவமி உற்சவம் இந்த ஆண்டு பங்குனி மாதம் 16ஆம் தேதி 30.3.2023 வியாழக்கிழமை அன்று வருகிறது.

time-read
1 min  |
16-31,March 2023
தென்கை அயோத்தியில் வண்ண ஓவிய ராமாயணம்!
Aanmigam Palan

தென்கை அயோத்தியில் வண்ண ஓவிய ராமாயணம்!

சிற்பமும் சிறப்பும்

time-read
1 min  |
16-31,March 2023
சக்கரவர்த்தி திருமகன்
Aanmigam Palan

சக்கரவர்த்தி திருமகன்

முத்துக்கள் முப்பது

time-read
1 min  |
16-31,March 2023
திருத்தலங்களில் நிறைந்திருக்கும் தீர்த்தங்கள்
Aanmigam Palan

திருத்தலங்களில் நிறைந்திருக்கும் தீர்த்தங்கள்

குளங்களை அமைப்பது, பராமரிப்பது என்பது மிகுந்த புண்ணியச் செயல்களாகும். முப்பத்தியிரண்டு அறங்களில் ஒன்று குளம் வெட்டுவதாகும்.

time-read
1 min  |
March 01, 2023
குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்
Aanmigam Palan

குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்

அகிலத்தையே சுருட்டி ஆதி சக்திக்குள் லயமடையச் செய்யும் மகாப் பிரளயம் பெருக்கெடுத்து வரும் காலம் அருகே வந்தது. ஆழிப் பேர லைகள் அண்ட சராசரத்தையும் முறுக்கி அணைத்து ஆரத் தழுவி தமக்குள் கரைத்துக் கொள்ளும் ஊழிக்காலம் உந்தி வருவதை அறிந்தார், பிரம்மா.

time-read
1 min  |
March 01, 2023
நம்பிக்கை சந்தேகங்களைத் தெளிவாக்கும்!
Aanmigam Palan

நம்பிக்கை சந்தேகங்களைத் தெளிவாக்கும்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 43 (பகவத் கீதை உரை)

time-read
4 mins  |
February 16, 2023
நெய்யும் தொழிலில் சங்கீதம்
Aanmigam Palan

நெய்யும் தொழிலில் சங்கீதம்

நாத பிரம்மம் வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி - மாசி மூலம் 16.2.2023

time-read
6 mins  |
February 16, 2023
சீரான வாழ்வருளும் சிவவடிவங்கள்
Aanmigam Palan

சீரான வாழ்வருளும் சிவவடிவங்கள்

மகாசிவராத்திரி 18-2-2023

time-read
7 mins  |
February 16, 2023
வேதங்கள் காட்டும் ஆதிகவி
Aanmigam Palan

வேதங்கள் காட்டும் ஆதிகவி

மேலேயுள்ள இந்த வரிகளை வேதங்கள் ஓதும்போது கேட்டிருப்போம். மேலும், இந்த வரிகள் அனைத்தும் ஒரு பொருளையே குறிக்கின்றன.

time-read
1 min  |
December 01, 2022
சிவாக்னியை பெற்ற வாகீஸ்வரர் வாகீஸ்வரி
Aanmigam Palan

சிவாக்னியை பெற்ற வாகீஸ்வரர் வாகீஸ்வரி

சிவாகமங்கள் சிவாக்னிதேவரின் தாய், தந்தையரை வாகீஸ்வரர்-வாகீஸ்வரி என்று குறிக்கின்றன. மகேஸ்வரரான சிவபெருமானும், பார்வதியாகிய கௌரி தேவியுமே வாகீஸ்வரரும் வாகீஸ்வரியும் ஆவர். இவர்களைப் பூசித்து இவர்களிடமிருந்தே சிவாக்கினி உற்பத்தியாகி வேள்விக் குண்டத்தில் வளர்வதாக ஆகமங்கள் கூறுகின்றன.

time-read
2 mins  |
December 01, 2022
ஆகமம் காட்டும் தீப ஆராதனை
Aanmigam Palan

ஆகமம் காட்டும் தீப ஆராதனை

தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில், குறிப்பாக சிவன் கோயில்களில் பல வகைப்பட்ட தீபங்கள் உண்டு. ஒன்று முதல் இரண்டு, மூன்று, நான்கு என பல திரிகளுள்ள விளக்குகளால் ஆராதிப்பது ஐதீகம். ஆராதனைக் காலத்தில் தேவர்கள் அனைவரும் தெய்வ தரிசனத்தை காண, விளக்கு குருவாக வந்தமர்கின்றனர் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.

time-read
2 mins  |
December 01, 2022
அப்பரடிகள் சுட்டும் அப்பபுட்பம்
Aanmigam Palan

அப்பரடிகள் சுட்டும் அப்பபுட்பம்

பத்துப்பாட்டு எனும் சங்க காலத்தமிழ் நூல்கள் வரிசையில், ஒன்றா கிய குறிஞ்சிப் பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்தற் பொருட்டு கபிலரால் பாடப்பெற்றதாகும்.

time-read
2 mins  |
December 01, 2022
இல்லாததைக் கொடுப்பவன்!
Aanmigam Palan

இல்லாததைக் கொடுப்பவன்!

செயலாற்றுவது என்பது அனைவருக்குமான கடமை “என்பதைத் தெளிவாக அர்ஜுனனுக்குப் புரிய வைக்கிறார் கிருஷ்ணன். தன்னை நல்ல நண்ப னாக, ஆசானாக, வழிகாட்டியாக, கரம்கூப்பித் தொழும் கடவுளாக அர்ஜுனன் பாவிக்கிறான். அந்தப் பரமாத்மாவே தானும் தன் கர்மங்களை மிகுந்த சிரத்தையோடு இயற்றுவ தாகக் கூறுவதைவிட வேறு என்ன உற்சாக ஊக்குவிப்பு வேண்டும்?

time-read
2 mins  |
December 01, 2022
பொழில் வாய்ச்சியின் எழில் கோயில்
Aanmigam Palan

பொழில் வாய்ச்சியின் எழில் கோயில்

ஆலயம்: சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி, கோவை மாவட்டம்.

time-read
1 min  |
December 01, 2022
வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
Aanmigam Palan

வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா

ஊழிப் பிரளயம். எங்கு பார்த்தாலும் வெள்ளம்.

time-read
3 mins  |
December 01, 2022
மாவளியோ மாவளி...
Aanmigam Palan

மாவளியோ மாவளி...

கார்த்திகைத் தீபநாளில்  தீபம் ஏற்றிய பின் \"மாவளி\" சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும்.

time-read
1 min  |
December 01, 2022
உலைக்கண்ணர் யார்?
Aanmigam Palan

உலைக்கண்ணர் யார்?

சிவபெருமானின் நெற்றியிலுள்ள மூன்றாவது கண் அக்னிக் கண் என்று போற்றப்படுவதாகும்.

time-read
1 min  |
December 01, 2022
தீப ஸ்தம்பங்கள்
Aanmigam Palan

தீப ஸ்தம்பங்கள்

ஆலயங்களின் முன்புறம் உயர்ந்த நெடிய கம்பங்களை நட்டு அவற்றில் தெய் வங்களை நிலைப்படுத்தி வணங்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்துவருகின்றது.

time-read
1 min  |
December 01, 2022
குலோத்துங்கச் சோழனின் ஆட்சியில் என்ன தண்டனை தெரியுமா?
Aanmigam Palan

குலோத்துங்கச் சோழனின் ஆட்சியில் என்ன தண்டனை தெரியுமா?

மூன்றாவது குலோத்துங்கச் சோழன் ஆட்சிக் காலத்தின்போது (கி.பி.1178-1215). ஒரு வழக்கில் குற்றவாளிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

time-read
1 min  |
December 01, 2022
நோய்களை நீக்கும் விளக்கு நேர்ச்சை
Aanmigam Palan

நோய்களை நீக்கும் விளக்கு நேர்ச்சை

பக்தர்களுக்கு நோய் நீங்கினாலோ, வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் நீங்கி லாபம் ஏற்பட்டாலோ, விரும்பிய இடத்தில் திருமணம் நிறைவேறினாலோ தெய்வங்களுக்குத் திருவிளக்கு வாங்கி வைப்பதாக பக்தர்கள், \"நேர்ச்சை\" (நேர்த்திக்கடன்) செய்து கொள்கின்றனர்.

time-read
1 min  |
December 01, 2022
பன்றி முகப் பாவை
Aanmigam Palan

பன்றி முகப் பாவை

பெரும் பலமும் கோபாவேசமும் நிறைந்த விலங்கு காட்டுப்பன்றி, இந்த இனத்தில் ஆண் பன்றி, பெண் பன்றி ஆகிய இரண்டுமே வெறியுடன் எதிர்த்துப் போராடும் இயல்பைக் கொண்டவை. அவற்றின் இலக்கு வெற்றி அல்லது வீரமரணமே.

time-read
1 min  |
December 01, 2022
சாஸ்தாவின் ஆறுபடை வீடுகள்
Aanmigam Palan

சாஸ்தாவின் ஆறுபடை வீடுகள்

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதம் இருந்து வரும் அனைத்து ஐயப்ப மார்களும் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் குடிகொண்டு அருள்பாலிக் கும் கீழ்க்கண்ட ஆறுபடை ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டால் புனித யாத்திரை சென்றதன் பலன் மேலும் முழு பயனும் கிடைக்கும். என்பதில் ஐயமில்லை.

time-read
1 min  |
December 01, 2022
கார்த்திகையில் ஒளிரும் விசேஷ வைபவங்கள்
Aanmigam Palan

கார்த்திகையில் ஒளிரும் விசேஷ வைபவங்கள்

நாடெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான ஆலயங்களில், கார்த்திகை தீபப் பெருவிழா விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த வகையில், கார்த்திகை மாதம் பல ஆலயங்களில் விசேஷமான வழிபாடுகள் நடத்துகின்றனர். அத்தகைய ஆலயங்கள் சிலவற்றை அறிந்து கொள்வோம்!

time-read
4 mins  |
December 01, 2022
சஞ்சீவியை *கொணாந்த சிரஞ்சீவி
Aanmigam Palan

சஞ்சீவியை *கொணாந்த சிரஞ்சீவி

எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீசீதா லட்சுமண, ஹனுமன் சமேத ஸ்ரீராமசந்திர மூர்த்தி, ருக்மிணி, சத்யபாமா சமேத ஸ்ரீவேணு கோபால சுவாமி ஆகிய திருமூர்த்தங் கள் குடிகொண்டுள்ள திருத்தலங்கள் பல உள்ளன.

time-read
1 min  |
Dec 16-31, 2022
கீதையின் 700 ஸ்லோகங்களை சில வரிகளில் சொன்ன கண்ணதாசன்
Aanmigam Palan

கீதையின் 700 ஸ்லோகங்களை சில வரிகளில் சொன்ன கண்ணதாசன்

B.R. பந்துலு எடுத்த படங்களில் மிக அற் புதமான படம் கர்ணன்.

time-read
2 mins  |
Dec 16-31, 2022
ஆற்றல் தருவார் அஞ்சனையின் மைந்தன்
Aanmigam Palan

ஆற்றல் தருவார் அஞ்சனையின் மைந்தன்

ஆஞ்சநேயர் கோயில் இல்லாத ஒரு ஊர், ஒரு சிறு கிராமம்கூட இருக்காது.

time-read
2 mins  |
Dec 16-31, 2022
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்!
Aanmigam Palan

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்!

இது இயல்பானதுதான்' என்று எல்லோ ராலும் ஏற்க முடியாத அளவிற்கு உயர்வானதாக விளங்குவது இயற் பகை நாயனாரின் வரலாறு. சோழநாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்த இயற்பகையார், தன்னிடமுள்ள உடல், பொருள், ஆவி என அனைத்தையும் ஈசன் அடியார்கள் விரும்பினால் நேசமுடன் வழங்கும் இயல்பினராக வாழ்ந்தார்.

time-read
2 mins  |
Dec 16-31, 2022
அஞ்சனை மைந்தனின் அருள் பொழியும் ஆலயங்கள்!
Aanmigam Palan

அஞ்சனை மைந்தனின் அருள் பொழியும் ஆலயங்கள்!

'நாம்மக்கல்' என்ற ஊரின் பெயர்க்காரணமே ஆச்சரியமானது. ஆரைக்கல் என்னும் அதிசயமலையை மையமாகக் கொண்ட பகுதி.

time-read
7 mins  |
Dec 16-31, 2022
ஐயப்பனின் அருள் வடிவங்கள்
Aanmigam Palan

ஐயப்பனின் அருள் வடிவங்கள்

ஐயப்பன் சபரிகிரிவாசனாக, பிரம்மச்சரிய விரதம் பூண்டு இருந்தாலும், அவர் அநேக அவதாரங்கள் எடுத்திருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. அவற்றில் சிறப்பான பத்து வடிவங்களைக் காண்போம்.

time-read
1 min  |
November 16, 2022