CATEGORIES

கருணை பொழியும் கந்தன்குடி குமரன்
Aanmigam Palan

கருணை பொழியும் கந்தன்குடி குமரன்

தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந் திறங்கினாள். தேன்காடு எனும் மதுவ னத்தில் நுழைந்தாள். இந்திரன் மகளாயினும் எளியவளாக மாறினாள்.

time-read
1 min  |
1-15,June 2022
தல புராணம் சொல்லும் புருஷா மிருகம்
Aanmigam Palan

தல புராணம் சொல்லும் புருஷா மிருகம்

நாரதர் சொற்படி, தர்மர் ராஜசூய யாகம் செய்ய ஏராளமாகப் பொருள் வேண்டுமே! பீமன் முதலானோர் திசைக்கு ஒருவராகச் சென்றார்கள். அவர்களில் பீமன் வடதிசை நோக்கிச் சென்றான். புறப்பட்ட பீமனை அழைத்த கண்ணன், “பீமா! குபேர உலகில் புருஷா மிருகம் என்று ஒன்று இருக்கிறது.

time-read
1 min  |
1-15,June 2022
உறவாடியே கெடுத்த சகுனி
Aanmigam Palan

உறவாடியே கெடுத்த சகுனி

மகாபாரத நிகழ்வுகள் பல வற்றிற்கும் அஸ்திவாரமாக, ஆணிவேராக இருந்தவன் சகுனி. காந்தார நாட்டின் மன்னராக இருந்த சுபலன் என்பவரின் மகன், காந்தாரியின் சகோதரன், அந்த முறைப்படித் துரியோத னன் முதலானவர்களுக்குத் தாய் மாமன், காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் திருமணம் நடந்தது.

time-read
1 min  |
1-15,June 2022
அழகன் குடி கொண்ட ஆறு படை வீடுகள்
Aanmigam Palan

அழகன் குடி கொண்ட ஆறு படை வீடுகள்

சங்கப் பாடல்களில் முருகப்பெருமானின் பிறப்பு, தோற்றம், பெயர், வாகனம், கொடி, ஆயுதம் பற்றிய பல குறிப்புகள் உண்டு. முருகனுக்குரிய பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய் வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்ற பல பெயர் குறிப்புகள் உண்டு.

time-read
1 min  |
1-15,June 2022
அறவழி நடப்போர் உத்தமராகலாம்
Aanmigam Palan

அறவழி நடப்போர் உத்தமராகலாம்

நற்பண்புகளையும், வாழ் வியலுக்கான வழிகாட் டுதலையும் சொல்லித்தருகின்ற அற்புத ஒளி' ஆன்மிகம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றே சொல்லலாம்.

time-read
1 min  |
April 16, 2022
வராஹம் எனும் வேத ஞானம்
Aanmigam Palan

வராஹம் எனும் வேத ஞானம்

வீட்டிலும் மற்ற இடங்களிலும் வராக விஜெயந்தி ஏப்ரல் 21ம் தேதி கொண்டாடப் பட்டாலும், ஸ்ரீரங்கத்திலும் வராகத் தலமான ஸ்ரீமுஷ்ணத்திலும் 29.4.2022 (சித்திரை 16) வெள்ளிக்கிழமை (சித்திரை ரேவதி நட்சத்திரம்) அனுசரிக்கப்படுகிறது. சில ஜெயந்தி மகோத்சவங்கள் இவ்வாறு இருதேதிகளிலும் கொண்டாடப்படுவது என்பது இயல்புதான். ஏனெனில், வராகம் போன்ற அவதாரங்கள் காலத்திற்கு உட்படாத காலாதீதமான புராணகாலங்களில் நிகழ்ந்தன. எனவே பக்தர்களின் விருப்பத்திற்கும் தொன்றுதொட்டு வந்த நடைமுறையாலும் இரு தேதிகளில் கொண்டாடப்படுகின்றது.

time-read
1 min  |
April 16, 2022
அழகரின் அற்புத வீலைகள்
Aanmigam Palan

அழகரின் அற்புத வீலைகள்

என் மன வருத்தத்தை உன்னால் தீர்க்க முடியாது பகவானிடம் சவால் விட்ட கூரத்தாழ்வான் இராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான்:

time-read
1 min  |
April 16, 2022
வாராரு வாராரு... அழகர் வாராரு....
Aanmigam Palan

வாராரு வாராரு... அழகர் வாராரு....

முத்துக்கள் முப்பது. மதுரை கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்: 16-4-2022

time-read
1 min  |
April 16, 2022
வற்றாத வாழ்வருளும் வராஹ தரிசனம்
Aanmigam Palan

வற்றாத வாழ்வருளும் வராஹ தரிசனம்

விருத்தாசலம் அருகே ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் ஒரு முகமதிய பக்தரின் ராஜ பிளவை நோயை பன்றியின் வடிவில் குத்தி அகற்றி, அவரைக் காப்பாற்றிய வராஹ மூர்த்தியை தரிசிக்கலாம்.

time-read
1 min  |
April 16, 2022
கண்ணைக்கவரும் சித்திரைத் திருவிழா
Aanmigam Palan

கண்ணைக்கவரும் சித்திரைத் திருவிழா

மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும்.

time-read
1 min  |
April 16, 2022
தெள்ளியசிங்கமே! தேவாதி தேவனே!
Aanmigam Palan

தெள்ளியசிங்கமே! தேவாதி தேவனே!

நரசிம்ம ஜெயந்தி: 14-5-2022 / 15-5-2022

time-read
1 min  |
May 01, 2022
பலன்களை அள்ளித்தரும் சுதர்சன கவசம்
Aanmigam Palan

பலன்களை அள்ளித்தரும் சுதர்சன கவசம்

சக்கரத்திற்கு பல விதமான மந்திரங்கள் உள்ளன

time-read
1 min  |
May 01, 2022
நங்கநல்லூரின் ஸ்ரீ ராம திலகம்
Aanmigam Palan

நங்கநல்லூரின் ஸ்ரீ ராம திலகம்

நங்கை நல்லூர் தமிழகத்தின் சென்னையில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் ஒட்டி அமைந்திருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியை கொண்டது.

time-read
1 min  |
May 01, 2022
இரண்டல்லாத ஒன்று என்றார் சங்கரர்
Aanmigam Palan

இரண்டல்லாத ஒன்று என்றார் சங்கரர்

ஸ்ரீசங்கரர் ஜெயந்தி 6-5-2022

time-read
1 min  |
May 01, 2022
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
Aanmigam Palan

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

சனி என்றால் ஒரு தனி பயபக்தி என்பது உலக வழக்கம்.

time-read
1 min  |
April 01, 2022
சித்ரா பௌர்ணமி
Aanmigam Palan

சித்ரா பௌர்ணமி

சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலை அருணாசலத்தை கிரிவலம் செய்ய லட்சக் கணக்கில் மக்கள் திரளுவார்கள். அவர்களோடு தேவர்களும், சித்தர்களும், ஞானிகளும் சூட்சுமமாக மலையை வலம் வருகிறார்கள் என்பது ஐதீகம்.

time-read
1 min  |
April 01, 2022
ராம நாமமே கற்கண்டு
Aanmigam Palan

ராம நாமமே கற்கண்டு

கோசலை அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த நாட்டை இதன் தலைநகராகிய தசரதச் சக்கரவர்த்தியின் மூத்த மகன் ராமன் ஆவார். இவர் விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறது இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட ராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு விழாவே ராமநவமி ஆகும்.

time-read
1 min  |
April 01, 2022
குகை நமசிவாயர்
Aanmigam Palan

குகை நமசிவாயர்

நல்லது வந்தால், போற்றி வாழ்த்துவதும் கெட்டது வந்தால், தூற்றி ஏசுவதும் வாடிக்கை. முன்னால் போனால் முட்டும், பின்னால் வந்தால் உதைக்கும்.

time-read
1 min  |
April 01, 2022
ஒப்பற்ற ஒண்டிமிட்டா ராமாலயம்
Aanmigam Palan

ஒப்பற்ற ஒண்டிமிட்டா ராமாலயம்

காலம்: 5ஆம் நூற்றாண்டு, விஜய நகரப் பேரரசு. ஆலயம்: கோதண்ட ராம சுவாமி கோயில், ஒண்டி மிட்டா, கடப்பா மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம்.

time-read
1 min  |
April 01, 2022
அருள் தரும் அங்காரக சதுர்த்தி 5-4-2022
Aanmigam Palan

அருள் தரும் அங்காரக சதுர்த்தி 5-4-2022

திதிகளில் சதுர்த்தி திதி விநாயகருக்கு உரிய நாள் ஆகும். இது மாதத்திற்கு இரண்டு முறை வரும்.

time-read
1 min  |
April 01, 2022
வெற்றிமேல் வெற்றிதரும் ராகு கேது கவசங்கள்
Aanmigam Palan

வெற்றிமேல் வெற்றிதரும் ராகு கேது கவசங்கள்

அறிவியலின்படி சூரியனை பூமி சுற்றி வருவது நாம் அறிந்ததே!

time-read
1 min  |
March 16, 2022
பக்தர்களைத் தேடிவரும் , பரமன்!
Aanmigam Palan

பக்தர்களைத் தேடிவரும் , பரமன்!

தஞ்சை மாவட்டம் திருவையாற்றிலிருந்து மேற்கே சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது மேலைத் திருக்காட்டுப்பள்ளி. திருக்காட்டுப்பள்ளி என்பதே இன்றைய வழக்கு.

time-read
1 min  |
March 16, 2022
காதுபொத்தர் எனும் கர்ணபிராவிருதர்
Aanmigam Palan

காதுபொத்தர் எனும் கர்ணபிராவிருதர்

சிவனார்க்காக எடுக்கப்பெறும் சிற்றாலயங்களில் கூட ஸ்ரீவிமானத்தின் வெளிப்புறச் சுவரில் தெற்கு, மேற்கு, வடக்கு என மூன்று திக்குகளிலும் குறைந்தபட்சம் ஐந்து தேவகோஷ்டங்கள் (மாடங்கள்) இருக்கும்.

time-read
1 min  |
March 16, 2022
அழகனின் அரிய தகவல்கள்
Aanmigam Palan

அழகனின் அரிய தகவல்கள்

கந்தபுராணத்தின் ஒரு பகுதியான சங்கர ஸம்ஹிதை முருகனே 'பரப்ரம்ஹம்' என உறுதியாகக் கூறுகிறது.

time-read
1 min  |
March 16, 2022
ஆடல்வல்லான்
Aanmigam Palan

ஆடல்வல்லான்

நில்ம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையே உலகியலில் அனைத்தும் என் பது அறிவியல் பேருண்மை.

time-read
1 min  |
February 16, 2022
பெண் எனும் பெருந்தெய்வம்
Aanmigam Palan

பெண் எனும் பெருந்தெய்வம்

பெண்கள் தங்களை ஆண்களுக்குச் சமம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான் நினைக்கின்றேன். பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை; மாறாக, ஆண்களைவிட பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள்.

time-read
1 min  |
March 01, 2022
நான்கு வழிப்பாதை
Aanmigam Palan

நான்கு வழிப்பாதை

சித்தர்களும், சித்தர்கள் பாடிய பாடல்களும் ஞானத்தை போதிக்கும் போதிமரத்தாலான அட்சயப் பாத்திரங்கள்.

time-read
1 min  |
March 01, 2022
சிவநெறியை சிந்தையில் தேக்கிய மங்கைகள்
Aanmigam Palan

சிவநெறியை சிந்தையில் தேக்கிய மங்கைகள்

மங்கையர்க்கரசியின் சிறப்புகள்

time-read
1 min  |
March 01, 2022
பொன்னு கிடைத்தாலும் கிடைக்கும் புதன் கிடைக்குமா?
Aanmigam Palan

பொன்னு கிடைத்தாலும் கிடைக்கும் புதன் கிடைக்குமா?

வெற்றிமேல் வெற்றி தரும் கவசங்கள்

time-read
1 min  |
February 16, 2022
கூத்தனின் பன்னிரு கூத்துக்கள்
Aanmigam Palan

கூத்தனின் பன்னிரு கூத்துக்கள்

இறைவன் எல்லையில்லாத கூத்துக்களை அளவற்ற எண்ணிக்கையில் ஆடிக் கொண்டிருக்கிறான்.

time-read
1 min  |
February 16, 2022