Newspaper
DINACHEITHI - NELLAI
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்?
அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி? - அமித் ஷா குறித்த கேள்விக்கு மழுப்பலாக பதில் கூறிய ஆர்.பி.உதயகுமார்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி? - அமித்ஷாகுறித்தகேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் மழுப்பலாக பதில் கூறினார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
முன்னாள் முதல்வர் ஆ.வீ. ஜானகிராமன் நினைவு நாள்
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆம்பூர் சாலையில் உள்ள ஜே வி எஸ் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜானகிராமன் திருவுருவப்படத்திற்கு திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா தலைமையில் திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வாகி உள்ளார். இந்த கௌரவத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
புளியரை சோதனை சாவடியில் விதிமுறைகளை மீறிய கனிமவள வாகனங்களுக்கு ரூ. 1.10 கோடி அபராதம்
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் கனிமவள வாகனங்களில் உரிய அனுமதி இல்லாதது, அதிக பாரம், அதிக வேகம், பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறிய வாகனங்களுக்கு ஒரு கோடியே 10 லட்சத்து , 78 ஆயிரத்து, 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் நிக்கோலஸ் பூரன்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
ஓட்டலில் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ளக்காதலியை கொன்ற என்ஜினீயர்
பெங்களூரு கெங்கேரி அருகே வசித்துவந்தவர் ஹரிணி(வயது 36). இவருக்கு திருமணமாகி இது தொடர்பாக டாக்டர் ருத்ரேஷ் கூறியதாவது:- மந்திரி விஷ்வஜித்ரானா ஸ்டுடியோவில் வைத்து மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் என்னை அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் வைத்து அவமதித்தார். அதே இடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்' இவ்வாறு அவர் கூறினார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
அரசு கலைக் கல்லூரியில் 68 சதவீத இடங்கள் நிரம்பின
கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் திங்கள்கிழமை வரை 68 சதவீத இடங்கள் நிரம்பியிருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்து ள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
காசாவில் நிவாரண பொருட்கள் வாங்கச்சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு: 14 பேர் பலி
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
நீங்கள் எப்போதும் தல தான் : தோனிக்கு முக ஸ்டாலின் வாழ்த்து
சர்வதேசகிரிக்கெட்போட்டியில் சாதித்தவீரர்,வீராங்கனைகளை சர்வதேசகிரிக்கெட்கவுன்சில் (ஐ.சி.சி.)'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது. அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சேர்கப்பட்டுள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
ஐபிஎல் 2026-ல் ஆர்.சி.பி. அணிக்கு தடை? - ரசிகர்கள் அதிர்ச்சி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மணிமேகலை விருதுகள் வழங்கும் விழா
இன்று நடக்கிறது
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
ரூ 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டாம் நிலை நூலக கட்டடம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிழக்குப் பகுதியில் ரூ 70 லட்சம் செலவில் பொது நூலகத்துறை மாவட்ட நூலக ஆணைக் குழு சார்பில் புதிதாக கட்டப்பட்ட இரண்டாம் நிலை நூலக கட்டடத்தை தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு
நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சிலநாட்களாக உயர்ந்தவண்ணம் உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
ஒரு மாதத்திற்கு இலவசம் இந்தியாவில் இணைய சேவை தொடங்கும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்?
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையைஉலகின் பல்வேறு நாடுகளில் வழங்கி வருகிறது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி வார சந்தையில் மொத்த விற்பனை மந்தம்
தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி வார சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை நடைபெற்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
ஓகேனக்கல்லுக்கு காவிரியில் நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
மரக்கிளை மீது இறக்கை உரசியதால் விழுந்து நொறுங்கிய விமானம்
அமெரிக்காவின் டென்னசி மாகாணம் துல்லாஹோமா விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் விமானி உள்பட 20 பேர் பயணித்தனர். பீச் கிராப்ட் அருங்காட்சியகம் அருகே சென்றபோது அங்கிருந்த ஒரு மரக்கிளை மீது விமானத்தின் இறக்கை உரசியது. இதில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் விழுந்து நொறுங்கியது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 20 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி ஆட்சித் தலைவர் வழங்கினார்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனுக்கள் ஏற்பு - போட்டியின்றி 6 பேர் தேர்வாகினர்
தி.மு.க.- 4, அ.தி.மு.க.- 2 என 6 பேரை தவிர மேலும் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்தனர்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 5 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்
பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் செய்து மகப்பேறு சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினர்க்கு மாவட்ட சுகாதார அலுவலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சீமான் கோரி இருக்கிறார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
பொதுவெளியில் நாவை அடக்க வேண்டும் என்று கூறிய கோவா மந்திரி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்
கோவா மாநிலம் பாம்போலிம் நகரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுடாக்டர் ருத்ரேஷ் நோயாளிக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரிவிஷ்வஜித் ரானாவுக்கு செல்போன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரி மாவட்ட திருநகரில், திருமிக்கான் சிறப்பு முகாம்
திருநங்கைகள், திருநம்பிக ளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக வருகிற 24.06.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). விவசாயி. இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இவர் தனது உறவினரிடம் கொடுத்த நில பத்திரத்தை மீட்டு தர கோரி கடந்த 4-ந்தேதி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
கேப்டன்சி குறித்து முதல்முறையாக மனம்திறந்து பேசிய ஷ்ரேயாஸ்
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீபகாலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கேப்டனாகசெயல்பட்டுவருகிறார். 2025 சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு வரைக்கு அழைத்துச் சென்றார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கார்குடி வனச் சரக த்துக்கு உள்பட்ட பிதுருல்லா பால வனப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் யானை இறந்துகிடந்தது வனத் துறையினர் ரோந்து சென்றபோது தெரியவந்தது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
மாநிலங்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 19-ந் தேதி முடிவு அறிவிக்கப்படும்
தமிழ்நாட்டில் புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.
1 min |
