Newspaper
Now Indiar Times
மாவட்ட நிருவாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு கோடைகால இலவச பயிற்சி
சிவகங்கை மாவட்ட நிருவாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறை சார்பில் 1 முதல் 9ஆம் வகுப்புவரை மாணவர்களுக்கு கோடைகால இலவச பயிற்சி, சிவகங்கையிலும் காரைக்குடியிலும் வழங்கப் பெற்றுவருகிறது.
1 min |
May 06, 2025
Now Indiar Times
திருப்பூரில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 467 மனுக்கள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுரை
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று, ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 06, 2025
Now Indiar Times
செல்லியம்மன் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
1 min |
May 06, 2025
Now Indiar Times
மது இல்லாத சமுதாயம் உருவாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாராத்தான் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே உள்ள அரசு ஐ.டி.ஐ மைதானத்தில் தஞ்சாவூர் மாவட்ட, மாநகர, மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் மது இல்லாத சமுதாயம் உருவாக்க வலியுறுத்தியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 71 வது பிறந்த நாளை யொட்டி மாராத்தான் போட்டி தொடங்கியது.
1 min |
May 06, 2025
Now Indiar Times
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் சமையலறை கட்டுவதற்கான பூமி பூஜை விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கடங்கனேரி கிராமத்தில் உள்ள சமுதாய நல கூடத்தில் சமையலறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
1 min |
May 06, 2025
Now Indiar Times
தமிழகத்தில் உள்ள பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
1 min |
May 06, 2025
Now Indiar Times
பெரியநெசலூர் சஞ்சீவராயபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
வேப்பூர், மே.06கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ சஞ் சீவராயபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது
1 min |
May 06, 2025
Now Indiar Times
காளையார்கோவில் அருகே மாத்துக்கண்மாய் கிராமத்தில் புதிய நாடகமேடை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் திறந்துவைத்தார்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் காளக்கண்மாய் ஊராட்சிக்குட்பட்ட மாத்துக்கண்மாய் கிராமத்தில், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், தனது தொகுதி மேம்பாட்டு நிதிமூலம், புதியதாக கட்டிமுடிக்கப்பெற்ற நாடகமேடையை திறந்து வைத்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
1 min |
May 06, 2025
Now Indiar Times
தாய்மொழி உறவுகள் கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீடு
தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மற்றும் உலக மகளிர் தினத்தில் உலகச் சாதனை நிகழ்வுகளை நிகழ்த்திய தாய்மொழி உறவுகள் தமிழ் இலக்கிய தளத்தின் இரண்டாம் தொகுப்பு கவிதை நூல் வெளியீடு மே நான்காம் தேதி கரூரில் செந்தமிழ்த் திருவிழாவில் நடைபெற்றது
1 min |
May 06, 2025
Now Indiar Times
வடகரை ஊராட்சியில் புதிய திருமண மண்டபம் திறந்து வைத்த பெருந்தலைவர் தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன்
சென்னை புழல் அடுத்த புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடகரை ஊராட்சியில் எம் வி எம் புதிய திருமணம் மண்டபத்தை உரிமையாளர்கள் எம் பி எம் ரமேஷ் குமார் தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு சன் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர்கள் ஆர் கோகுல் ஆர் சக்தி ஜி சுவாதிகா ரமேஷ் ராகுல் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்
1 min |
May 06, 2025
Now Indiar Times
காஞ்சியில் அருள்மிகு ஸ்ரீ பொய்யாமுடி விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், பெரிய காஞ் சிபுரம் பாண்டவதூத பெருமாள் கோவில் தெருவில், ஆண் வாரிசுக்கு அதிபதியாக விளங்குகின்ற அருள்மிகு ஸ்ரீ பொய்யாமுடி விநாயகர் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
1 min |
May 06, 2025
Now Indiar Times
சென்னையில் தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து மாவீரன் குணாளன் நாடாருக்கு மணி மண்டபம் அமைக்க பொன் விஸ்வநாதன் நாடார் கோரிக்கை
ஈரோடு மாவட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் சு. முத்துசாமி, முத்தூர் சாமிநாதன், அன்பில் பொய்யாமொழி, கீதா ஜீவன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ. ஜி. வெங்கடாசலம் மற்றும் முதல்வரின் தனிபிரிவு செயலாளர் ஆகியோரை நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து கொங்கு நாட்டு மாவீரன் குணாளன் நாடாருக்கு அரசு விழா அறிவித்து மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தனர்.
1 min |
May 06, 2025
Now Indiar Times
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு மாமன்னன் ராஜராஜ சோழன் பெயரை சூட்ட வேண்டும் என அமமுகவினர் ஆட்சியரிடம் மனு
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
1 min |
May 06, 2025
Now Indiar Times
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில் நிலக்கடலை இரக வயல் விழா
கிராமத்தில் 25 விவசாயிகள் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மூலம் ஜிஜேஜி 32 நிலக்கடலை இரக விதைகள் கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் தொகுப்பு முன்னிலை செயல்விளக்கத் திட்டமாக அமல் படுத்தப்பட்டது.
1 min |
May 06, 2025
Now Indiar Times
கடமலைக்குண்டு பகுதியில் தர்ப்பூசணி தோட்டத்தில் தோட்டக்கலை அதிகாரிகள் நேரடி கள ஆய்வு
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு வட்டார பகுதிகளில் வாட்டர்மெலான், குமட்டிப்பழம், தர்பீஸ் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தர்பூசணி பழமானது சுமார் 2 முதல் 5 ஏக்கர் வரையில் சாகுபடி செய்யப்படுகிறது.
1 min |
May 06, 2025
Now Indiar Times
எண்ணூர் விரிவாக்க மின்திட்டப் பணிகளுக்கு நிலக்கரி தர மத்திய அரசு மறுப்பு: மின்வாரியமே செயல்படுத்த முடிவு
எண்ணூர் விரிவாக்க மின்திட்டப் பணிகளை பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் கீழ், தொடங்கினால் நிலக்கரி விநியோகம் செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min |
May 06, 2025
Now Indiar Times
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் அவசர செயற்குழு கூட்டம்: மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார், எம். எல். ஏ, கதிர் ஆனந்த் எம். பி, கார்த்திகேயன், எம்.எல்.ஏ பங்கேற்பு
வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்ட மத்திய தி.மு.க கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் தி.அ.முகம் துசகி தலைமை தாங்கினார்.
1 min |
May 06, 2025
Now Indiar Times
சித்திரை முழு நிலவு மாநாட்டில் திரளானோர் பங்கேற்பது வன்னியர் சங்க பொதுகுழு கூட்டத்தில் தீர்மானம்
மதுரையில் நடைபெற்ற வன்னியர் சங்க பொதுகுழு கூட்டத்தில் மே11 மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டில் திரளானோர் பங்கேற்பது என தீர்மானம்.
1 min |
May 06, 2025
Now Indiar Times
பூந்தமல்லியில் ஓட்டுநர் இல்லாத 3 மெட்ரோ ரயில்கள் பலவித சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4 வது வழித்தடத்தில் பூந்தமல்லி போரூர் வரை ஒரு பாதையில் ஓட்டுநர் இல்லாத ரயில் சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில், பூந்தமல்லி பணிமனையில் 3 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
1 min |
May 06, 2025
Now Indiar Times
அலமாதி ஊராட்சியில் கிராம சபா நடத்த நடத்த வேண்டாம் ஊழலுக்கு முடிவு கட்டிவிட்டு பிறகு நடத்தவும் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவல கத்திற்கு உட்பட்ட அலமாதி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடத்த அலமாதி ஊராட்சி செயலர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர் கூட்டத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எங்கள் ஊராட்சியில் கடந்த 1/1/2020 முதல்1/1/2025 வரை நடைபெற்ற காலத்தில் பல்வேறு ஊழல்கள் முறைகேடுகள் மற்றும் 500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அரசு நிலங்கள் தாரைவார்க்கப்பட்டது நடக்கப்படாத பணிகளுக்கு நடக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளது ஆகவே இக்கூட்டம் நடத்த வேண்டாம் இதுவரைக்கும் அழித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைநடந்த
1 min |
May 06, 2025
Now Indiar Times
வேகவதி ஆற்றின்குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் மற்றும் கைப்பிடி அமைத்து பாலத்தின் இணைப்பு சாலை திறப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து 38வது வட்டத்தில் தாயார்குளம் பகுதியில் அமைந்துள்ள வேகவதி ஆற்றின்குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் மற்றும் கைப்பிடி அமைத்து பாலத்தின் இணைப்பு சாலையை காஞ்சிபுரம் மாநக ராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் க. செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
1 min |
May 06, 2025
Now Indiar Times
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கு இந்தியா தடை
பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் இந்தியா உடனடி தடைவிதித்துள்ளதாக அமைச்சகம் வர்த்தக தெரிவித்துள்ளது. அதேபோல் இந்திய துறைமுகங்களிலும் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 05, 2025
Now Indiar Times
குடும்ப படங்கள் மீண்டும் இந்த திரைப்படம் மூலம் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது
டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு, ஆகியோர் நடிப்பில் குடும்ப திரைப்படமாக வெளியாகியுள்ளது.
1 min |
May 05, 2025
Now Indiar Times
சேத்துப்பட்டு வட்டாரத்தில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
ஆரணி தொகுதி எம்பி பங்கேற்பு
1 min |
May 05, 2025
Now Indiar Times
அரக்கோணம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் அமைச்சர் ஆர்.காந்தியிடம் வாழ்த்து பெற்றார்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக தமிழ்மணி நியமிக்கப்பட்டுள்ளா. இதனைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரக்கோணம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தமிழ்மணி ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தியை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
1 min |
May 05, 2025
Now Indiar Times
பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பழங்குடி கிராம சபையைக் கூட்டி வனக் குழு அமைப்பது குறித்து மாவட்ட அளவிலான குழுவிற்கு பயிலரங்கு மற்றும் பயிற்சி
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வனஉரிமைச்சட்டம் 2006 திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு 02.05.2025 அன்று நடைபெற்றது.
1 min |
May 05, 2025
Now Indiar Times
செண்பகத்தோப்பு அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் செண்பகத்தோப்பு அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சி.என்.அண்ணாதுரை எம்பி, பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டனர்.
1 min |
May 05, 2025
Now Indiar Times
திமுகவை வீழ்த்த வேண்டும் என விஜய் உறுதியாக இருந்தால் பாஜகவிற்கு வரலாம் அவரை நாங்கள் வரவேற்கிறோம் : பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் பேட்டி*
மற்ற கட்சிகளில் எல்லாம் இளைஞர் அணி தான் இருக்கும் ஆனால் விஜய் கட்சியில் குழந்தைகள் அணி, பாபா அணிகள் உள்ளது கூட்டம் வேற ரசிகர் வேற அரசியல் அனுபவம் இல்லாததால் விஜய்க்கு அது இப்போது புரியாது தேர்தல் பிறகு விஜய் அதை புரிந்து கொள்வார்
1 min |
May 05, 2025
Now Indiar Times
பத்திரிகையாளர்களுக்கு தலைக்கவசம் வழங்கிய மதுரை மாவட்ட ஆட்சியர்
Elixir ஃபவுண்டேஷன், Truhome ஃபைனான்ஸ் சார்பில் வழக்கப்பட்டு வரும் தலைக்கவசத்தை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
1 min |
May 05, 2025
Now Indiar Times
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2 min |
