Facebook Pixel Obtenga acceso digital al número Now Indiar Times - May 13, 2025 | Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$NaN
 
$NaN/Año

¡Date prisa, oferta por tiempo limitado!

0

Horas

0

minutos

0

artículos de segunda clase

.

Now Indiar Times - May 13, 2025

filled-star

Click here to filter issues by date range


Now Indiar Times
From Choose Date
To Choose Date

Now Indiar Times Description:

Now Indiar Times

En este número

May 13, 2025

மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் (பூத்) கிளை கழகம் அமைக்கும் பணி ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம். பட்டணம்காத்தான் முதல் நிலை ஊராட்சியில் மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் (பூத்)கிளை கழகம் அமைக்கும் பணி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் எம்ஏ. முனியசாமி தலைமையிலும், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் கழக அமைப்புச் செயலாளர் சுதா கே. பரமசிவன், அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜ வர்மன் ஆகியோர் முன்னிலையில், மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எம். எஸ். தர்வேஸ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கே.என். கருணாகரன் ஆகியோர் முன்னிலையில் மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் (பாகம்) கிளைக்கழகம் அமைப்பு பணி ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

1 mins

அம்பலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஏரிக்கொல்லி பகுதியில் கள்ள சந்தையில் மது பாட்டில் விற்பனை: கண்டுகொள்ளாத அம்பலூர் காவல்துறை மற்றும் மதுவிலக்கு காவல்துறை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான் கொல்லி செல்லும் வழியில் உள்ள ஏரிகொல்லி பகுதியில். தாயம்மா என்பவர் பல காலமாக சாராயம் விற்று வந்துள்ளாராம் தற்போது சாராய வியாபாரத்தையும் காவல் துறையின் கடுமையான நடவடிக்கையால் சாராய விற்பனை பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது ஆனால் தாயம்மா என்பவர் அரசு மது பாட்டில்களையும் கல்லச்சாராயத்தையும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிய வருகிறது ஏரிகொல்லி பகுதியை சுற்றி டாஸ்மாக் கடை எங்கும் கிடையாது அரசு மதுபான கடை திம்மம்பேட்டை பகுதியில் ஒன்று உள்ளது அதை அடுத்து புத்து கோவில் பகுதியில் இரண்டு கடைகள் அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது ஆனால் இப்பகுதியில் உள்ள மது பிரியர்கள் எவரும் மதுபான கடைக்கு சென்று வாங்குவதில்லையாம் (தொலைவில் உள்ளதால்) தாயம்மாவிடம் 140 ரூபாய் மது பாட்டில் 180 முதல் 200 வரை விக்கப்படுகிறதாம் மேலும்

அம்பலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஏரிக்கொல்லி பகுதியில் கள்ள சந்தையில் மது பாட்டில் விற்பனை: கண்டுகொள்ளாத அம்பலூர் காவல்துறை மற்றும் மதுவிலக்கு காவல்துறை9

1 mins

Ediciones recientes

Títulos relacionados

Categorías populares