Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$NaN
 
$NaN/Año

¡Date prisa, oferta por tiempo limitado!

0

Horas

0

minutos

0

artículos de segunda clase

.

DINACHEITHI - DHARMAPURI - May 13, 2025

filled-star
DINACHEITHI - DHARMAPURI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - DHARMAPURI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

En este número

May 13, 2025

காஷ்மீர் பிரச்சினையில் தேவை பேச்சுவார்த்தையல்ல, எல்லை பாதுகாப்பு ...

அழகு ஒன்றின் மீதே யாவருக்கும் கண். அது மண்ணாகினும் பெண்ணாகினும். இந்தியா மீது பாகிஸ்தான் பகை கொள்வதற்கு கவர்ச்சி மிகுந்த 'காஷ்மீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற விரும்புவதே காரணம். .எப்படியோ கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடித்த பதற்றம் சமாதான உடன்படிக்கையால் தணிந்தது. இருநாடுகளும் போரை நிறுத்தியுள்ள நிலையில், 'காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 'இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்றும் அவர் கூறினார்.

2 mins

கொடைக்கானல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்: மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

மலைகளின் என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ரோஜா பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்காவில் 16,000 ரோஜா செடி நாற்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொடைக்கானலில் தற்போது சீசன் காலம் என்பதால் ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் விதமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரோஜா செடிகளுக்கு கவாத்து பணிகள் மற்றும் பூஞ்சை தடுப்பு மருத்துகள் செலுத்திய நிலையில் தற்போது ரோஜா மலர்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன.

1 mins

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது

விருதுநகர், மே.13நாள் கூட்டம் சார் ஆட்சியர் | கொள்வதுடன், விவசாயம் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை சம்பந்தப்பட்ட பொதுவான சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோரிக்கைகளை வருவாய் மற்றும் சாத்தூர் ஆகிய கோட்டாட்சியர்கள் கோட்டாட்சியர்களிடம் வருவாய் கோட்டங்களில் த லைமையில் நேரடியாக மனு மூலம் இன்று 13.5.2025 அன்று கோட்டாட்சிய ர் தெரிவித்து பயன்பெறுமாறு முற்பகல் 11 மணி அளவில் அலுவலகத்தில் நடத்தப்பட மாவட்ட ஆட்சித்தலைவர் கோட்ட அளவிலான உள்ளது. கூட்டத்தில் முனைவர் வீ.ப.ஜெயசீலன், விவசாயிகள் குறைதீர்க்கும் | விவசாய பெருமக்கள் கலந்து கேட்டுக்கொண்டுள்ளார்.

1 mins

Ediciones recientes

Títulos relacionados

Categorías populares