Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

14,323 பேரினது இடர் கடன் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவுகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை

Thinakkural Daily

|

May 29, 2025

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் 17 பல்க லைக்கழகங்கள், 21 உயர்கல்வி நிறுவகங் கள் மற்றும் 2 வளாகங்கள் ஆகியவற்றில் நிறைவேற்று மற்றும் நிறைவேற்று சாரா பணிக்குழுவினர் மாற்றும் ஊழியர்களாக பணிபுரிகின்ற 14,323 பேரினது இடர்கடன் கொடுப்பனவு மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் ஆகியவை கிடைக்கப் பெறாமை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவிக்கப் பட்ட போதிலும், இதுவரை நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என பேராதனை பல்கலைக்கழக தொழிற்சங்களின் கூட்ட மைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

- கண்டி நிருபர்

மேலும் இந்த பிரச்சினைகளுக்கு நியாய மான தீர்வு வழங்க தற்போதைய அரசாங்கம் தவறினால், பல்கலைக்கழக தொழிற்ச ங்க கூட்டுக்குழு தலைமையில் அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களும் இணைந்து கடுமையான தொழிற்சங்க நட வடிக்கைகளை முன்னெடுக்கப் தேவை யான அனைத்து நடவடிக்கைகளும் தற்பொ ழுது மேற்கொண்டிருப்பதாக பேராதனை பல்கலைக்கழக தொழிற்சங்களின் கூட் டமைப்பின் தலைவர் ரீ.ஏ.டீ.சுரஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக தொழிற்சங்களின் கூட்ட மைப்புக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரி வித்த அவர் மேலும் கூறுகையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 வரவு செலவுத் திட்டத்தை அண்மையில் ஜனா திபதி அனுர குமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச சேவையின் அடிப் படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மா னிக்கப்பட்டது.

மேலும், வரவு செலவுத் திட்டத்தை மூன்றாவது முறையாக முன்வைக்கும் சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி மேலதிக நேர கணிப்பு 120 ஆல் வகுக்கப்பட்டால், 120 ஆல் வகுத்து பகுதியை இப்போது செலுத்த முடியும் என்றும், மேலதிக நேர கணிப்பீடு 160 ஆல் வகுக்கப்பட்டால், 160 ஆல் வகுத்து 4/5 பகுதியை இப்போது செலுத்த முடியும் என்றும் கூறினார். மீதமுள்ளவை நாட்டின் பொருளாதாரம் சீராகும் போது செலுத்தப் படும் என உறுதி அளித்திருந்தார்.

MORE STORIES FROM Thinakkural Daily

Thinakkural Daily

கண்டி மாவட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

எந்தவொரு மத்திய வங்கியாலும் பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த முடியாது

நவீன பொருளாதார வரலாறு பதிவு செய்யும் வரை, பணவீக்கத்திற்கு எதிரான போர் மத்திய வங்கிகளுக்கும் சந்தை சக்தி களுக்கும் இடையே ஒன்றாக விவரிக்கப்படு கிறது. கொள்கை வகுப்பாளர்கள், வட்டி வீ த உயர்வு, இருப்புநிலை சரிசெய்தல் மற்றும் பணப்புழக்கக் கட்டுப்பாடுகளுடன் ஆயுதம் ஏந் தியவர்களெனவும், நீண்ட காலமாக 'பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்' என்று ம் சி த்தரிக்கப்படுகிறார்கள். 1980களில் பணவீக்கத் தைத் தணித்ததற்காக அமெரிக்காவில் உள்ள போல் வோல்க்கர் போன்ற ஆட்களை பிரப லமாக சொற்பொழிவுகள் அடிக்கடி எடுத் துக்காட்டுகின்றன. மேலும் பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் மத்திய வங்கிக ளின் சமீபத்திய இறுக்கமான நடவடிக்கைக ளுடன் இரட்டை இலக்க விலை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில். இருப்பினும், இந்த கதை ஏமாற்றமளிக்கிறது. மத்திய வங்கிகள், பண நிலைமைகளை அமைப்பதில் அவற்றின் சக்திவாய்ந்த பங்கு இருந்தபோதிலும், உண்மை யில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. பணவீக்கம், அதன் வாழ்க்கை அனுபவத்தில், குடும்பங்களின் செயல்களால் கட்டுப்படுத்தப் படுகிறது, குறிப்பாக நிலையான - வருமா னக் குழுக்கள் செலவுகளைக் குறைக்கவும், நுகர்வுகளை சுருக்கவும் மற்றும் புதிய விலை உண்மைகளுக்கு ஏற்பவும் கட்டாயப்படுத்தப் படுகின்றன. காலப்போக்கில், இத்தகைய சரிசெய்தல் பழக்கமாக மாறுகிறது. பணவீக்க வித்தையால் மட்டும் பணவீக்கம் சரிவதில்லை. மாறாக சமுதாயம்-குறிப்பாக விலை நிர்ணயம் செய்யாதவர்கள் - தன் வாழ்க்கை முறையை பணவீக்கத்தின் எடைக்கு வளைப்பதால். கட் டுப்படுத்தப்படுகிறது

time to read

2 mins

October 14, 2025

Thinakkural Daily

காணி,வீடு இல்லாத, காது குத்தி கல்யாணம் நடத்தி அனுரவுக்கு அவரது மலையக அமைச்சர்களே காது குத்தி உள்ளார்கள்

மனோ கணேசன் எம்.பி.சாடுகிறார்

time to read

1 mins

October 14, 2025

Thinakkural Daily

பீபா அபிவிருத்திக் குழுவில் ஜஸ்வர் உமர்

சர்வதேச கால் பந் தாட்ட சம் மேளனங்களின் சங்கத்தின் (FIFA) அடிமட்ட மற்றும் ஆரம்பவியலாளர் கால் பந்தாட்ட அபிவிருத்தி குழு உறுப்பினராக இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட் டுள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

இலங்கைத் தேயிலைக்கு உலகளவில் தங்க விருது உழைத்த தொழிலாளர்களுக்கு என்ன விருது?

ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

கெமுனு போதிராஜ விகாரையின் அரச மரத்தினை சேதப்படுத்திய யானைகள்

வெல்லவாய பிரதேச செயலகப் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட ஹந்தப்பானாகலை கெமுனு போதிராஜ விகாரையின் பாரிய அரச மரத்தினை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50அடி பள்ளத்தில் கவிழ்ந்தது

இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

எசட்லைன் ஃபினான்ஸ் தனது 60 ஆவது கிளையை ஜா-எலவில் திறந்து சேவை விஸ்தரிப்பு

டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸின் நிதிச் சேவைகள் பிரிவான எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் பிஎல்சி (AFL), தனது விரிவாக்க செயற்பாடுகளில் முக்கியமான மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. தனது 60ஆவது கிளையை ஜா-எலவில் திறந்துள்ளது. இலங்கையின் மக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

வீடமைப்பு அமைச்சு செயலராக குமுது லால் போகஹவத்த நியமனம்

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

2000 வீடுகள் அல்ல, 2000 காகித தாள்களை கையளிக்கும் விளம்பரம்

ஜீவன் தொண்டமான் கூறுகின்றார்

time to read

1 min

October 14, 2025

Translate

Share

-
+

Change font size