தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் சார்பில் காவலர்களுக்கு மகிழ்ச்சி திட்டம்
THEDUTHAL
|26.05.2025
"மகிழ்ச்சி திட்டம்" தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) மற்றும் எம்.எஸ். செல்லமுத்து ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை ஆகியோருடன் இணைந்து, காவல்துறை நிறைவாழ்வுத் (Well being) திட்டத்தின் தொடர்ச்சியாக “மகிழ்ச்சி”திட்டம் (அதிகப்படுத்தும் திறன், வளர்ச்சி, வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், தேர்வுகள் மற்றும் சுதந்திரம்) உருவாக்கப்பட்டுள்ளது. மனநலமருத்துவர்கள், உளவியலாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களைக் கொண்ட பல்துறை குழுவை உள்ளடக்கி காவல்துறை ஆளிநர்களின் மனநலனை உறுதி செய்வதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையை இந்த திட்டம் உருவாக்குகிறது.
-
2. நாட்டிலேயே இவ்வகையிலானநலத்திட்டத்தை தமிழ்நாடு மாநில காவல்துறையில் தான் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் இந்த மகிழ்ச்சி நலத்திட்டத்தினை பாராட்டி ஊக்குவித்துள்ளார். மேலும் மனநல மற்றும் சிகிச்சைக்காக தமிழக அரசு மூன்று மையங்களுக்கு ரூ. 1.15 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
3. சென்னை குருநானக் கல்லூரியில், சென்னை பெருநகர காவல் துறையினருக்கான ஒரு முன்னோடித் திட்டத்தை, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையராகப் பணியாற்றிய போது, 2011 2021 அன்று தொடங்கி வைத்தார். இந்தப் புதுமையான நலத்திட்ட முயற்சிக்காக, தமிழக அரசு, அரசு ஆணை எண்.302, உள்துறை, நாள் 21.06.2022 ஆணையின் படி, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 53.00 இலட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
This story is from the 26.05.2025 edition of THEDUTHAL.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM THEDUTHAL
THEDUTHAL
காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவுள்ளது.
1 min
28.05.2025
THEDUTHAL
பனை தொழிலாளர்கள் மாநாடு முதலமைச்சர் பங்கேற்கிறார்
வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தகவல்
1 mins
28.05.2025
THEDUTHAL
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இரண்டாவது நாளாக ஆய்வு!
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் / தலைமை செயல் அலுவலர்/ மாவட்ட கண் காணிப்பு அலுவலர் எம். கோவிந்தராவ், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் முன்னிலையில் 26.05.2025 அன்று ஆய்வு மேற்கொண்டார்.
1 min
28.05.2025
THEDUTHAL
விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்த விழிப்புணர்வு தொடர்பான ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில், சட்டம், ஒழுங்கு போதைப்பொருட்கள் விற்பனையினை தடுப்பது மற்றும் போதைப் பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
1 min
28.05.2025
THEDUTHAL
TNPSC குரூப் I தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது;
மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
1 min
28.05.2025
THEDUTHAL
கோவையில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது
கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மார்ட்டின் 59 என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.
1 mins
28.05.2025
THEDUTHAL
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளம் மீட்பு பணியில் தயார் நிலையில் உள்ள மாவட்ட காவல் துறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர்Dr.R.ஸ்டாலின் உத்தரவின்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அடங்கிய குழுவினர் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
1 min
28.05.2025
THEDUTHAL
3 மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவற்ற பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர்!
கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.118.33 கோடி மதிப்பில்
3 mins
28.05.2025
THEDUTHAL
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளி ஆசியர்களுக்கு பாராட்டு விழா
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில்
1 min
28.05.2025
THEDUTHAL
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
1 min
28.05.2025
Translate
Change font size

