Try GOLD - Free
மனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
Dinamani Tiruvallur
|June 21, 2025
திருவள்ளூர் அருகே வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
-
திருவள்ளூர், ஜூன் 20:
திருவள்ளூர் அடுத்த குத்தம்பாக்கம் தென்பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். மேலும், இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி மற்றும் இதர வரிகளை தவறாமல் செலுத்தி வருகின்றனர்.
This story is from the June 21, 2025 edition of Dinamani Tiruvallur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
தமிழகத்தில் பருவமழை அதிகமாக பதிவாக வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்
1 mins
October 11, 2025

Dinamani Tiruvallur
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடத் தடை
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 mins
October 11, 2025
Dinamani Tiruvallur
ஜம்மு-காஷ்மீர்: காணாமல் போன 2 ராணுவ வீரர்களின் உடல்கள் கண்டெடுப்பு
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்ட வனப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது காணாமல் போன இரு ராணுவ வீரர்களின் உடல்களும் அதே பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.
1 min
October 11, 2025
Dinamani Tiruvallur
சிறப்பு விசாரணைக் குழு ஏன்?
கரூர் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
1 mins
October 11, 2025
Dinamani Tiruvallur
ராமதாஸை வைத்து சிலர் நாடகம்: அன்புமணி குற்றச்சாட்டு
பாமக நிறுவனர் ராமதாஸை வைத்து சிலர் நாடகம் நடத்தி வருவதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
1 min
October 11, 2025
Dinamani Tiruvallur
சந்தோஷமாய் கொண்டாடுவோம்..!
ஒவ்வொரு பண்டிகையும் ஓர் அடிப்படை காரணத்துக்காகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஒரே சிந்தனையுடன் கொண்டாடப்படும் சில விழாக்களில் முதன்மையானது தீபாவளி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வறியவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை சந்தோஷமாய் கொண்டாடும் பண்டிகையும் கூட! தீபாவளியின் முக்கியத்துவம் குறித்து, விஷ்ணுபுராணம், ஸ்ரீமத் பாகவதம், சேஷ தர்மம், நித்யான்னிகம் உள்ளிட்ட நூல்களில் குறிப்புகள் உள்ளன.
2 mins
October 11, 2025
Dinamani Tiruvallur
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
October 11, 2025
Dinamani Tiruvallur
இரு எம்எல்ஏக்களை மீண்டும் வேட்பாளர்களாக அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக இப்போது எம்எல்ஏக்களாக உள்ள இருவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
1 min
October 11, 2025
Dinamani Tiruvallur
பரிசளிப்பில் அரசியல்: அமெரிக்க அதிபர் மாளிகை
அமைதிக்கான நோபல் பரிசளிப்பதில் தேர்வுக் குழு அரசியல் செய்வதாக அமெரிக்க அதிபர் மாளிகை விமர்சித்துள்ளது.
1 min
October 11, 2025
Dinamani Tiruvallur
தங்கம் பவுனுக்கு ரூ.480 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.90,920-க்கு விற்பனையானது.
1 min
October 11, 2025
Translate
Change font size