Try GOLD - Free

கண்காணிப்பு அவசியம்!

Dinamani Tiruvallur

|

June 20, 2025

அறிதிறன்பேசி வாயிலாக இணையப் பயன்பாடு ஏற்பட்டதையடுத்து, செயலிகள் சார்ந்த சேவைத் தொழில்கள் அதிகரித்திருக்கின்றன.

இதனால், ஏராளமானோர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். செயலி அடிப்படையில் இயக்கப்படும் வாடகை வாகனங்கள் பெருநகரங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

24 மணி நேரமும் கிடைக்கும் வாடகை கார், ஆட்டோ சேவையின் அடுத்தகட்டமாக நாம் செல்லும் இடத்துக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் 'பைக் டாக்ஸி' எனப்படும் இரு சக்கர வாகனச் சேவையும் செயலி அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில், இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், உரிய நேரத்தில் சென்றடைய முடிவதால் பைக் டாக்ஸி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ இந்தத் தொழிலில் ஈடுபட அவர்களுக்கு தனியாக முதலீடு தேவையில்லை. தாங்கள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தைக் கொண்டே இந்த பைக் டாக்ஸி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகை சேவையால் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனக் கூறி, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூரில் 1.20 லட்சம் பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதேவேளையில், பைக் டாக்ஸியில் பயணித்த பெண்களிடம் பாலியல் அத்துமீறல் சம்பவங்களும் நிகழ்ந்தன.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தமிழகத்தில் பருவமழை அதிகமாக பதிவாக வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்

time to read

1 mins

October 11, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடத் தடை

உயர்நீதிமன்றம் உத்தரவு

time to read

1 mins

October 11, 2025

Dinamani Tiruvallur

ஜம்மு-காஷ்மீர்: காணாமல் போன 2 ராணுவ வீரர்களின் உடல்கள் கண்டெடுப்பு

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்ட வனப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது காணாமல் போன இரு ராணுவ வீரர்களின் உடல்களும் அதே பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.

time to read

1 min

October 11, 2025

Dinamani Tiruvallur

சிறப்பு விசாரணைக் குழு ஏன்?

கரூர் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

time to read

1 mins

October 11, 2025

Dinamani Tiruvallur

ராமதாஸை வைத்து சிலர் நாடகம்: அன்புமணி குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் ராமதாஸை வைத்து சிலர் நாடகம் நடத்தி வருவதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

October 11, 2025

Dinamani Tiruvallur

சந்தோஷமாய் கொண்டாடுவோம்..!

ஒவ்வொரு பண்டிகையும் ஓர் அடிப்படை காரணத்துக்காகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஒரே சிந்தனையுடன் கொண்டாடப்படும் சில விழாக்களில் முதன்மையானது தீபாவளி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வறியவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை சந்தோஷமாய் கொண்டாடும் பண்டிகையும் கூட! தீபாவளியின் முக்கியத்துவம் குறித்து, விஷ்ணுபுராணம், ஸ்ரீமத் பாகவதம், சேஷ தர்மம், நித்யான்னிகம் உள்ளிட்ட நூல்களில் குறிப்புகள் உள்ளன.

time to read

2 mins

October 11, 2025

Dinamani Tiruvallur

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

October 11, 2025

Dinamani Tiruvallur

இரு எம்எல்ஏக்களை மீண்டும் வேட்பாளர்களாக அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக இப்போது எம்எல்ஏக்களாக உள்ள இருவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

time to read

1 min

October 11, 2025

Dinamani Tiruvallur

பரிசளிப்பில் அரசியல்: அமெரிக்க அதிபர் மாளிகை

அமைதிக்கான நோபல் பரிசளிப்பதில் தேர்வுக் குழு அரசியல் செய்வதாக அமெரிக்க அதிபர் மாளிகை விமர்சித்துள்ளது.

time to read

1 min

October 11, 2025

Dinamani Tiruvallur

தங்கம் பவுனுக்கு ரூ.480 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.90,920-க்கு விற்பனையானது.

time to read

1 min

October 11, 2025

Translate

Share

-
+

Change font size