Try GOLD - Free

நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி என்பதற்கு அடையாளம் திருவள்ளூர்

Dinamani Tiruvallur

|

April 19, 2025

நவீன தமிழகத்தின் சிற்பி முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் என்பதற்கு அடையாளம் திருவள்ளூர் மாவட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவள்ளூர், ஏப். 18:

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் அவர் பேசியதாவது: ஒட்டுமொத்தமாக ரூ.1,166 கோடி மதிப்பிலான விழாவாக இது நடைபெற்று வருகிறது. இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவது என்றால் பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இலவச பட்டா வழங்குவதுதான். இந்த மாவட்டத்தில் மட்டும் 63,124 பேருக்கு பட்டா வழங்கப் போகிறோம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் நவீன தமிழகத்தின் சிற்பி என்பதற்கு அடையாளமாக விளங்குகிற இடம் திருவள்ளூர் மாவட்டமாகும்.

மணலி, அம்பத்தூர், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, மறைமலை நகர் என்று திருவள்ளூர், சென்னையைச் சுற்றியுள்ள தொழில் வளாகங்கள் எல்லாமே முதல்வராக இருந்த கருணாநிதியால் உருவாக்கப்பட்டவை.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பழந்தமிழரின் காலநிலை அறிவு!

நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களின் இயக்கங்களால் உலகம் இயங்கி வருகிறது. அவற்றுள், நீரின்றி உலகில் எந்த உயிரும் இயங்க இயலாது. அதனால்தான் திருக்குறளில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்து, வான் சிறப்பு என்ற அதிகாரத்தை திருவள்ளுவர் படைத்துள்ளார்.

time to read

1 min

October 12, 2025

Dinamani Tiruvallur

சென்னை அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் தனி வார்டுகள்

அரசு மருத்துவமனைகளில் 71 படுக்கைகளுடன் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

October 12, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

காலம் பெற உய்யப் போமின்

'காலம் பெற' என்பது விடியற்காலை எனப் பொருள் உணர்த்தும் வழக்குச் சொல்லாகும். 'காலம்பெறப் புறப்பட்டால் தான் அந்த வேலையை முடித்து வீடுதிரும்பலாம்' என்னும் கருத்தில் இச்சொல்லாடல் இடம் பெறுவதை இன்றும் காணலாம்.

time to read

2 mins

October 12, 2025

Dinamani Tiruvallur

தீபாவளி ட்ரெய்லர்

வருடா வருடம், பெரிய பண்டிகைகள் அல்லது விடுமுறை நாள்களைக் குறிவைத்து வரிசையாகப் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடத் தொடக்கத்திலேயே, பெரிய நடிகர்களின் படங்கள் சில வெளியாகி விட்டன. இருப்பினும், இந்த வருடத்தில் எதிர்பார்ப்புக்குரிய சில படங்கள் வெளியாக லைனில் ரெடியாக காத்து நிற்கின்றன. வரும் தீபாவளிக்கு எந்தெந்தப் படங்கள் வெளியாகும் என்பதை இங்கு பார்ப்போம்.

time to read

2 mins

October 12, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உலகம் முழுவதும் தமிழ்க் கலைகளைப் பரப்ப அரசு துணை நிற்கும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

2 mins

October 12, 2025

Dinamani Tiruvallur

பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!

காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:

time to read

2 mins

October 12, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பெண் கல்வியின் அவசியம்

சிவன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் படம் 'பொம்மி அப்பா பேரு சிவன்'. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார் சிவன் சுப்ரமணி. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 12, 2025

Dinamani Tiruvallur

கோலிவுட் ஸ்டூடியோ!

நட்சத்திரங்களின் ரீயூனியன்!

time to read

1 min

October 12, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

காலத்தில் கரைந்துவிட்ட கம்பதாசன்

தாஸ் என்றாலும் தாசன் என்றாலும் பொருள் ஒன்றுதான். இலக்கியத்தில் நாம் முதன்முதல் அறியக்கூடிய தாஸ் வடமொழியில் பல காவியங்களை எழுதிய மகாகவி காளிதாஸ். இந்தியில் இராமாயணம் எழுதிய துளசிதாஸ், கன்னடத்தில் புரந்தரதாஸ், ஹிந்தியில் கபீர்தாஸ், என்று பலர் இருந்திருக்கிறார்கள்.

time to read

3 mins

October 12, 2025

Dinamani Tiruvallur

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,996 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,996 கோடி டாலராக சரிந்துள்ளது.

time to read

1 min

October 12, 2025

Translate

Share

-
+

Change font size