Try GOLD - Free
அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் யூன் சுக் இயோல்
Dinamani Tiruvallur
|April 05, 2025
அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோலை அரசியல் சாசன நீதிமன்றம் அந்தப் பதவியில் இருந்து நிரந்தரமாக வெள்ளிக்கிழமை அகற்றியது.
-
சியோல், ஏப். 4:
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தென் கொரியாவின் அதிபராக இருந்து வந்த யூன் சுக் இயோல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் தொடர்ந்துவந்த கருத்து வேறுபாடு காரணமாக நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார்.
This story is from the April 05, 2025 edition of Dinamani Tiruvallur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் தீவிரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவுக்காக விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்குவதற்காக கோயில் வளாகத்தில் 16 இடங்களில் தற்காலிக பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
1 min
October 15, 2025

Dinamani Tiruvallur
இலங்கை 258/6: நியூஸிலாந்து இன்னிங்ஸில் ‘மழை’
மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை - நியூஸிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய 15-ஆவது ஆட்டம், மழை காரணமாக முடிவின்றி பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது.
1 min
October 15, 2025

Dinamani Tiruvallur
டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இந்தியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
October 15, 2025
Dinamani Tiruvallur
விவசாயிகளுக்குத் தடையின்றி உரம் விநியோகம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவு
தமிழகத்தில் சம்பா பருவத்துக்குத் தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
1 min
October 15, 2025
Dinamani Tiruvallur
முதல் நாளில் ஏமாற்றம்
டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை களம் கண்ட இந்தியர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவினர்.
1 min
October 15, 2025
Dinamani Tiruvallur
பள்ளி மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு 10-ஆம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min
October 15, 2025

Dinamani Tiruvallur
விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
முதல்வர் தொடங்கி வைத்தார்
1 mins
October 15, 2025
Dinamani Tiruvallur
பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை
அமித் ஷா
1 mins
October 15, 2025

Dinamani Tiruvallur
நெடுஞ்சாலைகள் இணைப்பில் உலக அளவில் இந்தியா முதலிடம்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
1 min
October 14, 2025
Dinamani Tiruvallur
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.
1 min
October 14, 2025
Translate
Change font size