Try GOLD - Free
செந்தில் பாலாஜிக்கு எதிரான தீர்ப்பின் கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Dinamani Thoothukudi
|August 12, 2025
முந்தைய அதிமுக ஆட்சியில் (2011-2016) வேலை பெற்றுத் தருவதாக பணம் வாங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான '2022' தீர்ப்பில் இடம் பெற்றுள்ள சில கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
நமது நிருபர் புது தில்லி, ஆக. 11:
'இந்தக் கருத்துகள் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது' என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முறையீட்டு மனுக்களை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, '2022-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்தவொரு வார்த்தையையும் மாற்ற மாட்டோம். தீர்ப்பளித்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு, அவர்களால் அளிக்கப்பட்ட உத்தரவுகளில் மாற்றம் கோரி மனு தாக்கல் செய்யும் நடைமுறையை ஏற்க வேண்டாம் என நீதிமன்றம் ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது' என்று கூறியது.
This story is from the August 12, 2025 edition of Dinamani Thoothukudi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
பங்குச் சந்தையில் 6 நாள் உயர்வுக்கு முடிவு
ஆறு நாள் உயர்வுக்குப் பிறகு எஃப்எம்சிஜி மற்றும் வங்கி பங்குகளில் லாப நோக்கு விற்பனை மற்றும் அந்நிய முதலீட்டு வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
October 25, 2025
Dinamani Thoothukudi
தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: இருவர் கைது
தில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர். இருவரும் தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
1 min
October 25, 2025
Dinamani Thoothukudi
கனடாவுடன் வர்த்தகப் பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்
டிவி விளம்பரத்தால் சர்ச்சை
1 min
October 25, 2025
Dinamani Thoothukudi
அன்புள்ள ஆசிரியருக்கு...
பாரம்பரிய மருத்துவம்
1 min
October 25, 2025
Dinamani Thoothukudi
மறுக்கப்படும் உரிமை!
ஒரு காலத்தில் சலுகையின் அடையாளமாகக் கருதப்பட்ட விடுப்பு, இன்று பணியாளர்களின் அடிப்படை உரிமையாகவும், சமூகப் பாதுகாப்பின் இன்றியமையாத அங்கமாகவும் நிலைபெற்றுள்ளது. இருப்பினும், சட்டக் கட்டமைப்புகளுக்கும், களத்தில் நிலவும் நடைமுறைச் சூழல்களுக்கும் இடையேயான முரண்பாடுகளால், விடுப்பு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
2 mins
October 25, 2025
Dinamani Thoothukudi
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானில் வெள்ளிக்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது.
1 min
October 25, 2025
Dinamani Thoothukudi
டொயோட்டா விற்பனை 16% அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
October 25, 2025
Dinamani Thoothukudi
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!
உலக அளவில் ஒரு நாட்டின் பொருளாதார சக்கரச் சுழற்சியை இயங்கச் செய்வதிலும், நாட்டின் நிதிக் கட்டமைப்பின் வலிமையை நிர்ணயிப்பதிலும் அந்நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்புதான் முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான், ஒரு நாடு பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் போதும், கடன் சுமை அதிகரிக்கும் போதும், தங்கத்தை விற்று நெருக்கடியைச் சமாளித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அடிக்கல்லாக, பாதுகாப்பு கவசமாக தங்கம் விளங்குகிறது.
3 mins
October 25, 2025
Dinamani Thoothukudi
தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனையானது.
1 min
October 24, 2025
Dinamani Thoothukudi
ராகு - கேது தோஷம் போக்கும் தலம்
அண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் ‘ஆண்மை ஊர்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘ஆமையூராக' மாறிய தலம், தற்போது ஆம்பூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ளது சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில்.
1 mins
October 24, 2025
Translate
Change font size

