வள்ளுவத்தில் 'வான்'
Dinamani Thoothukudi
|May 11, 2025
தமிழகம் வள்ளுவரால் வான்புகழ் பெற்றது. திருக்குறளால் நம் மண்ணுக்குப் பெருமை; வளமை.
திருவள்ளுவர் தம் குறள்பாவில் சில சொற்களைப் பலமுறை பயன்படுத்தும் உத்தி பெற்றவர். உயர் பொருள் தருபவர். அந்த நிலையில் 'கடவுள் வாழ்த்து' முதலில் எழுதியவர் அடுத்து 'வான்சிறப்பு' எழுதியுள்ளார். 'வான்', 'வானம்' ஆகிய சொற்களை குறளில் காண முடிகிறது. 'விண்', 'விசும்பு' என்றும் குறிப்பிடுகிறார்.
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று. (குறள்-11)
இந்தக் குறளில் 'வான்' சொல்லாட்சி முதலாவதாக இடம் பெற்றுள்ளது. உலகத்தில் மக்களும், பிற உயிர்களும் வாழ மழை அமிழ்தமாக விளங்குகிறது என்பது வள்ளுவப் பெருந்தகையின் பெருமித உணர்வாகும்.
மழை பெய்யாமல் பொய்க்குமானால் பசும் புல்லும் தலை காட்டாது; இவ்வுலகத்தில் தானமும், தவமும் இல்லாமல் போகும் எனக் கூறும் வள்ளுவர், வானவர்க்கு நடக்கும் பெருவிழாக்களாம் திருவிழாக்கள், நாளும் செய்யும் இறை வழிபாடு முதலியனவும் நடைபெறா என்கிறார்.
This story is from the May 11, 2025 edition of Dinamani Thoothukudi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்
அரசு ஊழியர்களின் கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 mins
January 04, 2026
Dinamani Thoothukudi
எல்லாவற்றையும் வாசியுங்கள்
தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.
1 mins
January 04, 2026
Dinamani Thoothukudi
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Dinamani Thoothukudi
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Thoothukudi
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Thoothukudi
தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி தொடக்கம்
ஷூட் அவுட்டில் ஹைதராபாதை வீழ்த்தியது
1 min
January 04, 2026
Dinamani Thoothukudi
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Dinamani Thoothukudi
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min
January 04, 2026
Dinamani Thoothukudi
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
January 04, 2026
Dinamani Thoothukudi
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Translate
Change font size
