Try GOLD - Free
ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவது துரதிருஷ்டவசமானது
Dinamani Nagapattinam
|August 09, 2025
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என்று ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்த வீட்டை வழங்க உத்தரவிடக் கோரி கவிஞர் வைரமுத்து தொடுத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
-
சென்னை, ஆக.8:
சென்னை உயர்நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து தாக்கல் செய்த மனுவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் இலக்கியத்துக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களுக்கு தமிழக சார்பில் ‘கனவு இல்லம்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் எனக்கு பெசன்ட் நகரில் 1,380 சதுர அடி கொண்ட வீடு ஒதுக்கப்பட்டு, எனது பெயருக்கு பத்திரப்பதிவும் செய்யப்பட்டது. இந்த அரசாணையை மாற்றியமைத்து 2024-ஆம் ஆண்டு மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த புதிய அரசாணை மூலம் தமிழ் அறிஞர்களை தமிழக அரசு அவமதித்துள்ளது.
This story is from the August 09, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
தமிழக ஆட்சி அகற்றப்படுவது உறுதி
தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ
தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3இல் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஷட்டில் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீப்பிடித்ததாக ஐஜிஐ காவல் சரக துணை ஆணையர் விசித்ரா வீர் தெரிவித்தார்.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு
வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
'சாட்ஜிபிடி கோ' சந்தா சேவை: இந்திய பயனர்களுக்கு ஓராண்டுக்கு இலவசம்
'ஓபன் ஏஐ' நிறுவனம் தனது பிரத்யேக 'சாட்ஜிபிடி கோ' சந்தா சேவையை இந்திய பயனர்களுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
ஜார்க்கண்ட்: மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்த குண்டு வெடித்து சிறுமி உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநில வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்து 10 வயது பழங்குடியின சிறுமி உயிரிழந்தார்.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...
இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.
3 mins
October 29, 2025
Dinamani Nagapattinam
புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து
குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாடுடன் 'டிரா' செய்தது நாகாலாந்து
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் மோதிய ஆட்டம் செவ்வாய்க்கிழமை 'டிரா' ஆனது.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
தமிழில் மட்டுமே பேசுவோம்!
மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.
3 mins
October 28, 2025
Translate
Change font size

