Try GOLD - Free
நடிகர் கிருஷ்ணா உள்பட 2 பேர் கைது
Dinamani Nagapattinam
|June 27, 2025
போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா உள்பட 2 பேரை சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
-
சென்னை, ஜூன் 26:
கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்தை, நுங்கம்பாக்கம் போலீஸார் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிர்வாகி பிரசாத் மூலமாகவும், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிரதீப்குமார் மூலமாகவும் கொகைன் போதைப் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது.
இந்தக் கும்பலுக்கும், கழுகுத்திரைப் பட நடிகர் கிருஷ்ணா என்ற ஸ்ரீகிருஷ்ணாவுக்கும் (47) தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணாவிடம் விசாரிக்க திட்டமிட்ட தனிப்படை போலீஸார், அவரைத் தேடி கேரளத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.
This story is from the June 27, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
தமிழில் மட்டுமே பேசுவோம்!
மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.
3 mins
October 28, 2025
Dinamani Nagapattinam
'எதிர்காலத்துக்கு தயாராகு' திட்டம்: மாணவர்களுக்கு வழிகாட்டுதல்
அரசுப் பள்ளி மாணவர்கள் கற்றல் அடைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 'எதிர்காலத்துக்குத் தயாராகு' (ஃபியூச்சர் ரெடி) திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
1 min
October 28, 2025
Dinamani Nagapattinam
மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!
நரம்பியல் ஆய்வுகள் நம்மில் நான்கு பேரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றன. உடல் நலத்தைப் போலவே மனநலன் குறித்தும் பேச வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. உலக அளவில் நம்மில் 8 பேரில் ஒருவர்தான் நல்ல மனநலனுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது.
2 mins
October 28, 2025
Dinamani Nagapattinam
ஐஓசி நிகர லாபம் பன்மடங்கு உயர்வு
அதிகரித்த சுத்திகரிப்பு லாப விகிதங்கள் மற்றும் செயல் திறன் காரணமாக, அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) செப்டம்பர் காலாண்டில் பன்மடங்கு நிகர லாப உயர்வைப் பதிவு செய்தது.
1 min
October 28, 2025
Dinamani Nagapattinam
நாளை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு
நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்கும் கோரிக்கை தொடர்பாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
1 min
October 28, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் பல லட்சம் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திங்கள்கிழமை மாலை கோயில் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
1 mins
October 28, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
மேடைகளில் பேசத் தொடங்கும் காலத்தில் தயக்கம் ஏற்படுவது இயல்புதான் (‘தயக்கம் வேண்டாம்...’- துணைக் கட்டுரை- பெ. சுப்ரமணியன், 20.10.25). பள்ளிகளில் பல வகைப் போட்டிகள் நடத்துவதன் மூலம் தயக்கம் தவிர்க்கப் பயிற்றுவிக்கப்படுகிறது. மனிதர்களுக்கிடையே பிரச்னைகள் தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஆனால், வெளிப்படையான விவாதம், மனம் திறந்த கலந்துரையாடல் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும். நல்ல நூல்களை வாசிப்பதும், நல்ல சிந்தனைக்குப் பழக்கப்படுவதுமே மனம் திறந்த கலந்துரையாடலுக்கும் கருத்தொற்றுமைக்கும் மன இருள் அகன்று அன்பு ஒளிவீசவும் வழிகோலும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதைவிட மகிழ்ச்சியாக வாழ்வதற்கே என்பதை மனதில் கொண்டால் ஆலம் விதைக்கு சுவர் வழிவிடாது.
1 min
October 28, 2025
Dinamani Nagapattinam
30 நிமிட இடைவெளியில் போர் விமானம், ஹெலிகாப்டரை இழந்தது அமெரிக்கா
அமெரிக்காவின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்த ஒரு போர் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும், வெறும் 30 நிமிஷ இடைவெளியில் தனித்தனியாக விபத்துக்குள்ளாகி தென் சீன கடல் பகுதியில் விழுந்தன.
1 min
October 28, 2025
Dinamani Nagapattinam
நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்
தமிழகம், புதுவை உள்பட 12 மாநிலங்களில் தொடக்கம்
1 mins
October 28, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பலலட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
1 mins
October 27, 2025
Translate
Change font size

