Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மண் கொள்ளையைத் தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

Dinamani Nagapattinam

|

June 26, 2025

திருச்சி மாவட்டம், ஆலந்தூர் பகுதிக்கு உள்பட்ட நீர்நிலையில் சட்ட விரோதமாக நடைபெறும் மண் கொள்ளையைத் தடுக்கக் கோரி வழக்கில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசின் வருவாய்த் துறை, கனிமவளத் துறை ஆணையர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை, ஜூன் 25:

காவிரி நீர் ஆதாரத்துக்கான பாதுகாப்புச் சங்கத் தலைவர் சுடலைகண்ணு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

எங்கள் அமைப்பின் சார்பில் பொதுமக்களிடையே நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது, நிலத்தடி நீர் வளத்தை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

திருச்சி மாவட்டம், ஆலந்தூர் பகுதியில் மாவடிகுளம் என்ற பெயரில் நீர்நிலை உள்ளது. மொத்தம் 124 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நீர்நிலை மிகப் பெரிய நீர்த்தேக்கமாகவும், இந்தப் பகுதி பொது மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் வெள்ளிக்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

October 25, 2025

Dinamani Nagapattinam

கேரள ஆளும் இடதுசாரி கூட்டணியில் சர்ச்சை

‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தில் இணைந்ததால் கருத்து வேறுபாடு

time to read

1 mins

October 25, 2025

Dinamani Nagapattinam

பிரியாவுக்கு வெண்கலம்

செர்பியாவில் நடைபெறும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரியா மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.

time to read

1 min

October 25, 2025

Dinamani Nagapattinam

உக்ரைனுக்கு டாமஹாக் வழங்கினால் கடும் பதிலடி: அமெரிக்காவுக்கு புதின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு அமெரிக்கா டாமஹாக் ஏவுகணைகளை வழங்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை எச்சரித்தார்.

time to read

1 min

October 25, 2025

Dinamani Nagapattinam

பங்குச் சந்தையில் 6 நாள் உயர்வுக்கு முடிவு

ஆறு நாள் உயர்வுக்குப் பிறகு எஃப்எம்சிஜி மற்றும் வங்கி பங்குகளில் லாப நோக்கு விற்பனை மற்றும் அந்நிய முதலீட்டு வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

October 25, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

பாரம்பரிய மருத்துவம்

time to read

1 min

October 25, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!

உலக அளவில் ஒரு நாட்டின் பொருளாதார சக்கரச் சுழற்சியை இயங்கச் செய்வதிலும், நாட்டின் நிதிக் கட்டமைப்பின் வலிமையை நிர்ணயிப்பதிலும் அந்நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்புதான் முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான், ஒரு நாடு பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் போதும், கடன் சுமை அதிகரிக்கும் போதும், தங்கத்தை விற்று நெருக்கடியைச் சமாளித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அடிக்கல்லாக, பாதுகாப்பு கவசமாக தங்கம் விளங்குகிறது.

time to read

3 mins

October 25, 2025

Dinamani Nagapattinam

மறுக்கப்படும் உரிமை!

ஒரு காலத்தில் சலுகையின் அடையாளமாகக் கருதப்பட்ட விடுப்பு, இன்று பணியாளர்களின் அடிப்படை உரிமையாகவும், சமூகப் பாதுகாப்பின் இன்றியமையாத அங்கமாகவும் நிலைபெற்றுள்ளது. இருப்பினும், சட்டக் கட்டமைப்புகளுக்கும், களத்தில் நிலவும் நடைமுறைச் சூழல்களுக்கும் இடையேயான முரண்பாடுகளால், விடுப்பு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

time to read

2 mins

October 25, 2025

Dinamani Nagapattinam

டொயோட்டா விற்பனை 16% அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 25, 2025

Dinamani Nagapattinam

ராகு - கேது தோஷம் போக்கும் தலம்

அண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் ‘ஆண்மை ஊர்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘ஆமையூராக' மாறிய தலம், தற்போது ஆம்பூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ளது சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில்.

time to read

1 mins

October 24, 2025

Translate

Share

-
+

Change font size