Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கேரளத்தில் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்

Dinamani Nagapattinam

|

March 14, 2025

கேரளத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம், மார்ச் 13: கேரளத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றங்கரையில் புதன்கிழமை மாலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் துஷார் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 'கேரளத்தில் நீண்ட காலமாக காங்கிரஸ் கூட்டணியும் இடதுசாரி கூட்டணியும் ஒன்றையொன்று எதிர்த்து வருகின்றன. ஆனால், பாஜக-ஆர்எஸ்எஸ் எனும் மிக ஆபத்தான, நயவஞ்சக எதிரி இம்மாநிலத்துக் குள் நுழைந்துள்ளதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாஜகவை வீழ்த்திவிட முடியும். அதேநேரம், ஆர்எஸ்எஸ் விஷம் போன்றது. அது, நாடு முழுவதும் பரவினால், நாம் அனைத்தையும் இழக்க நேரிடும். எனவே, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை சிலியுடன் இன்று மோதுகிறது இந்தியா

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை சிலியுடன் மோதுகிறது இந்தியா.

time to read

1 min

November 28, 2025

Dinamani Nagapattinam

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவர் தூதுவர் குழு

10 மருத்துவக் கல்லூரிகளில் அமைப்பு

time to read

1 mins

November 28, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா

சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

time to read

2 mins

November 28, 2025

Dinamani Nagapattinam

'டித்வா' புயல்: 8 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

'டித்வா' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி டெல்டா, கடலோரப் பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்களுக்கு நீர்வளத் துறை சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Nagapattinam

இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Nagapattinam

உயிர் காக்கும் சித்த மருத்துவம்!

அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.

time to read

2 mins

November 28, 2025

Dinamani Nagapattinam

காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்

சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Nagapattinam

சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு

சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Nagapattinam

பட்டச் சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம்: யுஜிசி எச்சரிக்கை

பருவத் தேர்வு முடிவு வெளியான 180 நாள்களுக்குள் பட்டப் படிப்பு சான்றிதழ் வழங்காத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்துள்ளது.

time to read

1 min

November 28, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அதிகாரமே குறிக்கோள்!

ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.

time to read

2 mins

November 24, 2025

Translate

Share

-
+

Change font size