Try GOLD - Free
பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
Dinamani Kanchipuram
|September 01, 2025
திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 50 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் சென்று கூவம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
-
திருவள்ளூர்/காஞ்சிபுரம்/செங்கல்பட்டு, ஆக.31:
விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 877 சிலைகள் வரையில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பிரதிஷ்டை செய்திருந்தனர். ஏற்கெனவே மூன்றாவது நாளில் திருவள்ளூர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
5 -ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பேரம்பாக்கம், கடம்பத்தூர், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், அகரம், நரசிங்கபுரம், கூவம், மப்பேடு, கீழச்சேரி, இருளஞ்சேரி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கூவம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்த ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் கடம்பத்தூர் மற்றும் மப்பேடு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில்
காஞ்சிபுரத்தில் 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மாமல்லபுரம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் வேதாசலம் நகர், திருக்காலிமேடு, காந்தி சாலை உள்பட 20 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடர்ச்சியாக விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.
This story is from the September 01, 2025 edition of Dinamani Kanchipuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
பஞ்சமி நிலத்தை அரசு மீட்டுத்தர தவறினால் பறிமுதல் செய்வோம்
சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
ஆசனூர் அருகே வாகனத்தில் உணவு தேடிய யானை
ஆசனூர் அருகே சாலையில் சென்ற வாகனத்தில் யானை உணவைத் தேடியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு
மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Kanchipuram
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை
இன்று சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 குடம் பாலபிஷேகம்
வல்லக்கோட்டை தெய்வீக சத்திய தர்ம ஸ்தாபனம் சார்பில், 1,008 பால் குடம் ஊர்வலம் நடைபெற்று சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size