Try GOLD - Free
தேனிக்காரர், சேலத்துக்காரரின் தலைக்கு மேல தொங்கும் கத்தி பற்றி சொல்கிறார் wikiயானந்தா
Dinakaran Trichy
|October 12, 2025
நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஊர்ல நடையா நடப்பது மட்டும்தான் நடக்குதாம். வேற எதுவும் நடக்கலைன்னு மக்கள் புலம்புறாங்களாமே.." எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
-

"கிரிவலம் மாவட்டத்துல கம் என்று முடியுற நான்கு எழுத்து ஊர் நகர் ஆட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த நகர் ஆட்சி ஆபிசுல புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட தலைமை அதிகாரி முழு நேரம் அலுவலகத்துல இருக்குறதே இல்லையாம்.. அவர் இல்லாததால் பணிகளும் சரியாக நடக்குறதில்லையாம்.. பொதுமக்கள் ஏதாவது பிரச்னை, கோரிக்கைனு மனு அளிக்க போனா, சம்பந்தப்பட்ட அதிகாரி மக்களை சந்திக்குறத தவிர்த்துடுறாராம்.. அது மட்டுமில்லாம, நகர் ஆட்சியில் வரியும் வசூலிக்காம அப்படி கிடப்புல இருக்குதாம்.. இதுல தலைமை அதிகாரிக்கும், பிரசிடென்டுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்குதாம்..
இதனால புதுசா வீடு கட்ட அனுமதி, கட்டுன வீட்டுக்கு வரி செலுத்துறதுன்னு ஜனங்க நடையாக, நடக்குறாங்களாம்.. ஆனாலும் வரியும், கட்டிட அனுமதியும் கிடைக்காம தவிக்குறாங்களாம்.. ஊராட்சி அளவில் நடக்கும் பணி கூட இங்க நடக்கவே இல்லையேன்னு அந்த நகரத்தோட மக்கள் புலம்ப ஆரம்பிச்சிருக்காங்க.. இதனால சம்பந்தப்பட்ட அதிகாரிங்க உடனடியாக என்னதான் அந்த நகரத்துல நடக்குதுன்னு விசாரணைய நடத்தி பிரச்னைக்கு புள்ளி வைக்கணும்னு ஜனங்க குரல் ஒலிக்க தொடங்கியிருக்கு.." என்றார் விக்கியானந்தா.
"தனக்கு மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காது என்பதால் கூட்டணி கட்சிக்கு தொகுதியை தள்ளிவிடும்படி தலைமையை நச்சரித்து வர்றாராமே மாஜி இலைக்கட்சி வேட்பாளர்.." என்றார் பீட்டர் மாமா.
This story is from the October 12, 2025 edition of Dinakaran Trichy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Trichy
Dinakaran Trichy
விஜய் அனுமதியின்றி பிற கட்சி கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம்
தவெக நிர்வாகி வீடியோ வைரல்
1 min
October 12, 2025
Dinakaran Trichy
பாஜகவை கழற்றிவிட எடப்பாடி திட்டமா?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார்.
1 min
October 12, 2025
Dinakaran Trichy
அமித்ஷா சர்ச்சை பேச்சுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:
1 min
October 12, 2025

Dinakaran Trichy
குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிக்கு கமல்ஹாசன் உதவி
மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்கும் 7ம் வகுப்பு மாணவி ஏ.யோசிதா, 9ம் வகுப்பு மாணவன் டி. கங்கைகொண்டான், 12ம் வகுப்பு மாணவன் டி. யோகி வர்மன் மற்றும் குத்துச்சண்டை பயிற்சியாளர் எஸ். லிங்கேஸ்வரன் ஆகியோர், மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 min
October 12, 2025

Dinakaran Trichy
தேனிக்காரர், சேலத்துக்காரரின் தலைக்கு மேல தொங்கும் கத்தி பற்றி சொல்கிறார் wikiயானந்தா
நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஊர்ல நடையா நடப்பது மட்டும்தான் நடக்குதாம். வேற எதுவும் நடக்கலைன்னு மக்கள் புலம்புறாங்களாமே..\" எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
2 mins
October 12, 2025
Dinakaran Trichy
518 எடுத்து விஸ்வரூபம் இந்தியா ரன் மழை
வெஸ்ட் இண்டீசுடனான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 518 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ், 4 விக். இழப்புக்கு 140 ரன் எடுத்துள்ளது.
1 min
October 12, 2025
Dinakaran Trichy
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min
October 12, 2025

Dinakaran Trichy
பதவி விலகிய ஒரே வாரத்துக்குள் பிரான்ஸ் புதிய பிரதமராக செபாஸ்டின் மீண்டும் நியமனம்
பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு 47வது பிரதமராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 5ஆம் தேதி பிரான்ஸ் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது ஏற்கனவே அமைச்சரவையில் இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி முன்னாள் நிதியமைச்சர் புருனே லு பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
1 min
October 12, 2025

Dinakaran Trichy
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அட்டகாச வெற்றி
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஒரு நாள் தொடரின் 12வது ஆட்டம் கொழும்பு நகரில் நேற்று நடந்தது. அதில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீராங்கனைகள் அமி ஜோன்ஸ் 11 ரன்னிலும், டேமி பியுமான்ட் 32 ரன்னிலும் வீழ்ந்தனர். பின்னர் வந்த ஹீதர் நைட் 29ல் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய கேப்டன் நாட் சிவர்பிரன்ட் அட்டகாசமாக ஆடி 117 பந்துகளில் 117 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்தோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், இங்கிலாந்து, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்தது. அதையடுத்து, 254 ரன் இலக்குடன் இலங்கை களமிறங்கியது.
1 min
October 12, 2025
Dinakaran Trichy
இணையத்தில் பரவும் கிளாமர் போட்டோக்கள்
பிரியங்கா மோகன் ஆவேசம்
1 min
October 12, 2025
Translate
Change font size