Try GOLD - Free
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் 11 நாட்களுக்கு பின் வீடியோ காலில் பேசிய விஜய்
Dinakaran Trichy
|October 08, 2025
விரைவில் உங்களை சந்திக்க வருவேன்' என ஆறுதல்
-

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் 11 நாட்களுக்கு பின் வீடியோ காலில் ஆறுதல் கூறிய விஜய், 'விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன்' என கூறியுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம்தேதி இரவு 7 மணியளவில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் நடந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, விஜய் அவசர அவசரமாக தான் வந்த சொகுசு பிரசார பஸ்சில் கரூரில் இருந்து இரண்டு கார்கள் மாறி திருச்சி விமான நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை சென்றார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில்பாலாஜி, அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா.சுப்பிரமணியன் ஆகியோர் அரசு மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற நள்ளிரவே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 3 மணியளவில் கரூர் அரசு மருத்துவமனை சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்தும், சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரண தொகையையும் அறிவித்து சென்றார்.
This story is from the October 08, 2025 edition of Dinakaran Trichy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Trichy
Dinakaran Trichy
ஜோஷ்னா சாம்பியன்
ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ்
1 min
October 14, 2025
Dinakaran Trichy
தங்கம் ‘ருத்ர தாண்டவம்’
உலகமே உற்று நோக்கும் விதமாக உள்ளது தங்கத்தின் விலை. நாளுக்கு நாள் விலை விஷம் போல் எகிறுகிறது. சில சமயங்களில் காலை, மாலை என இரு வேளைகளிலும் விலை உயர்வு என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
1 mins
October 14, 2025

Dinakaran Trichy
வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (27). இவரது மனைவி சுகன்யா (26). தம்பதிக்கு பிரகாஷ் (4) என்ற மகனும், ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா (55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது.
1 min
October 14, 2025
Dinakaran Trichy
கடினமான காட்சிகளில் விக்ரம் கண்முன் நிற்பார்
மாரி செல்வராஜ் எழுதி இயக்கும் ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 17ம் தேதி துருவ் விக்ரம் நடித்த ‘டியூட்’ படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் துருவ் விக்ரம் பேசியதாவது:
1 min
October 14, 2025
Dinakaran Trichy
சிறப்பு வீட்டு உதவி திட்டம் உருவாக்கக் கோரி வழக்கு
சிறப்பு வீட்டு உதவி திட்டத்தை உருவாக்கக் கோரிய வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
1 min
October 14, 2025

Dinakaran Trichy
தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
அமைச்சர் சிவசங்கரன் தகவல்
1 min
October 14, 2025
Dinakaran Trichy
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள் ரூ.190 கோடி செலவில் மெகா உணவு பூங்கா
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
October 14, 2025

Dinakaran Trichy
வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
October 14, 2025
Dinakaran Trichy
தனது ரகசிய காதலை நடிகரிடம் சொன்ன கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய மொழிப் படங்களை தொடர்ந்து இந்தியிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், வெப்தொடர் மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கிறார். இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் அவர், கடந்த ஆண்டு தனது 15 வருட காதலரும், தொழிலதிபருமான ஆண்டனி தட்டிலை இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து எப்படி 15 வருடங்கள் தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார் என்று திரையுலகினர் ஆச்சரியப்பட்டனர். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது:
1 min
October 14, 2025
Dinakaran Trichy
முல்லை பெரியாறு அணை வழக்கில் ஒன்றிய, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்
பயன்பாட்டை நிறுத்த கோரிக்கை
1 min
October 14, 2025
Translate
Change font size