Try GOLD - Free

2 வயது வரையிலான குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்க தடை

Dinakaran Trichy

|

October 04, 2025

மபி, ராஜஸ்தானில் 11 குழந்தைகள் பலி

2 வயது வரையிலான குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்க தடை

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்து 11 குழந்தைகள் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து பரிந்துரை செய்ய ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி சிந்த்வாராவின் பராசியாவில் உள்ள குழந்தைகளிடையே காய்ச்சல் பரவி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் இருமல், சளி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கட்டாரியா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த இருமல் சிரப் மருந்துகள் வழங்கப்பட்டன.

MORE STORIES FROM Dinakaran Trichy

Dinakaran Trichy

Dinakaran Trichy

புதுவை முதல்வர் ரங்கசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சியா?

பாஜ அமைச்சர் பேச்சால் சந்தேகம்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

Dinakaran Trichy

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 3 மடங்கு கட்டணம் அதிகரிப்பு

விமான கட்டணத்தை மிஞ்சியதால் பயணிகள் அதிர்ச்சி குடும்பத்துடன் செல்ல ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது.

time to read

2 mins

October 11, 2025

Dinakaran Trichy

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சமரசம் காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலானது

பிணைக் கைதிகள் விடுவிப்பு

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

கோல்ட்ரிப் இருமல் மருந்து கம்பெனியில் 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் மருந்து ஆய்வுக்குழு எந்தவித ஆய்வையும் செய்யவில்லை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

Dinakaran Trichy

275 அதிகாரிகளின் சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்தி பத்திரப்பதிவு அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

தமிழகம் முழுவதும் ஊழியர்கள் பங்கேற்பு

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Trichy

பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம் கரூரில் உயிரிழந்தவர்களுக்காக 16 நாட்கள் துக்கம் அனுசரித்துக்கொண்டு இருக்கிறோம்

தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றார். அவருடைய வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் 4 நாட்களுக்குப் பிறகு உத்தர காண்ட் மாநிலத்தில் நடந்த கூடைப்பந்து விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் விழாவுக்கு சென்றார். ஆனால் அந்த மாநில முதல்வர் விழாவில் கலந்து கொள்வதாக இருந்ததால், ஆதவ் அர்ஜூனா நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், அவரை கலந்துகொள்ள வேண்டாம் என்று அந்த மாநில அரசு கூறிவிட்டது. இதனால் துவக்க விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

ஜெயஸ்வால் சத வெடி

வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்

time to read

1 min

October 11, 2025

Translate

Share

-
+

Change font size