Facebook Pixel ஆவடி அருகே வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் உடல் கருகி பலி | Dinakaran Pondicherry-Cuddalore - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

ஆவடி அருகே வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் உடல் கருகி பலி

Dinakaran Pondicherry-Cuddalore

|

October 20, 2025

வீட்டுக்குள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து, 4 பேர் பலியாயினர்.

ஆவடி அருகே வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் உடல் கருகி பலி

ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை, விவசாயி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (51), பூ வியாபாரியான இவருக்கு ஹேமலதா (28) என்ற மகளும், விஜய் (25), அஜய் (23) என்ற இரு மகன்களும் உள்ளனர். இதில், விஜய் மட்டும் ஆறுமுகத்துடன் வீட்டில் தங்கி ஆட்டோ ஓட்டி கொண்டே திருவிழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கும், துக்க நிகழ்விற்கு வெடிப்பதற்கான நாட்டு வெடிகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

MORE STORIES FROM Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

தஞ்சாவூரில் ஏசி காஸ் நிரப்பும் பணியின் போது சிலிண்டர் வெடித்து கடை ஊழியர் பலி

மெக்கானிக் உள்பட 5 பேர் படுகாயம்

time to read

1 min

May 19, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை பெய்த திடீர் கனமழையால் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

இலாகா ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பணிகளை தொடங்கிய அமைச்சர்கள்

செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்தை இருக்கையில் அமர வைத்த விஜய்

time to read

1 min

May 19, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு அரசாணை

முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

2 யானைகளின் சண்டையில் சிக்கி சென்னை பெண் சுற்றுலா பயணி பலி

குடகு துபாரே முகாமில் பராமரிப்பு யானைகளின் மோதலின் போது ஒரு யானை கீழே விழுந்ததில் அதன் அடியில் சிக்கிய சென்னையை சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

பிரதமர் மோடிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை

காங். தலைவர் கார்கே கடும் தாக்கு

time to read

1 min

May 19, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் காலி பணியிடங்கள் 24 ஆக அதிகரிப்பு

விரைந்து நிரப்ப வக்கீல்கள் கோரிக்கை

time to read

1 min

May 19, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்?

தேர்வு செய்வதில் மும்முரம்

time to read

1 min

May 19, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

உபா சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்கும் ஜாமீன்

உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

time to read

1 mins

May 19, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

சட்டசபையில் நடைப்பயிற்சி சென்ற பாஜ எம்எல்ஏவிடம் செல்போன் பறிப்பு

இதுதான் நல்லாட்சியா? காங். விமர்சனம்

time to read

1 min

May 19, 2026

Listen

Translate

Share

-
+

Change font size