Try GOLD - Free
வெற்றிகரமாக நடந்தேறிய குடமுழுக்கு
Dinakaran Nagercoil
|July 08, 2025
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை பல்வேறு சட்டப் போராட்டங் களுக்கு இடையே வெற்றி கரமாக நடத்தியுள்ளோம். ஒரே வழக்கிற்கு 3 முறை உச் சநீதிமன்றத்தை அணுகிய விசித்திரம் நடந்துள்ளது. இதில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
திருச்செந்தூர் சுப்பி ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று நிருபர்களி டம் கூறியதாவது: தமிழக அரசு இந்த 4 ஆண்டுகளில் மூத்த குடிமக்களுக்கான ஆன்மிக பயணத்தில் 2000 பேர் அறுபடை வீடு களை தரிசித்துள்ளார்கள். அறுபடை வீடுகளில் 860 கோடி ரூபாய் மதிப்பீட் டில் பல்வேறு பணிகள் நடந்துள்ளது.
தமிழ்க் கடவுளான முருகனுக்கு பெருமை சேர்க்கும் ஆட் சியாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. திருச் செந்தூர் கோயில் குடமு ழுக்கை பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். ஒரே வழக்கிற்கு 3 முறை உச்ச நீதிமன்றத்தை அணுகிய விசித்திரம் நடந்துள்ளது. சக்தி கொண்ட முருகன் எல்லாவற்றையும் சூரசம் ஹாரம் செய்து மகிழ்ச்சி யோடு இந்த குடமுழுக்கை ஏற்றுக் கொண்டுள்ளார்.
திருச்செந்தூரில் 76 குண்டங்கள் அமைக்கப் பட்டு, முருகனுக்கு தமி ழில் குடமுழுக்கு நடந்த துள்ளது. இவ்விழாவில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடமு ழுக்கு விழாவில் 24 மணி நேரமும் 12 பெண் ஓதுவார் கள் உள்ளிட்ட 108 ஓதுவார் கள் தமிழில் பாராயணம் செய்தனர். குடமுழுக்கு சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைவருக்கும் துறை அமைச்சர் என்ற முறையில் நன்றியை தெரி வித்து கொள்கிறேன்.
This story is from the July 08, 2025 edition of Dinakaran Nagercoil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 16ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தீபாவளி நாளில் பெய்யும் மழை நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
விஜய் தாமதமாக வந்ததே காரணம்...
முதல் பக்க தொடர்ச்சி
3 mins
October 11, 2025
Dinakaran Nagercoil
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை
ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது
நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம் மூன்றாவது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
1 mins
October 11, 2025
Dinakaran Nagercoil
மாவட்ட வாரியாக 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
1 mins
October 11, 2025

Dinakaran Nagercoil
குடும்ப தகராறில் மனைவி வேறொருவருடன் ஓட்டம் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற தந்தை
தஞ்சாவூர் அருகே பயங்கரம்
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
ஜெயஸ்வால் சத வெடி
வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா
பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
சிக்கலில் சிக்கிய நடிகரை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா
சிக்கலில் மாட்டிய நடிகரை வைத்து இலைக்கட்சியும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வர்றாங்களாமே.. என்றார் பீட்டர் மாமா.
1 min
October 11, 2025
Translate
Change font size