Try GOLD - Free

15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முடிவு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு

Dinakaran Nagercoil

|

May 30, 2025

அமைச் சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத் துக் கழகப் பணியாளர் களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச் சர் சிவசங்கர் தலைமையில் நேற்று குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளா கத்தில் நடந்தது.

தொழிலா ளர் தனி இணை ஆணை யர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், போக்குவ ரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, நிதித் துறை அரசு சிறப்புச் செய லாளர் அருண் சுந்தர் தயா ளன், போக்குவரத்து துறை அரசு கூடுதல் செயலாளர் கார்மேகம், ஊதிய ஒப்பந் தப் பேச்சுவார்த்தை குழு வின் உறுப்பினர் செயலர், கூட்டுநர் பிரபுசங்கர், நிர் வாக தரப்பு குழு, துணைக் குழு உறுப்பினர்கள் மற் றும் பேரவை, தொழிற்சங் கங்களை சார்ந்த பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு போக் குவரத்துக் கழகங்களில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து எழுநூற்று எண்பத்து ஏழு பணியாளர்கள் 15-வது 12(3) ஊதிய ஒப்பந்தத்தின் கீழ் பலனடைவார்கள். இதில் 48,006 ஓட்டுநர் களும், 42,825 நடத்துநர் களும், 13,003 தொழில்நுட் பப் பணியாளர்களும் மற்றும் 2,529 இதர பிரிவு பணியாளர்களும் உள்ள னர்.

புதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் போக்குவ ரத்து பணியாளர்களுக்கு வழங்க ஒப்புக்கொள்ளப் பட்ட ஷரத்துகள் விவரம்: 2023 செப்டம்பர் 1ம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி ஊதிய நிர்ணயம் செய்யப் பட்டு, நிலுவைத் தொகை 2024ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்ப டும்.

இந்த ஊதிய உயர் வினால் குறைந்தபட்சம் ரூ.1,420 முதல் அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப்பலன் கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகத்தில் 16ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தீபாவளி நாளில் பெய்யும் மழை நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

விஜய் தாமதமாக வந்ததே காரணம்...

முதல் பக்க தொடர்ச்சி

time to read

3 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது

நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம் மூன்றாவது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

மாவட்ட வாரியாக 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குடும்ப தகராறில் மனைவி வேறொருவருடன் ஓட்டம் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற தந்தை

தஞ்சாவூர் அருகே பயங்கரம்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

ஜெயஸ்வால் சத வெடி

வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

சிக்கலில் சிக்கிய நடிகரை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

சிக்கலில் மாட்டிய நடிகரை வைத்து இலைக்கட்சியும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வர்றாங்களாமே.. என்றார் பீட்டர் மாமா.

time to read

1 min

October 11, 2025

Translate

Share

-
+

Change font size