Try GOLD - Free
லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை ஆய்வாளர் கைது
DINACHEITHI - NELLAI
|June 26, 2025
ராமநாதபுரம் மீன் வளத்துறை ஆய்வாளர் வீட்டில் ரூ.42 லட்சத்தை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நள்ளிரவில் கைப்பற்றி உரிய விசாரணைக்குப்பின் வங்கி கணக்கில் செலுத்த அறிவுறுத்தினர்.
-
ராமநாதபுரம் மாவட்டம் இந்திய பனைக்குளத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகிற்கு பதிவெண், மீன்பிடி அனுமதி உரிமம் கோரி ராமநாதபுரம் வடக்கு மண்டல மீன்வளம், மீனவர் நலத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக்கிடம் கடந்த வாரம் விண்ணப்பம் கொடுத்தார்.
உரிமம், மீன்பிடி அனுமதி வழங்க மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக், படகு உரிமையாளரிடம் ரூ.5,100 கேட்டாராம். அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.3,500 மட்டும் தானே பிறகு ஏன் கூடுதல் தொகை கேட்கிறீர்கள்? என படகு உரிமையாளர் கேட்டுள்ளார்.
This story is from the June 26, 2025 edition of DINACHEITHI - NELLAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்
உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
November 14, 2025
DINACHEITHI - NELLAI
பீகாரில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை
காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியும்
1 min
November 14, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
November 14, 2025
DINACHEITHI - NELLAI
காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா பட்டு விற்பனை வளாகம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
November 14, 2025
DINACHEITHI - NELLAI
யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்
தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்ளிட்ட ஏராளமான போட்டித்தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்துகிறது.
1 min
November 13, 2025
DINACHEITHI - NELLAI
டெல்லி கார் குண்டு வெடிப்பு: 2 கார்களை தேடும் பணி தீவிரம்
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.
1 mins
November 13, 2025
DINACHEITHI - NELLAI
விருதுநகரில் ரூ. 61.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சாலை மேம்பாலம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, “தியாகி சங்கரலிங்கனார்” பெயரை சூட்டினார்
1 min
November 12, 2025
DINACHEITHI - NELLAI
எஸ்.ஐ. ஆருக்கு எதிராக தி.மு.க. வழக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்
தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
2 mins
November 12, 2025
DINACHEITHI - NELLAI
டெல்லியில் நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படை தாக்குதல்
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
1 min
November 12, 2025
DINACHEITHI - NELLAI
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு
இன்று கீரனூரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
1 min
November 10, 2025
Translate
Change font size
