Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

6 மணி நேரத்தில் 583 பேருடன் படுக்கையை பகிர்ந்த இளம்பெண்

DINACHEITHI - NELLAI

|

May 29, 2025

ஆஸ்திரேலியாவைசேர்ந்த ஆன்னி நைட் (வயது 28) என்பவர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக ஊடகபக்கங்களில்வெளியிட்டு பணம் சம்பாதித்துவருபவர். ஒன்லிபேன்ஸ்என்றஆன்லைன் வலைதளத்தில் மாடலாக இருக்கிறார்.

6 மணி நேரத்தில் 583 பேருடன் படுக்கையை பகிர்ந்த இளம்பெண்

இந்நிலையில், வாழ்நாளில் புதிய சாதனையை படைக்க வேண்டும் என விரும்பியுள்ளார். இதற்காக புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். குறைந்த நேரத்தில் நிறைய ஆண்களுடன் படுக்கையை பகிர்வது என முடிவு செய்துள்ளார். இதற்கான ஆள் தேர்வுக்காக முதலில் 200 பேர் வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்து உள்ளார்.

ஆனால், அவருக்கு அதிர்ச்சி ஏற்படும் வகையில், 583 பேர் அதற்காக வந்திருந்தனர். இதற்காக, நைட் 12 பணியாளர்களை அமர்த்தியுள்ளார். அவர்கள், வந்திருந்த ஆண்களின் உடைமைகளை பரிசோதித்து, காண்டம் ஒன்றையும் கையில் கொடுத்து உள்ளே போகும்படி கூறியுள்ளனர்.

MORE STORIES FROM DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கரூர் கூட்டநெரிசல்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சிலிருந்து அகலவில்லை

கரூரில் வேலுசாமிபுரம்பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 30, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

time to read

1 min

September 30, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

time to read

3 mins

September 29, 2025

DINACHEITHI - NELLAI

கரூர் கூட்டநெரிசல்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை

மு.க.ஸ்டாலின் வேதனை

time to read

1 min

September 29, 2025

DINACHEITHI - NELLAI

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றியுள்ள சாலைகளில் 110 கேமராக்கள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறையின் சார்பில் 'கேர்செல்' என்ற பெயரில் பாதுகாப்பு பிரிவு தனியாக இயங்குகிறது.

time to read

1 min

September 28, 2025

DINACHEITHI - NELLAI

சென்னை திநகர் புதிய மேம்பாலத்தை இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை மாநகராட்சி புதிய மேம்பாலம் ஒன்றைக் கட்டியுள்ளது. இது தென் உஸ்மான் சாலையையும் சிஐடிநகர் முதல் மெயின் ரோட்டையும் இணைக்கிறது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.2 கி.மீ. இந்த மேம்பாலம் இன்று செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படுகிறது.

time to read

1 min

September 28, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சாதனை மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’- தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்' என்ற பெயரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் மாபெரும் விழா நடைபெற்றது.

time to read

1 min

September 27, 2025

DINACHEITHI - NELLAI

அதிகரிக்கும் காய்ச்சல்- பள்ளிக்கு செல்லும் போது மாணவ- மாணவிகள் முக கவசம் அணியுங்கள்: தமிழக அரசு அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறவருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.

time to read

1 min

September 27, 2025

DINACHEITHI - NELLAI

அரசியல் தலைவர்கள் பரிந்துரைக்கும் பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்கள் செய்வதற்கு ஒவ்வொருவரும் நேரடியாக விண்ணப்பித்து செய்ய முடியும். இது தவிர அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் பூத் ஏஜெண்டுகளை (பி.எல்.ஏ.2) நியமிக்கலாம். பூத் ஏஜெண்டுகளாக யாரை நியமிக்க வேண்டுமோ அவர்களை தேர்தல் ஆணையத்துக்கு கட்சி தலைவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

time to read

1 min

September 23, 2025

DINACHEITHI - NELLAI

தமிழகத்தில் 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

time to read

1 mins

September 23, 2025

Translate

Share

-
+

Change font size