Try GOLD - Free
பிரியாணி கடை உரிமம் தருவதாக கூறி 240 பேரிடம் ரூ.25 கோடி மோசடி
DINACHEITHI - NAGAI
|July 08, 2025
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (வயது 48). இவர் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் நடத்தி வரக்கூடிய பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாக கூறி 240 நபர்களிடம் சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
-
தொடர்ந்து பிரியாணி கடைகளுக்கான கிளை உரிமம் வழங்காமலும் பணம் கேட்டால் போன் எடுக்காமலும் இருந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நீதிமன்றத்தை நாடியும் புகார் அளித்தனர்.
This story is from the July 08, 2025 edition of DINACHEITHI - NAGAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
தமிழக சட்டசபை தேர்தல்: வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
சூப்பராக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்
1 min
April 26, 2026
DINACHEITHI - NAGAI
ஒரு வாக்குச்சாவடியில் கூட மறுவாக்குப்பதிவு தேவையில்லை
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
1 min
April 26, 2026
DINACHEITHI - NAGAI
ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் மீண்டும் நோட்டீஸ்
தேர்தல் ஆணையம் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
1 min
April 26, 2026
DINACHEITHI - NAGAI
சென்னை மயிலாப்பூரில் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக சர்ச்சை
தி.மு.க.-பா.ஜ.க.வினர் வாக்குவாதம்
1 min
April 24, 2026
DINACHEITHI - NAGAI
மக்கள் அளித்த வாக்கு, ஜனநாயகத்தின் கேடயம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் வர்ணனை
1 min
April 24, 2026
DINACHEITHI - NAGAI
ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் இன்று மாலைக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும்
தேர்தல் ஆணையம் உத்தரவு
1 mins
April 21, 2026
DINACHEITHI - NAGAI
பாஜக, அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள்
திருப்பூரில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்
1 min
April 19, 2026
DINACHEITHI - NAGAI
தமிழகத்திற்கு அதிக எம்.பி.-க்கள் இடம் கிடைப்பதை தி.மு.க. விரும்பவில்லை
கோவையில் நேற்று நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
1 min
April 19, 2026
DINACHEITHI - NAGAI
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் வழங்கும் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16 ஆம் தேதி கூடியது.
1 min
April 19, 2026
DINACHEITHI - NAGAI
சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
Translate
Change font size

