Try GOLD - Free
இலக்கிறந்தம் இல்லாக் கல்வி…
DINACHEITHI - NAGAI
|July 08, 2025
கல்வியை கண்ணாகக் கருதும் மாநிலம் மட்டுமே நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்கித் தர முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டு அரசு கல்வித்துறை தனிக் கவனம் செலுத்தி கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுகிறது. கல்வியின் தரம் பாதிக்க முக்கிய காரணம் இடைநிற்றல். வறுமை காரணமாகவும், பெற்றோர் உடல்நலக் கேடு காரணமாகவும் வீட்டு வேலை, கூலித்தொழில் போன்றவற்றுக்காக படிப்பை இடைநிறுத்தி விடுவதுண்டு. அத்தகைய மாணாக்கர்களை தேடிச் சென்று அழைத்து வந்து கல்வி புகட்ட திராவிட மாதிரி அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இதற்காக 6-18 வயதுடைய பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் 1 முதல் தொடங்குகிறது. பள்ளி செல்லாத குழந்தைகளை அடையாளம் காண்பதும் இடைநிற்றலை பூஜ்ஜியம் ஆக்குவதும் இதன் நோக்கம். நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிதலின்படி, தொடர்ந்து ஒரு மாணவன் நான்கு வாரம் பள்ளிக்கு வராமல் இருந்தால் அவர்கள் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ளவர்கள் என்று கருதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தரவுப் பட்டியலில் அதற்கான காரணத்தை சேர்க்க வேண்டும். வேறு வட்டாரங்களுக்கு, மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்த குழந்தைகள், பள்ளிகளில் இதுவரை சேராத குழந்தைகள், ஐடிஐ, பாலிடெக்னிக் போன்றவற்றில் சேர்ந்தவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க தேவையில்லாதவர்கள் என்று பட்டியலிட வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்கள், அதிக வயதை எட்டியவர்கள், ஒரு முறைக்கு மேல் பதிவு செய்யப்பட்டவர்கள், மரணமடைந்தவர்கள் போன்றவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்க்கத் தேவையில்லாதவர்கள் என்று கருதப்பட வேண்டும்.
This story is from the July 08, 2025 edition of DINACHEITHI - NAGAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
ஆந்திர பிரதேசம்: கோவிலில் கூட்ட நெரிசல்; 10 பேர் பலியான சோகம்
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
1 min
November 02, 2025
DINACHEITHI - NAGAI
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
மாத தொடக்கத்தில் குறைந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min
November 02, 2025
DINACHEITHI - NAGAI
சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். ஆகியோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல- நீக்கப்பட்டவர்கள்
எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min
November 02, 2025
DINACHEITHI - NAGAI
பிரதமர் மோடிக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்
\"பொறுப்பான பதவிக்குரிய மாண்பை இழந்து விட வேண்டாம். தமிழர்கள் மீதான வன்மத்தை அரசியலுக்கு பயன் படுத்தாதீர்கள்\" என பிரதமர் மோடிக்கு , முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min
November 01, 2025
DINACHEITHI - NAGAI
சென்னை மறைமலை நகரில் ரூ. 3,250 கோடி முதலீட்டில் புதிய வாகன என்ஜின் தொழிற்சாலை
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
1 mins
November 01, 2025
DINACHEITHI - NAGAI
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மோன்தா புயலாக மாறியது. இது திங்கட்கிழமை ஆந்திராவில் கரையை கடந்தது.
1 min
November 01, 2025
DINACHEITHI - NAGAI
கண்ணியம், ஒற்றுமை, சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்கத்தேவர்
பிரதமர் மோடி புகழாரம்
1 min
October 31, 2025
DINACHEITHI - NAGAI
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
1 mins
October 31, 2025
DINACHEITHI - NAGAI
மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாகநேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
1 min
October 31, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி
நவ.4-ந் தேதி தொடங்குகிறது
1 mins
October 28, 2025
Translate
Change font size
