Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

வங்கக்கடலில் 2 புயல் சின்னம் - தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு: ஆரஞ்ச் அலர்ட் அறிவிப்பு

DINACHEITHI - MADURAI

|

November 25, 2025

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கும். அந்த வகையில் கடந்த மாதம் சென்னையில் நல்ல மழை பெய்தது. ஆனால் இந்த மாதம் வடகிழக்கு பருவமழை சென்னையில் ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே இருந்து வருகிறது.

இது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது, அடுத்தடுத்த நாட்களில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

MORE STORIES FROM DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வங்கக்கடலில் 2 புயல் சின்னம் - தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு: ஆரஞ்ச் அலர்ட் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கும். அந்த வகையில் கடந்த மாதம் சென்னையில் நல்ல மழை பெய்தது. ஆனால் இந்த மாதம் வடகிழக்கு பருவமழை சென்னையில் ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே இருந்து வருகிறது.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - MADURAI

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றார், சூர்யகாந்த்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - MADURAI

தென்காசி அருகே நடந்த பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - MADURAI

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பேட்டி

டிச.4-ந்தேதிவரை விண்ணப்பங்கள் கொடுக்கலாம். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை. என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா நேற்று தெரிவித்தார்.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - MADURAI

பேருந்து விபத்தில் 8 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - MADURAI

கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை இறுதி மரியாதை

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு படி

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - MADURAI

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.660.35 கோடி ஒதுக்கீட்டில் 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 95.97 இலட்சம் மாணாக்கர்கள் பயன் பெற்றனர்

தமிழக அரசு பெருமிதம்

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - MADURAI

“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு

தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும், என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஜி 20 உறுப்பு நாடுகள் மாநாடு : தலைவர்களை சந்தித்தார், பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - MADURAI

தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது

“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு

time to read

1 mins

November 24, 2025

Listen

Translate

Share

-
+

Change font size