Try GOLD - Free

மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

DINACHEITHI - MADURAI

|

October 15, 2025

மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை தேவை எனக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்; அதில்; 2025ஆம் ஆண்டின் மாம்பழப் பருவத்தில் மா விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிய அரசின் தலையீட்டைக் கோரி 24.06.2025 அன்று தாம் எழுதியிருந்த கடிதத்தினை சுட்டிக்காட்டியுள்ளார். அதன் அடிப்படையில், பதப்படுத்தக்கூடிய மாம்பழ வகைகளை பயிரிட்ட விவசாயிகள், மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர், என்றும் கடந்த ஆண்டு நடந்தது போலவே இந்தப் பருவத்திலும் மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் ஒரு முக்கிய பகுதியாக இக்கடிதத்தை தாம் எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

MORE STORIES FROM DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சபை கூடியது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி சட்டசபை ஒத்திவைப்பு

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

time to read

1 min

October 15, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை தேவை எனக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

time to read

1 mins

October 15, 2025

DINACHEITHI - MADURAI

6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி கியாஸ் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்

6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி. கியாஸ் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

time to read

1 min

October 15, 2025

DINACHEITHI - MADURAI

டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கு அமலாக்க துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

“சந்தேகத்தின் பேரில் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து ஆவணங்களை எடுத்துச்செல்வீர்களா?” என கேள்வி

time to read

1 min

October 15, 2025

DINACHEITHI - MADURAI

கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் பலியான விவகாரம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

October 14, 2025

DINACHEITHI - MADURAI

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு

11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 mins

October 14, 2025

DINACHEITHI - MADURAI

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது

time to read

1 mins

October 14, 2025

DINACHEITHI - MADURAI

தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

தமிழக அரசு எச்சரிக்கை

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - MADURAI

கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - MADURAI

தமிழக அரசு எச்சரிக்கை

“தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.

time to read

1 min

October 13, 2025

Listen

Translate

Share

-
+

Change font size