Try GOLD - Free

நடக்கக்கூடாதது நடைபெறாமல் இருக்க கடும் உத்தரவுகள் தேவை..

DINACHEITHI - MADURAI

|

July 06, 2025

எந்தவித அநீதிக்கும் சால்ஜாப்பு சொல்வதோ, சமாளிக்க நினைப்பதோ அந்த அநீதியை ஆதரிப்பதாகிவிடும். அரசுத் துறையினரால் மக்களுக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளை பெரும்பாலான அரசுகள் சமாதானம் கோரி தட்டிக் கழிக்கின்றன, அல்லது தள்ளிப் போடுகின்றன. ஆனால் திருப்புவனம் அருகே நடந்த காவல் மரணத்தில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கை, 'அக்கிரமக்காரர்கள் பக்கம் அரசு என்றுமே நிற்காது' என்ற நிம்மதியே மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் விசாரணையின் போது மடப்புரம் கோவில் காவலாளியான அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 போலீசார் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அஜித்குமாரின் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு வீட்டுமனை பட்டாவும், அஜித் குமாரின் தம்பிக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையும் உடனே வழங்கப்பட்டது.

மொபைல்போன் மூலம் அஜித்குமார் தாயார் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அஜித் குமாரின் தாயாரிடம் பேசுகையில், 'ரொம்ப 'சாரி'மா. தைரியமா இருங்கள். சீரியசா 'ஆக்சன்' எடுக்க சொல்லியுள்ளேன்.' என்றார். தொடர்ந்து அஜித்குமார் சகோதரரிடம் பேசியவர், 'தம்பி, நடக்கக்கூடாதது நடந்து விட்டது. தைரியமா இருங்கள். என்ன பண்ணணுமோ அமைச்சரிடம் சொல்லி செய்ய சொல்லியுள்ளேன். நடந்ததை யாராலும் ஏற்க முடியாது. ஒத்துக்க முடியாது. தண்டனை பெற்றுத் தருவோம்,' எனக் கூறினார்.

MORE STORIES FROM DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது

பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - MADURAI

மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்

கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - MADURAI

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

“உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

50 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடு-வீடாக சென்று தகவல்களை சேகரிக்கிறார்கள்

time to read

1 mins

January 09, 2026

DINACHEITHI - MADURAI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - MADURAI

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ரொக்கம்

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்

time to read

1 mins

January 09, 2026

DINACHEITHI - MADURAI

மக்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள்

அமித்ஷாவா? அவதூறு ஷாவா? திண்டுக்கல் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அன்புமணி: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கிறது

time to read

1 mins

January 08, 2026

DINACHEITHI - MADURAI

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

time to read

1 min

January 08, 2026

Translate

Share

-
+

Change font size