Try GOLD - Free

பொதுச்சொத்தைகொள்ளையடிக்க துணை போகும் அதிகாரிகள்....

DINACHEITHI - MADURAI

|

June 23, 2025

குற்றங்கள் பெரும்பாலும் தூண்டப்படுகின்றன, அவை தனிப்பட்டவை ஆயினும், சமூகம் சார்ந்தவை ஆயினும். அரசுத் துறை சார்ந்த லஞ்ச, ஊழல் புகார்களில் அரசியல்வாதிகள் கைகள் ஓங்கி இருந்தாலும், அதிகாரிகளின் பின்புலம் அதற்குப் பின்னால் நிச்சயம் இருக்கும்.

அப்படித்தான் பொது சொத்துகளைச் சூறையாடுவதிலும், அதிகாரிகள் துணையுடனே அனைத்தும் நடக்கின்றன. நீர்நிலை ஆக்கிரமிப்பு, குவாரிகள் கொள்ளை, மணல் திருட்டு என யாவுமே துறை சார்ந்த அதிகாரிகளின் ஆசியுடனேயே நிகழ்கின்றன.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட நன்மங்கலம் ஏரி, 116 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சென்னைக்கு அருகில் உள்ள இந்த ஏரி, விவசாயம், குடிநீர் போன்றவற்றுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.

ஆனால், 20 ஆண்டுகளில், இந்த ஏரியைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன. ஏரியை ஆக்கிரமித்து, வணிகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் பலனில்லாத நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.

MORE STORIES FROM DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

time to read

2 mins

January 04, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்

லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்

time to read

1 mins

January 04, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

January 04, 2026

DINACHEITHI - MADURAI

வீர மங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு

வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:- மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, 'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களும்.

time to read

1 min

January 04, 2026

DINACHEITHI - MADURAI

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விபத்தில் உயிர் இழந்தால் ரூ. 1 கோடி

முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

2 mins

January 04, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்

அதிகாரிகள் தகவல்

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

-மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்.

time to read

3 mins

January 03, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வங்க கடலில் 6-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - MADURAI

மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

3 mins

January 03, 2026

Translate

Share

-
+

Change font size