Try GOLD - Free
டிரோன் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டிய வனத்துறை
DINACHEITHI - MADURAI
|June 19, 2025
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமங்களுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து விளைநிலங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
-
இந்நிலையில், கூடலூர் அருகே குனில் வயல், எச்சம் வயல் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை
This story is from the June 19, 2025 edition of DINACHEITHI - MADURAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
“எங்களிடம் ஒப்படையுங்கள்” என்று மத்திய அரசுக்கு வங்க தேச அரசு கோரிக்கை
வங்காளதேச வன்முறையில் 1,000 பேர் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் மத்திய அரசின் பாதுகாப்பில் இருக்கும் ஷேக் ஹசினாவை எங்களிடம் ஒப்படையுங்கள். என்று டெல்லி அரசுக்கு வங்காள தேச அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.
1 min
November 18, 2025
DINACHEITHI - MADURAI
வங்காளதேச வன்முறையில் 1,000 பேர் கொல்லப்பட்ட வழக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை
“எங்களிடம் ஒப்படையுங்கள்” என்று மத்திய அரசுக்கு வங்க தேச அரசு கோரிக்கை
1 min
November 18, 2025
DINACHEITHI - MADURAI
20-ந்தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்
பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சியைக் தக்க வைத்துள்ளது.
1 min
November 18, 2025
DINACHEITHI - MADURAI
சவுதி அரேபியாவில் சுற்றுலா பஸ் எரிந்து இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி பலி
பிரதமர் மோடி, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
1 min
November 18, 2025
DINACHEITHI - MADURAI
ஆட்சியர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்க கடலில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், \"முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். என்று ஆட்சியர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
1 min
November 17, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டுக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்
முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை நிறைவேற்றுங்கள்
1 min
November 17, 2025
DINACHEITHI - MADURAI
பீகாரில் 10-வது தடவையாக நிதிஷ்குமார் 19-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்பு
துணை முதல்வர் சிராஸ் பஸ்வான் ?
1 mins
November 17, 2025
DINACHEITHI - MADURAI
சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு நவம்பர் 30 -ம் தேதி வரை நீடிப்பு
தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவிப்பு
1 mins
November 17, 2025
DINACHEITHI - MADURAI
அடுத்தடுத்து கோவை வரும் பிரதமர் மோடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
1 min
November 16, 2025
DINACHEITHI - MADURAI
“டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும்”என அறிவிப்பு
சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். என மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
2 mins
November 16, 2025
Translate
Change font size
