Try GOLD - Free
வாள் கொண்டு வந்த தொண்டரால் கோபமடைந்த கமல்ஹாசன்
DINACHEITHI - MADURAI
|June 15, 2025
வாள்கொண்டுவந்ததொண்டரால் கோபமடைந்தார், கமல்ஹாசன். தி.மு.க. கூட்டணி சார்பில் மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார்.
-

அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசுகளை வெடித்து, மேள-தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து கமல்ஹாசன் கலந்துரையாடினார்.
This story is from the June 15, 2025 edition of DINACHEITHI - MADURAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சபை கூடியது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி சட்டசபை ஒத்திவைப்பு
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
1 min
October 15, 2025

DINACHEITHI - MADURAI
மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை தேவை எனக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 mins
October 15, 2025
DINACHEITHI - MADURAI
6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி கியாஸ் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்
6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி. கியாஸ் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
1 min
October 15, 2025
DINACHEITHI - MADURAI
டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கு அமலாக்க துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
“சந்தேகத்தின் பேரில் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து ஆவணங்களை எடுத்துச்செல்வீர்களா?” என கேள்வி
1 min
October 15, 2025
DINACHEITHI - MADURAI
கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் பலியான விவகாரம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு
உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு
1 min
October 14, 2025
DINACHEITHI - MADURAI
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு
11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
1 mins
October 14, 2025
DINACHEITHI - MADURAI
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது
1 mins
October 14, 2025
DINACHEITHI - MADURAI
தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
தமிழக அரசு எச்சரிக்கை
1 min
October 13, 2025
DINACHEITHI - MADURAI
கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 13, 2025
DINACHEITHI - MADURAI
தமிழக அரசு எச்சரிக்கை
“தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.
1 min
October 13, 2025
Translate
Change font size