லீட்ஸ் மைதானத்தில் அதிக ரன் எடுத்த 2-வது விக்கெட் கீப்பர்- ரிஷப்பண்ட் சாதனை
DINACHEITHI - KOVAI
|June 23, 2025
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் (147 ரன்), ரிஷப்பண்ட் (134), ஜெய்ஸ்வால் (101) ஆகிய 3 வீரர்கள் சதம் அடித்தனர். ஜோஷ் டங், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.
-
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து இருந்தது. ஆலி போப் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். பென் டக்கெட் 62 ரன் எடுத்தார். பும்ரா 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். இங்கிலாந்து 262 ரன்கள் பின்தங்கி, கைவசம் 7 விக்கெட்டுடன் இருக்கிறது.
This story is from the June 23, 2025 edition of DINACHEITHI - KOVAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min
December 29, 2025
DINACHEITHI - KOVAI
பத்மஸ்ரீ, பாரத ரத்னா போன்ற விருதுகள் மத்திய அரசின் விருதுகள் அல்ல
மும்பை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
1 min
December 29, 2025
DINACHEITHI - KOVAI
இயக்குனர் பாரதிராஜா சென்னை மருத்துவமனையில் அனுமதி
'16 வயதினிலே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.
1 min
December 29, 2025
DINACHEITHI - KOVAI
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க தூதரக நவடிக்கை தேவை
மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
December 29, 2025
DINACHEITHI - KOVAI
போலி மருந்து வழக்கு - சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய உள்துறை அனுமதி
போலி மருந்து குறித்து சன்பார்மா நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிந்து ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர்.
1 min
December 28, 2025
DINACHEITHI - KOVAI
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிந்து பிப். 17-ந் தேதி இறுதி பட்டியல் வெளியாகும்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தகவல்
1 mins
December 28, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தகவல்
\"வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிந்து பிப். 17-ந் தேதி இறுதி பட்டியல் வெளியாகும்\" என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்து உள்ளார்.
1 mins
December 28, 2025
DINACHEITHI - KOVAI
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள்
4 ஆயிரம் மையங்களிலும் மனுக்கள் கொடுக்கலாம்
1 min
December 27, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 100 வயதை நிறைவு செய்து 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
1 min
December 27, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு முழுவதும் 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min
December 25, 2025
Translate
Change font size

