Try GOLD - Free
அனைத்து ஆலயங்களிலும் அன்னைத் தமிழை அரங்கேற்றுவோம்...
DINACHEITHI - KOVAI
|June 21, 2025
குலதெய்வ வழிபாட்டில் இருந்து பெருந்தெய்வ வழிபாட்டிற்கு மாறிய நிலையில், அதற்கேற்ப ஆகம விதிகள் வகுக்கப்பட்டன. ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் சைவ, வைணவ, சாக்தப் பிரிவுகளின் தத்துவங்கள், வழிபாட்டு முறைகள், கோயில்களின் அமைப்பு, மந்திரங்கள் போன்றவற்றைக் கூறும் நூல்களாகும்.
-
இவை சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளதால் நம் முன்னோர்கள் வகுத்த நெறிகளாகவே நம்பப்படுகின்றன. குறிப்பாக தமிழில் எழுதப்பட்டு சமஸ்கிருத மயப்படுத்தப்பட்டதாகவே சான்றோர்கள் கூறுகின்றனர். ஆகமங்கள், கோயில் அமைப்பு, வழிபாட்டு விதிகள், ஓத வேண்டிய மந்திரங்கள், ஆகியவற்றோடு, சமயங்களின் அடிப்படை தத்துவங்களையும் விளக்குகின்றன.
ஆகமமே தமிழில் இருந்தது என்பது உறுதியாகும் நிலையில், ஆகமங்களின் குறிப்பிடப்படும் வழிபாட்டு நடைமுறைகள், சடங்காச்சாரங்கள் சமஸ்கிருதமாகவே இருப்பது ஆய்வுக்குரியதாக அமைகிறது.
குறிப்பாக குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாக்களில் சமஸ்கிருத மந்திரங்களே கோயிலில் ஓதப்படுகின்றன. தமிழிலேயே திருமறைகள், திருமந்திரங்கள் உள்ள நிலையில் அவற்றை ஓதாது, சமஸ்கிருத ஸ்லோகங்களை ஓதுவதால் பக்தர்கள் இறைவழிபாட்டோடு ஒன்ற முடியாமல் போகிறது.
This story is from the June 21, 2025 edition of DINACHEITHI - KOVAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2 mins
November 16, 2025
DINACHEITHI - KOVAI
அடுத்தடுத்து கோவை வரும் பிரதமர் மோடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
1 min
November 16, 2025
DINACHEITHI - KOVAI
“டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும்”என அறிவிப்பு
சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். என மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
2 mins
November 16, 2025
DINACHEITHI - KOVAI
சென்னை பெரியமேட்டில் சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவல்நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார்
1 min
November 15, 2025
DINACHEITHI - KOVAI
பீகார் தேர்தல்: முதல்முறையாக மறுவாக்குப்பதிவு இல்லை, உயிரிழப்பு இல்லை
பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1 min
November 15, 2025
DINACHEITHI - KOVAI
10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்பாரா?
பாட்னா, நவ. 15காட்டுகிறது. பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் | மட்டும் வெற்றி பெற்றுள்ளது. எனவே மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில் 10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்- மந்திரியாக பதவி ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2 mins
November 15, 2025
DINACHEITHI - KOVAI
எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும்
கொளத்தூரில் நடந்த முகவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
November 15, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
November 14, 2025
DINACHEITHI - KOVAI
காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா பட்டு விற்பனை வளாகம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
November 14, 2025
DINACHEITHI - KOVAI
இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்
உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
November 14, 2025
Translate
Change font size
