Try GOLD - Free

தலைமை செயலாளர் ஜூலை 21-ந்தேதி ...

DINACHEITHI - KOVAI

|

June 21, 2025

கொண்டு வரப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, 2023ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளராக பணிபுரிந்தவர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

மாநில நிர்வாகத்தின் தலைமை பதவியை வகிக்கும் தலைமைச் செயலாளர், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்றால், அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் எப்படி அமல்படுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, “2023 செப்டம்பர் மாதத்துக்குப் பின், இதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது சம்பந்தமாக ஜூன் 20 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என்று நீதிமன்ற பதிவாளர

MORE STORIES FROM DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

2 mins

November 16, 2025

DINACHEITHI - KOVAI

அடுத்தடுத்து கோவை வரும் பிரதமர் மோடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

time to read

1 min

November 16, 2025

DINACHEITHI - KOVAI

“டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும்”என அறிவிப்பு

சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். என மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

time to read

2 mins

November 16, 2025

DINACHEITHI - KOVAI

சென்னை பெரியமேட்டில் சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவல்நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார்

time to read

1 min

November 15, 2025

DINACHEITHI - KOVAI

பீகார் தேர்தல்: முதல்முறையாக மறுவாக்குப்பதிவு இல்லை, உயிரிழப்பு இல்லை

பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

time to read

1 min

November 15, 2025

DINACHEITHI - KOVAI

10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்பாரா?

பாட்னா, நவ. 15காட்டுகிறது. பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் | மட்டும் வெற்றி பெற்றுள்ளது. எனவே மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில் 10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்- மந்திரியாக பதவி ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

time to read

2 mins

November 15, 2025

DINACHEITHI - KOVAI

எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும்

கொளத்தூரில் நடந்த முகவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

time to read

1 min

November 15, 2025

DINACHEITHI - KOVAI

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

November 14, 2025

DINACHEITHI - KOVAI

காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா பட்டு விற்பனை வளாகம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

November 14, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்

உச்சநீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

November 14, 2025

Translate

Share

-
+

Change font size